Jump to content

ஆரகோரா ரிபிசி மூடுவிழா..இன்றுடன்...


Recommended Posts

ஜயா நாம் படிக்காதவர்கள் சட்டம் தெரியாது எண்டு கை எடுத்து கும்பிட்டார்களாம். ரி.பி.சி காறார். இரவு 12 மணிக்கு பொலிசார் குறித்த பிரதேசத்தை சீல் வைச்சு பூட்டினார்களாம்.

என்யைா லண்டன் போலீசார் உண்மையைச்சொல்லியும் பூட்டிப்போட்டாங்கள்.

Link to comment
Share on other sites

  • Replies 54
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

என்யைா லண்டன் போலீசார் உண்மையைச்சொல்லியும் பூட்டிப்போட்டாங்கள்.

விது சார் லண்டன் போலிஸ் கெட்டிக்காரங்க தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாளை மீண்டும் தமது ஒலிபரப்பை தொடங்கபோவதாக பிந்தி வந்த செய்தி ....!!!!

அது எப்படியுங்கோ இப்படியான செய்தி எல்லாம் சுடச் சுட உங்களிடம் இருந்துதான் வருகுது.

Link to comment
Share on other sites

அது எப்படியுங்கோ இப்படியான செய்தி எல்லாம் சுடச் சுட உங்களிடம் இருந்துதான் வருகுது.

இது என்ன பெரிய இராணுவ இரகசியமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது என்ன பெரிய இராணுவ இரகசியமா?

இல்லை மடீக்கை வைத்திருந்து எடுத்து தந்தமாதிரி இருந்தது அதுதான் எதோ உறவோ ஏதோவோ என்று நினைத்து விட்டேன்.

Link to comment
Share on other sites

இல்லை மடீக்கை வைத்திருந்து எடுத்து தந்தமாதிரி இருந்தது அதுதான் எதோ உறவோ ஏதோவோ என்று நினைத்து விட்டேன்.

ஈ மெயிலால் வழமையாக தொந்தரவு தரும் ஒருவர் எழுதிய செய்திதான் அது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு இந்த செய்தியில் மகிழ்ச்சியும் இல்லை துக்கமும் இல்லை.. அதை ஒரு வானொலியாகவே நான் ஒரு போதும் மதிக்கவில்லை..

அவை மூடினால் என்ன திறந்து நடத்தினால் என்ன..

Link to comment
Share on other sites

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பது வேறு ஒருவருக்கு சொந்தமான கம்பனி வேறு ஒருவருக்கு சொந்தமான கம்பனியை இவர்கள் இனி பயன்படுத்த முடியாது.

ரி.பி.சி லிமிட்டட் என்பதும் வேறு ஒருவருக்கு சொந்தமான மல்ரி நாசனல் கம்பனி.

ஆகவே இவர்கள் வேறு பெயரில் மட்டும்தான் வரமுடியும்.

Link to comment
Share on other sites

பிரித்தானியாவில் இயங்கும் வெண்புறா தொண்டர் அமைப்புக்கு எதிராக அண்மையில் இந்த நிறுவனத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவாகியுள்ளதாக தகவல் ஒன்று கசிந்துள்ளது. ஆனால் அந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை.

வாழ்த் துக்கள் சமாதானம் துரோக செயல்பாட்டை முன்னிறு நடத்துவதற்கும் உம்மை இங்கே அடையாளப்படுத்துவதற்கும் :P

எங்களுக்கெல்லாம் இப்படி முன்பின் தெரியாத எவரும் இப்படி ஈமெய்யில் அனுபிறதில்லைஇய்யே உமக்கு எப்படி :P

Link to comment
Share on other sites

வாழ்த் துக்கள் சமாதானம் துரோக செயல்பாட்டை முன்னிறு நடத்துவதற்கும் உம்மை இங்கே அடையாளப்படுத்துவதற்கும் :P

எங்களுக்கெல்லாம் இப்படி முன்பின் தெரியாத எவரும் இப்படி ஈமெய்யில் அனுபிறதில்லைஇய்யே உமக்கு எப்படி :P

ஈழவன்,

உங்கள் கேள்வியினுள் பல ஆபத்தான விடயங்கள் அடங்கியுள்ளது. நாம் என்றால் யாராவது அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து ஈ மெயில் வந்தால் வைரஸ் தாக்குதலின் பயம் காரணமாக அதை திறந்து பார்க்க மாட்டோம். உடனேயே ட்ராஸ் கானினுள் போட்டு அழித்துவிடுவோம். ஆனால் இந்த சமாதானம் என்ன செய்யுது பாருங்கென்னா அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து தனக்கு அனுப்பப்படும் ஈ மெயில்களையெல்லாம் பயமில்லாமத் திறந்து பார்க்கிது!

இதிலிருந்து இரண்டு விசயங்கள் தெளிவாகிது.

1. சமாதானம் ஒரு வடி கட்டிய முட்டாளாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு பேசும் இவருக்கு தனது கம்பியூட்டரை எவ்வாறு வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது என்று தெரியவில்லை.

2. அல்லது இவர் ஒரு அறிவாளியாக இருந்தால், நிச்சயம் ஒரு ஒட்டுக்குழுவின் ஆதரவாளராக, அல்லது உறுப்பினராக இருக்க வேண்டும். ஏனென்றால் இவர் தனக்கு நன்கு பரீட்சயமான ஒருவரிடம் இருந்துதான் இந்த ஈ மெயிலை பெற்றிருக்க முடியும்.

எனவே இவருடன் கருத்துப் பரிமாறும் போது கொஞ்சம் அவதானமாக இருங்கள்!

Link to comment
Share on other sites

ஆகா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க...........வாழ்துக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு உதவாத வானொலியைப் பற்றி எழுதுவது, அவர்களுக்கு கொடுகின்ற ஒரு விளம்பரம். அந்த வானொலியை கணக்கில் எடுக்கவே தேவையில்லை.

Link to comment
Share on other sites

ஆனால் புலம் பெயர் தேசங்களிலும் எல்லாளன் படையினர் களையெடுக்கத் தொடங்கியிருப்பதாக இங்கு செய்திகள் அடிபடுகின்றன.

This post has been edited by mathuka: Yesterday, 12:07 PM

அப்பு மாதுகா!

முதலில் .... நீர் ஒரு பொம்பளைப்பிள்ளையின் வாழ்க்கையை சீரளிப்பதற்காக, அவரது படத்தையும் இணைத்துப் போட்டு இங்கு குப்பை கொட்ட வந்துள்ளீர்!! "அகத்தின் அழகு முகத்தில் தெரியுமாம்" அவ்வாறு உந்த உமது நடவடிக்கையே நீர் எந்த ஒரு குப்பை எச்சிலிலை என்பதை இங்கு காட்டுகிறது!! அது உங்களுடன் ஊறிய இரத்தம்!!! ஊகும்ம்... மாற்ற முடியாது!!

உது ஒருபுறம் கிடக்க .... என்ன எல்லாளன் படை ... புலத்திலோ!!!!!!!! விடுவியள்!!! நல்ல முகமூடியோடு!!! கேக்கிறது, பாக்கிறது எல்லாம் பேயனா .னா மக்கள் என்று நினைச்சிட்டீர் போலிருக்குது!!! உம்முடைய உந்த எழுத்தின் அர்த்தம், எமது சின்னப் பிள்ளைகளுக்கும் புரியும்!!!

"நாயுக்கு நடுக்கடலிலையும் நக்குத்தண்ணி தானாம்"!!! அப்படி உம் பொன்றோர் எங்கும் மாற மாட்டீர்கள்!!! தாய், சகோதரிகளையென்ன மனைவியையும் கூட்டிக் கொடுக்கும் சாக்கடைகள்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பது வேறு ஒருவருக்கு சொந்தமான கம்பனி வேறு ஒருவருக்கு சொந்தமான கம்பனியை இவர்கள் இனி பயன்படுத்த முடியாது.

ரி.பி.சி லிமிட்டட் என்பதும் வேறு ஒருவருக்கு சொந்தமான மல்ரி நாசனல் கம்பனி.

ஆகவே இவர்கள் வேறு பெயரில் மட்டும்தான் வரமுடியும்.

இப்பொழுது தான் அவர்களுக்கு ரிபிசி என்பதின் பொருள் விளங்கியுள்ளதாக சாத்திர ஆய்வாளர் விவே.................……… நேற்று கோவிலில் கூறியதாக ஒரு செய்தி. தாங்கள் தொடர்ந்தும் ரிபிசி என்றே இயங்குவார்களாம் அதாவது Traitor¨s Broadcasting Corporation

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்று முதல் மீண்டும் ரிபிசி காற்றலைகளில் வரவுள்ளது

Link to comment
Share on other sites

இன்று முதல் மீண்டும் ரிபிசி காற்றலைகளில் வரவுள்ளது

YOU GANES? YOU SAMATHANM? ALL are OLD TBC NO?

Ganesh from Holland?

Smathanam from Hounslow?

KEERA NAK KEERA???

Link to comment
Share on other sites

ஈழவன்,

உங்கள் கேள்வியினுள் பல ஆபத்தான விடயங்கள் அடங்கியுள்ளது. நாம் என்றால் யாராவது அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து ஈ மெயில் வந்தால் வைரஸ் தாக்குதலின் பயம் காரணமாக அதை திறந்து பார்க்க மாட்டோம். உடனேயே ட்ராஸ் கானினுள் போட்டு அழித்துவிடுவோம். ஆனால் இந்த சமாதானம் என்ன செய்யுது பாருங்கென்னா அறிமுகம் இல்லாதவர்களிடம் இருந்து தனக்கு அனுப்பப்படும் ஈ மெயில்களையெல்லாம் பயமில்லாமத் திறந்து பார்க்கிது!

இதிலிருந்து இரண்டு விசயங்கள் தெளிவாகிது.

1. சமாதானம் ஒரு வடி கட்டிய முட்டாளாக இருக்க வேண்டும். ஏனென்றால் இவ்வளவு பேசும் இவருக்கு தனது கம்பியூட்டரை எவ்வாறு வைரஸ் தாக்குதலில் இருந்து பாதுகாப்பது என்று தெரியவில்லை.

2. அல்லது இவர் ஒரு அறிவாளியாக இருந்தால், நிச்சயம் ஒரு ஒட்டுக்குழுவின் ஆதரவாளராக, அல்லது உறுப்பினராக இருக்க வேண்டும். ஏனென்றால் இவர் தனக்கு நன்கு பரீட்சயமான ஒருவரிடம் இருந்துதான் இந்த ஈ மெயிலை பெற்றிருக்க முடியும்.

எனவே இவருடன் கருத்துப் பரிமாறும் போது கொஞ்சம் அவதானமாக இருங்கள்!

ஒட்டுக்குழுவின் ஆதரவாலர்களுடன் ஓசி தண்ணி அடிகிறதை முதலில் நீர் நிறுத்தும். எனக்கு தெரியும் என்னுடைய கம்பியூட்டரை எப்படி பாதுகாப்பது என்று.

YOU GANES? YOU SAMATHANM? ALL are OLD TBC NO?

Ganesh from Holland?

Smathanam from Hounslow?

KEERA NAK KEERA???

எனக்கும் மாற்றுகருத்து வானொலிக்கும் தொடர்பில்லை.

Link to comment
Share on other sites

ரி.பி.சி எண்ற தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வேறு ஒருவருக்கு சொந்தமான பிரித்தானிய கம்பனி.

ரி.பி.சி தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தை இவர்கள் பயன்படுத்த முடியாது.

Current Appointments Report for:

TAMIL BROADCASTING CORPORATION LIMITED

06013972

Created: 11/12/2006

Company Register Information

Company Number: 06013972 Date of Incorporation:29/11/2006

Company Name: TAMIL BROADCASTING CORPORATION LIMITED

Registered Office: 402 PROCOLL HOUSE, WAKERING ROAD

BARKING

IG11 8PD

Company Type: Private Limited Company

Country of Origin: United Kingdom

Status: Active

Nature Of Business (SIC(92)): None Supplied

Mortgage: Number of Charges: ( 0 outstanding / 0 part satisfied / 0 satisfied)

Previous Names

No previous name information has been recorded over the last 20 years.

Key Filing Dates

Accounting Reference Date: 30/11

Last Accounts Made Up To: (NO ACCOUNTS FILED)

Next Accounts Due: 29/09/2008

Last Return Made Up To:

Next Return Due: 27/12/2007

Last Bulk Shareholders List: Not available

Current Appointments

Number of current appointments: 2

SECRETARY: XXXXXXXXXXXXX

Appointed: 29/11/XXXXXXXXX

Nationality: BRITISH

No. of Company appointments: 1

Address: XXXXXXXXXXX

LONDON

E6 2EZ

Link to comment
Share on other sites

தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் லண்டன் எண்ற பெயரில் தற்போது இயங்கும் ரி.பி.சி எனப்படும் தமிழ் வானொலி தம்மை தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எண்று கூறிக்கொண்டு இயங்கினால்

தற்போது சட்டப்படி தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எண்று கம்பனி வைத்திருப்பவருக்கு நன்மை காரனம் அவருடைய கம்பனியை ரி.பி.சி எண்ற வானொலிக்காறர் இலவச விளம்பரம் செய்வதாக அமையும்.

தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எண்ற பெயர் சட்டபடியும் சரியான 100 வீதமான ஆங்கில தமிழ் மொழி பெயர்பின் படியும் தற்போது பாகிங் பகுதியில் கம்பனியை திறந்துள்ள தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எண்ற கம்பனியையே சாரும்.

ஆகவே ரி.பி.சி காறார்கள் முக்கி முக்கி உழைக்கும் அனைத்து உழைப்பும் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எண்ற புதிய கம்பனியின் பெயரை பலமடைய செய்யும்.

முஸ்தபாவின் ரி.பி.சிக்கும் உண்மையான தமிழ் ஒலிபரப்புக் கூட்டத்தாபனம் எண்ற கம்பனிக்கும் என்ன வித்தியாசம்?

ஆம் இது நல்ல கேள்வி.

இதற்கான பதில். தமிழ்வொயிஸ் எண்ற கம்பனி பெயரில் தமிழ் ஒலபரப்பு கூட்டத்தாபனம் எண்ற வானொலி அனுமதிப்பத்திர பெயரில் இவர்கள் ஒரு வானொலியை நாடாத்தினார்கள் அந்த கம்பனி 2002ம் ஆண்டு பிரித்தானிய அரசால் தடை செய்யபட்டது. அந்த கம்பனிக்கு றாமறாஜனின் மனைவி பணிப'பாளர் எண்டும் றாமறாஜன் செயமன் எண்டும் இரந்தது. மேலும் றாமறாஜன் நிகழ்வு பணிப்பாளராகவும் இரந்தார். ஆகவே கம்பனி சட்டபடி மூடப்பட்ட பம்கிறப் கம்பனி பனிப்பாளர் மீண்டும் நிகழ்சி பணிப்பாளராக இருக்க முடியாது. ஆனால் சட்டரீதியற்ற முறையில் இண்றும் வானொலி அனமதிபத்திரம் றாமறாஜனை நிகழ்சி பணிப்பாளராக பதிவு செய்தள்ளது.

தற்போது இயங்கும் ரி.பி.சி ரி.ஏச்.ஏ.எம்.ஜ்.எல் எண்ற போலியான ஆங்கில எழுத்தில் பதிவு செய்யபட்ட ஒரு கம்பனியாக இயங்கி வந்தது. ரி.ஏ.எம்.ஜ்.எல் எண்ற சரியான தமிழ் மற்றும் ஆங்கில எழுத்தில் 100 வீதம் சரியான பெயரில் பதியப்பட்ட கம்பனி உரிமையாளருக்கும் ரி.பி.சி றாமறாயனுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஆகவே சட்டபடி ரி.பி.சி எனப்படும் தமிழ் ஒலிபரப்பு கூட்டதாபனம் வேற ஒருவரடைய கம்பனி.

றாமறாஜன் குழுவினர் தொடாந்து தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் எண்று தமது வர்த்தக குறியிட்டை பயன்படுத்த முடியாது.

புதிய கம்பனி உரிமையாளர்கள் தமிழது பெயருக்க தற்போது கொப்பி றையிட்சும் பதிவு செய்தள்ளதாக அறியமுடிகிறது.

ஆகவெ உலகத்தில் தமிழ் ஒலிபரப்புக் கூட்டத்தாபனம் லண்டன் எண்ற பெயரை பயன்படுத்தவது சட்டத்திற்கு முரணாணது.

Link to comment
Share on other sites

சுருக்கமாக சொல்வதானால் றாமறாஜன் குழுவினர் தமது வானொலியை ThAMIL BROADCASTING CORPORATION LIMITED இப்படி பதிவு செய்துவிட்டு இதனை தமது தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் TAMIL BROADCASTING CORPORATION LIMITED எண்று சொல்கிறார்கள்.

ஆனால் சிலர் இனைந்து பதிசு செய்த கம்பனியாக

வேறு குழுவினர் தமது வானொலியை TAMIL BROADCASTING CORPORATION LIMITED இப்படி பதிவு செய்துவிட்டு இதனை தமது தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் TAMIL BROADCASTING CORPORATION LIMITED எண்று சொல்கிறார்கள்.

ஆனால் சட்டபடி பிரித்தானியாவில் இரண்டாவதாக உள்ள TAMIL BROADCASTING CORPORATION LIMITED பெயருக்கே அனைத்து உரிமைகளும் வளங்கபட்டுள்ளது.

ஆகவே றாமறாஜன் குழுவினர் இரண்டாவதாக உள்ள TAMIL BROADCASTING CORPORATION LIMITED கம்பனியின் பெயரை தமது கம்பனியாக பயன்படுத்துகாறார்கள். அல்லது இரண்டாவது கம்பனியின் TAMIL BROADCASTING CORPORATION LIMITED பெயருக்கு மாடாக உழைக்கிறார்கள். அல்லது அவர்கள் சேகரிக்கும் புகழ் அனைத்தும் இரண்டாவது TAMIL BROADCASTING CORPORATION LIMITED கம்பனிக்கே செல்லும் என்பதே உண்மை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.