Jump to content

உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா? பெண்களா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா? பெண்களா? :rolleyes:

எங்கே சொல்லுங்களேன் உங்கள் அபிப்பிராயங்களை

Link to comment
Share on other sites

  • Replies 55
  • Created
  • Last Reply

உடல் வலிமை படைத்தவர்கள், மனவலிமை படைத்தவர்கள் எல்லாம் பெண்கள் தான் தாயே! நான் உந்த விளையாட்டுக்கு வரவில்லை. கைவிளக்குமாறுகளால் அடிவாங்க என் உடம்பு தாங்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்துக்கு முதல் ஆண் பலசாலி. கல்யாணத்திற்கு பிறகு ஏச்சுக்கள், திட்டுக்கள் வாங்கி அவன் கோழையாகிறான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணத்துக்கு முதல் ஆண் பலசாலி. கல்யாணத்திற்கு பிறகு ஏச்சுக்கள், திட்டுக்கள் வாங்கி அவன் கோழையாகிறான்

அனுபவமாய் வந்த கருத்து அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா? பெண்களா? :rolleyes:

எங்கே சொல்லுங்களேன் உங்கள் அபிப்பிராயங்களை

கேள்வியே சற்று குழப்பமானது!ஒரு நிலைப்படுத்தி கேளுங்கள்.திருமணத்திற்கு முன்பா? அல்லது பின்பா?இல்லாவிடில் ஒரு குறிப்பிட்டவயதுக்கு முன்பா? பின்பா?ஏனெனில் மனிதனின் உடல் உள வலிமை என்றுமே ஒரு நிலையில் இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க எந்த மனநிலையில் இருக்கிறீங்களோ அந்த மனநிலையிலே சொல்லுங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கேள்வி சின்னப்புள்ளத் தனமா இருக்குது. ஆண் தான் எல்லாத்திலும் பலசாலிகள்..!

எந்த விடயத்திலாவது பெண்கள் முன்மாதிரியா இருந்திருக்கிறாங்களா.. ஒரே ஒரு விடயம்...அதுவும் அவங்களா செய்யல்ல..இயற்கை செய்ய வைச்சிட்டுது. அதுதாங்க குழந்தைப் பெத்துக்கிறது. அதைவிட்டா பெண்கள் முன்மாதியாச் செய்த எதுவும் இல்ல. எல்லாம் ஆண்களைப் கொப்பி அடிச்சதுதான்..!

உடல் வலு. ஆண்களுக்கு தசைகளின் வலிமை அதிகம். ஆண்களுக்கு உரிய ஓமோன் தசைகளின் வலுவைக் கூட்டுது. ஆண்களின் உடல் உற்பத்தி செய்யும் சக்தி அதிகம் பெண்களினதைவிட. இது இரண்டும் போது ஆண் உடல்வலிமை என்று காட்ட.

போர்க்கள வரலாற்றில் ஒரு பெண் தனித்துப் பெண்கள் படை நடத்தி இராச்சியம் பிடித்ததாக வரலாறு உண்டா...! நகி..நகி...! எல்லாம் ஆண்கள் தான். மனோவலிமையும் அவர்களுக்குத்தான். பெண்கள் ஆண்கள் தயவின்றி ஒன்றும் செய்துக்க முடியாது. கணவன் தயவின்றி இருக்கலாம் என்று சில பெண்கள் கெட்டித்தனமாப் பேசினம். உலகில் கணவனை விட மோசமான ஆணின் தயவில் ஒரு கட்டத்தில் தங்க வேண்டி வரும் என்பதைப் பாவம் அறிகிறார்கள் இல்லையே..! மமதை மட்டும் பெண்களுக்கு ஜாஸ்தி..! :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கேள்வி சின்னப்புள்ளத் தனமா இருக்குது. ஆண் தான் எல்லாத்திலும் பலசாலிகள்..!

எந்த விடயத்திலாவது பெண்கள் முன்மாதிரியா இருந்திருக்கிறாங்களா.. ஒரே ஒரு விடயம்...அதுவும் அவங்களா செய்யல்ல..இயற்கை செய்ய வைச்சிட்டுது. அதுதாங்க குழந்தைப் பெத்துக்கிறது. அதைவிட்டா பெண்கள் முன்மாதியாச் செய்த எதுவும் இல்ல. எல்லாம் ஆண்களைப் கொப்பி அடிச்சதுதான்..!

உடல் வலு. ஆண்களுக்கு தசைகளின் வலிமை அதிகம். ஆண்களுக்கு உரிய ஓமோன் தசைகளின் வலுவைக் கூட்டுது. ஆண்களின் உடல் உற்பத்தி செய்யும் சக்தி அதிகம் பெண்களினதைவிட. இது இரண்டும் போது ஆண் உடல்வலிமை என்று காட்ட.

போர்க்கள வரலாற்றில் ஒரு பெண் தனித்துப் பெண்கள் படை நடத்தி இராச்சியம் பிடித்ததாக வரலாறு உண்டா...! நகி..நகி...! எல்லாம் ஆண்கள் தான். மனோவலிமையும் அவர்களுக்குத்தான். பெண்கள் ஆண்கள் தயவின்றி ஒன்றும் செய்துக்க முடியாது. கணவன் தயவின்றி இருக்கலாம் என்று சில பெண்கள் கெட்டித்தனமாப் பேசினம். உலகில் கணவனை விட மோசமான ஆணின் தயவில் ஒரு கட்டத்தில் தங்க வேண்டி வரும் என்பதைப் பாவம் அறிகிறார்கள் இல்லையே..! மமதை மட்டும் பெண்களுக்கு ஜாஸ்தி..! :rolleyes::D

எல்லாம் கிழிஞ்சுது போ.இனி இந்தப்பக்கமும் அல்லோல கல்லோலப்படப்போகுதப்பா.யோவ் நெடுக்கு சினிமாப்பெயர் சொல்லிவிளையாட,ஊர்பெயர் சொல்லி விளையாட எண்டு இரண்டொரு பக்கம் இருக்கு தயவுசெய்து அந்தப்பக்கம் எட்டிப்பார்க்காதீங்கப்பா.அத

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் கிழிஞ்சுது போ.இனி இந்தப்பக்கமும் அல்லோல கல்லோலப் படப்போகுதப்பா.யோவ் நெடுக்கு சினிமாப்பெயர் சொல்லி விளையாட, ஊர்பெயர் சொல்லி விளையாட எண்டு இரண்டொரு பக்கம் இருக்கு தயவுசெய்து அந்தப்பக்கம் எட்டிப் பார்க்காதீங்கப்பா. அது மட்டுந்தான் ஒழுங்காய் இருக்கு. :lol:

இதுவே சின்னப்புள்ளத்தனமான தலைப்பு.. இதுக்குள்ள.. ஓடி விளையாடுவோம் வாங்க. பெயர் சொல்லி விளையாடுவோம் வாங்க பத்தாக்குறைக்கு சினிமாப் பேர் வேற.. நல்ல காலம் சீரியல் பெயர் சொல்லி விளையாடுவம் வாங்க என்று இன்னும் கூப்பிடல்ல..! கூப்பிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ரெம்ப சின்னப்புள்ளத் தனமான விளையாட்டுக்க எல்லாம் நெடுக்ஸ் நெடுக்க போகாது. உங்க வயசுக்கு முக்கியமான விளையாட்டு விளையாடுங்க..! :lol::icon_idea:

Link to comment
Share on other sites

கறுப்பி அக்கா...........என்ன கூத்து இது? :angry: என்ன விளையாடுறீங்களா? :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி அக்கா...........என்ன கூத்து இது? :angry: என்ன விளையாடுறீங்களா? :angry:

அட இருவரிலுமே வலிமை இல்லையா :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை..... பேசி..........என்னத்தை ......சொல்லி...........என்னத்தை......... :angry:

Link to comment
Share on other sites

என்னத்தை..... பேசி..........என்னத்தை ......சொல்லி...........என்னத்தை......... :angry:

அது சரி உது என்ன கேசப்பு? :icon_idea::lol::lol:

Link to comment
Share on other sites

அட இருவரிலுமே வலிமை இல்லையா :lol:

கறுப்பி அக்கா, தூண்டி விட்டு கூத்து பார்க்கவா இந்த தலைப்பை தொடங்கினிங்க? :angry: நீங்கள் யார் பக்கம்? அதை முதலில் சொல்லுங்கோ..அதுக்கு பிறகு நாம் எமது அடி தடியை தொடங்களாம்..நீங்கள் நடுவரா இருக்கிறதா சொன்னால், நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு... <_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா பெண்களா.............. என்று பார்த்தால் ஆணுக்கு பெண்ணும் சளைத்தவள் இல்லை என்பதே என் கருத்து. தற்போதைய காலகட்டத்தில் பார்த்தோமானால் வேலை பார்த்து விட்டு வந்த ஆண்கள் அப்பாடா என்று ஹாய் ஆக இருந்து விடுவார்கள் ஆனால் பெண்கள் வேலைக்கும் போகினம் தம் அன்றாட கடமைகளிலும் கவனம் ஈர்க்கின்றார்கள்.

சராசரியாக பார்த்தால் பெண்களின் ஆயுட்காலம் ஆண்களைவிட அதிகம் என்று போதாக் குறைக்கு ஆராய்ச்சி வேறு கூறுது.

பெண்களே உடல் உள வலிமை படைத்தவர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இனி சொல்லுங்க உங்கட கருத்தை கேட்போம்.

Link to comment
Share on other sites

பெண்களே என்பது என் தாழ்மையான கருத்து. குழந்தை பெற்றெடுப்பதும் அவர்கள் இயற்கையில் சந்திக்கும் உடல் மாற்றங்களும் ஆண்கள் சந்திப்பதில்லை. அதையும் மீறி அவர்கள் செய்யும் எல்லா செயல்களும் சாதனைகளும் ஆண்களுக்கு நிகராக இருப்பதால், அவர்கள் ஆண்களை விட வலிமையானவர்கள் - உடலிலும், மனதிலும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யானையை விட ஆமைக்கு ஆயுள் அதிகம்..எது வலிமையானது..??! ரெம்ப அடிப்படையே இல்லாத ஆராய்சியா இருக்கே கறுப்பிம்மா..!

ஆண்கள் உடல் வலிமை மட்டுமல்ல மனோவலிமையும் மிக்கவர்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கின் கீழ் மட்டும் வேலை செய்யக் கூடியவர்கள். ஆண்கள் அப்படியல்ல. எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற வகையில் தங்களைத் தயார்ப்படுத்தக் கூடியவர்கள். அதுவே வலிமையைப் பிரதிபலிக்கிறது.

உலகில் பெண்கள் கல்வி அறிவு பெறத்தொடங்கி நூற்றாண்டுகள் கழிந்தும் இன்னும் நோபல் பரிசு பெறும் அளவுக்கு பெண்களின் அறிவியல் வளர்ச்சி அசுரத்தனம் பெறவில்லை ஏன்..??! ஆண்கள் குடும்பப் பொறுப்பு மேலதிகமாக கடினமாக உழைப்பதால் சோர்வடைகின்றனர். பெண்கள் எங்கே கடின வேலை செய்கின்றனர். ஒரு ரிசப்சனிஸ்ற் அல்லது ஒரு புரோகிராமர் என்று இலகுவான வேலைகளில் ஈடுபவடுவதால் சோர்வடைவது குறைவு. ஆண்கள் உடல் உளக் களைப்புள்ள வேலைகளுக்கு அமர்த்தப்படுவதால் அதிகம் களைப்படுடைகின்றனர். இருந்தும் பல ஆண்கள் வீட்டுப் பணிகளையும் செய்கின்றனர்.

எந்த ஆணும் குடும்பத்தைச் சுமை என்று சொல்வதில்லை. பெண்கள் மட்டுமே பிள்ளை குட்டி சுமை, கணவன் சுமை என்று புலம்புகின்றனர். அதுவே இயலாமையின் வெளிப்பாடுதானே. 15 குட்டிகள் போட்டாலும் பெண் பன்றி இயலாது என்று தன் கடமை செய்ய மறப்பதில்லை. ஆனால் மனிதப் பெண்கள் இப்போ எதுக்கு எடுத்தாலும் ஆண்களில் குறை காண்பதியே தங்கள் பலமாகக் கருதிச் செயற்படுகின்றனர். அதுவே அவர்களின் பலவீனத்தைக் காட்டுகிறது..! :rolleyes::lol:

Link to comment
Share on other sites

யானையை விட ஆமைக்கு ஆயுள் அதிகம்..எது வலிமையானது..??! ரெம்ப அடிப்படையே இல்லாத ஆராய்சியா இருக்கே கறுப்பிம்மா..!

ஆண்கள் உடல் வலிமை மட்டுமல்ல மனோவலிமையும் மிக்கவர்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட ஒழுங்கின் கீழ் மட்டும் வேலை செய்யக் கூடியவர்கள். ஆண்கள் அப்படியல்ல. எந்த ஒரு சூழ்நிலைக்கும் ஏற்ற வகையில் தங்களைத் தயார்ப்படுத்தக் கூடியவர்கள். அதுவே வலிமையைப் பிரதிபலிக்கிறது.

உலகில் பெண்கள் கல்வி அறிவு பெறத்தொடங்கி நூற்றாண்டுகள் கழிந்தும் இன்னும் நோபல் பரிசு பெறும் அளவுக்கு பெண்களின் அறிவியல் வளர்ச்சி அசுரத்தனம் பெறவில்லை ஏன்..??! ஆண்கள் குடும்பப் பொறுப்பு மேலதிகமாக கடினமாக உழைப்பதால் சோர்வடைகின்றனர். பெண்கள் எங்கே கடின வேலை செய்கின்றனர். ஒரு ரிசப்சனிஸ்ற் அல்லது ஒரு புரோகிராமர் என்று இலகுவான வேலைகளில் ஈடுபவடுவதால் சோர்வடைவது குறைவு. ஆண்கள் உடல் உளக் களைப்புள்ள வேலைகளுக்கு அமர்த்தப்படுவதால் அதிகம் களைப்படுடைகின்றனர். இருந்தும் பல ஆண்கள் வீட்டுப் பணிகளையும் செய்கின்றனர்.

எந்த ஆணும் குடும்பத்தைச் சுமை என்று சொல்வதில்லை. பெண்கள் மட்டுமே பிள்ளை குட்டி சுமை, கணவன் சுமை என்று புலம்புகின்றனர். அதுவே இயலாமையின் வெளிப்பாடுதானே. 15 குட்டிகள் போட்டாலும் பெண் பன்றி இயலாது என்று தன் கடமை செய்ய மறப்பதில்லை. ஆனால் மனிதப் பெண்கள் இப்போ எதுக்கு எடுத்தாலும் ஆண்களில் குறை காண்பதியே தங்கள் பலமாகக் கருதிச் செயற்படுகின்றனர். அதுவே அவர்களின் பலவீனத்தைக் காட்டுகிறது..! :rolleyes::lol:

ஐயா நெடுக்ஸ்,

பெண்களைப் பற்றிய உம்மட நையாண்டி தேவலோகம் மட்டும் கேட்பதாய் கூறுகின்றார்கள். உமது கருத்துக்களை யாழ் களத்தினுள் அடக்கி வாசியும். வாரபிறப்பில் பொம்பிளையாகப் பிறந்து தொலைக்கப் போகின்றீர்.[என்ன இருந்தாலும் தாய்க்குலம் மீது உமக்கு இவ்வளவு கோபம் கூடாது. யாரோ பெண் உமது வாழ்க்கையை சீரழித்து விட்டாள் போலிருக்கின்றது.]

[கறுப்பி அக்கா,

நான் எனது கருத்தை ஏற்கனவே கூறிவிட்டேன். நமது உடம்பு விளக்குமாற்று அடிகளிற்குத் தாக்குப் பிடிக்காது. இது எனக்கும் ஐயா நெடுக்கிற்கும் இடையிலான தனிப்பட்ட உரையாடல்]

Link to comment
Share on other sites

உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா பெண்களா.............. என்று பார்த்தால் ஆணுக்கு பெண்ணும் சளைத்தவள் இல்லை என்பதே என் கருத்து. தற்போதைய காலகட்டத்தில் பார்த்தோமானால் வேலை பார்த்து விட்டு வந்த ஆண்கள் அப்பாடா என்று ஹாய் ஆக இருந்து விடுவார்கள் ஆனால் பெண்கள் வேலைக்கும் போகினம் தம் அன்றாட கடமைகளிலும் கவனம் ஈர்க்கின்றார்கள்.

சராசரியாக பார்த்தால் பெண்களின் ஆயுட்காலம் ஆண்களைவிட அதிகம் என்று போதாக் குறைக்கு ஆராய்ச்சி வேறு கூறுது.

பெண்களே உடல் உள வலிமை படைத்தவர்கள் என்பது எனது தனிப்பட்ட கருத்தாகும்.

இனி சொல்லுங்க உங்கட கருத்தை கேட்போம்.

அப்படி போடுங்க கறுப்பி அக்கா!...கொஞ்சம் பொறுங்கள்..நானும் இனைகிறேன் உங்களுடன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி போடுங்க கறுப்பி அக்கா!...கொஞ்சம் பொறுங்கள்..நானும் இனைகிறேன் உங்களுடன்!

ஏற்கனவே கறுப்பி அக்கா போட்டுத்தள்ளித்தான் ஆண்கள் எல்லாம் ஆஸ்பத்திரில கிடக்காங்க. இன்னுமா..?! :lol::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் எல்லாம் ஆண்களாக இருக்கினம், பெண்கள் எல்லம் பெண்களாக இருக்கினம்..

சிலதுகள் இரண்டுக்கும் இடைப்பட்டு இருக்குதுகள்.. அதுகள் ஆண்களாகத் தங்களை நினைத்து பெண்களைத் தாக்குதுகள்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு மாதங்களுக்கு முன் ஒரு செத்த வீட்டுக்கு போனேன். மனைவி இறந்து விட்டா எண்டு கணவன் அழுத அழுகை. நானும் துடித்துப் போனேன் அவர் மனைவியுடன் வாழ்ந்த வாழ்க்கையை பற்றி சொல்லி சொல்லி அழுத விதம்.

ஆனால் இப்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்தது அது அவருடைய தனிப்பட்ட விருப்பம்.

இதிலிருந்து உடல் உள வலிமை படைத்தவர்கள் ஆண்களா பெண்களா எண்டு சிந்திப்போம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலி ஆன்களுக்கு மை பெண்களுக்கு.இரன்டும் சேர்ந்தால்தான் வலிமை

எதுக்கும் மதில் மேல இருப்பது தான் நல்லது.

Link to comment
Share on other sites

வலி ஆன்களுக்கு மை பெண்களுக்கு.இரன்டும் சேர்ந்தால்தான் வலிமை

எதுக்கும் மதில் மேல இருப்பது தான் நல்லது.

ஆகா அருமை Sagevan! சுவாமி கிருபானந்தவாரியாரே நேரில் வந்து வலிமைக்கு விளக்கம் சொன்னது போல் இருந்தது. வாழ்த்துக்கள். நன்றிகள்! :P

Link to comment
Share on other sites

ஒழுங்கா பள்ளி சென்றிருந்தால் இப்படி நெடுக்காலயும் , குறுக்கலயும் கதைச்சு கொண்டு இருக்கமாட்டினம்...

கறுப்பி...கேள்வி கேட்ட நீங்கள் நொந்து ந்கூலாகம இருக்கணும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.