Jump to content

""இத்தனை அச்சமா...???""


Recommended Posts

:Dஏய் கிபிரே....

உச்சமேறி வந்து

உருட்டி விட்டோடுகிறாய்

அச்சமில்லை யெனின்

அடி வாரம் வந்து பாரேன்...

கந்தக தீயினிலே

கருகி நீ விழுவாய் - உன்

சாம்பல் எடுத்து

சடங்குகள் செய்வார்....

முகிலை கிழித்து வந்து

மூச்சை அடக்கி போறாய் - நீ

வல்லவன் தானென்றால்

தாழ பறந்து வாவேன்....

ஜயாயிரம் அடிமேலேறி

ஜயா நீ பறந்து போறாய்

அச்சத்தில் நீ இருக்கு

அதில் வேறு செருக்குனக்கு....

ஏறி வந்தேன்

எறிந்து விட்டோடுகிறாய்?

இத்தனை அச்சமா

இம்ரான் படையணிக்கு...?

-வன்னி மைந்தன் -

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மிக்27, பெல், ஆட்லறி மற்றும் மல்ட்டி பரல்களிற்கும் பாடல் எழுதி விடுங்கள்! சடங்களுடன்/ உயிரற்ற மனிதன் இயக்கும் ஆயுதங்களுடன் பேசுவதிலும் ஒரு சுகம் இருக்கிறது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முகிலை கிழித்து வந்து

மூச்சை அடக்கி போறாய் - நீ

வல்லவன் தானென்றால்

தாழ பறந்து வாவேன்....

உங்கள் கவிதை வரிகள் அழகு.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.