Jump to content

இதன் நோக்கம் என்ன????


Recommended Posts

அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிகள் கருநா காட்டிக்குடுப்பு கும்பலுடன் சந்திப்பு இதன் நோக்கம் என்ன

TMVP.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழப்பம் விளைவிக்க வழி வேணாமோ. குழப்பம் இருந்தாத்தானே வில்லத்தனம் காட்டலாம். :P :rolleyes:

Link to comment
Share on other sites

அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிகள் கருநா காட்டிக்குடுப்பு கும்பலுடன் சந்திப்பு இதன் நோக்கம் என்ன

TMVP.jpg

கருணாவையும் அவனது சகபாடிகளையும் தனது உளவு அமைப்புக்களில் முகவர்களாகச் (FBI, CIA Agents) சேர்ப்பதற்கு இன்டர்வியூ செய்வதற்காக வந்திருக்கலாம்.

பயங்கரவாதத்தை உலகில் ஒடுக்குகின்றோம் எனக் கூறிக்கொண்டு இப்படியான தேசத்துரோகக் கும்பல்களுடன், கிரிமினல் பட்டாளங்களுடன்(Criminal Gangs) உறவை ஏற்படுத்துவது அமெரிக்காவிற்கு வெட்கக்கேடு.

உலக மனிதவுரிமை அமைப்பு, மற்றும் ஐ.நா அதிகாரிகளின் கருணாவைப் பற்றிய மோசமான அறிக்கைகளின் பின் இவ்வாறு கருணாவின் வீடு தேடி சென்றது அமெரிக்காவிற்கு மாபெரும் வெட்கக்கேடு!

Link to comment
Share on other sites

ஈரான் யுத்தத்தில் சதாம் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கும் பொழுது அமெரிக்கா தெரிந்து கொண்டும் நண்பனாக இருந்தது உதவிகள் வழங்கியது.

அதற்கு எல்லாத்துக்கும் முதல் வியட்நாமில் அமெரிக்கா 20 மில்லியன் லீற்றர் agent-Orange என்ற இரசாயனத்தை ஆயுதமாகப் பாவித்தது. இதனால் களத்தில் இருந்த அவர்களுடை படைகளே பாதிக்கப்பட்டுத்தான் விடையம் புhதாகாரமானது. ஆனாலும் இன்றுவரை ஏற்றுக் கொள்ளவும் இல்லை மன்னிப்பு கோரவும் இல்லை வியட்நாமியர்களிடம். இதன் தாக்கம் ஊனமுற்ற குழந்தைகள் பிறக்கும் நிகழ்வுகள் 3 ஆம் தலை முறையிலும் தொடர்கிறது.

ஈராக்கின் இரசாயன ஆயுதங்கள் பற்றி அமெரிக்க பிரித்தானிய தரப்பின் முன்னணி சாட்சியமான சதாமின் மருமகன் தனது வாக்கு மூலத்தில் 1991-92 இலேயே ஈராக் தனது ஆயுதங்களை அழித்துவிட்டது என்று சொன்ன பகுதிகள் வெளியில் விடப்படவில்லை. அதாவது சாட்சியம் என்று நிரூபிக்கக் காட்டப்பட்டவர்கள் சொன்னவற்றிலும் தமது ஆக்கிரமிப்பு படையெடுப்பு என்ற நிகழ்ச்சி நிரலிற்கு தேவையானவை தான் வெளியில் விடப்பட்டது.

படுகொலை அரசியலில் இதுகள் சகஜம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்களுடைய இலங்கை நிகழ்ச்சி நிரலிற்கு சரிவருவார்களா என்று பார்த்திருப்பார்கள்..

Link to comment
Share on other sites

தங்களுடைய இலங்கை நிகழ்ச்சி நிரலிற்கு சரிவருவார்களா என்று பார்த்திருப்பார்கள்..

ஏதோ கருணா அணியை கேஜிபி போல படங்காட்டி எழுதப்பட்ட அம்புலிமாமா கதைதான் கிருபனுடைய கருத்து. கைபுண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.

கடந்த வாரம் அமெரிக்க தூதரகம் அனைத்து கட்சிகளையும் சந்தித்தது. ஜாதிக கெல உறுமய உட்பட.

அப்படியான ஒரு சந்திப்புதான் இதுவும். இலங்கை இனப்பிரச்சினையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் எவ்வகையில் செயல்படுகிறதோ ஏறக்குறை அமெரிக்க தூதரகமும் அப்படியே செயல்படுகிறது.

Link to comment
Share on other sites

ஏதோ கருணா அணியை கேஜிபி போல படங்காட்டி எழுதப்பட்ட அம்புலிமாமா கதைதான் கிருபனுடைய கருத்து. கைபுண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.

கடந்த வாரம் அமெரிக்க தூதரகம் அனைத்து கட்சிகளையும் சந்தித்தது. ஜாதிக கெல உறுமய உட்பட.

அப்படியான ஒரு சந்திப்புதான் இதுவும். இலங்கை இனப்பிரச்சினையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் எவ்வகையில் செயல்படுகிறதோ ஏறக்குறை அமெரிக்க தூதரகமும் அப்படியே செயல்படுகிறது.

அம்மாடியோவ்! கருணாவும் அரசியல் கட்சி வைத்திருப்பதாய் சொல்ல வாரீங்களோ? பின்லாடனைத் தேடித்திரியும் அமெரிக்காக் காரனுக்கு கருணாவின் திருகுதாளங்கள் ஒன்றுமே தெரியாதோ? பாவம் வந்த அமெரிக்கன் வாயில் கருணா லொலிப் பொப்பொன்றை வைத்து அனுப்பி இருப்பானோ தெரியாது!

Link to comment
Share on other sites

அம்மாடியோவ்! கருணாவும் அரசியல் கட்சி வைத்திருப்பதாய் சொல்ல வாரீங்களோ? பின்லாடனைத் தேடித்திரியும் அமெரிக்காக் காரனுக்கு கருணாவின் திருகுதாளங்கள் ஒன்றுமே தெரியாதோ? பாவம் வந்த அமெரிக்கன் வாயில் கருணா லொலிப் பொப்பொன்றை வைத்து அனுப்பி இருப்பானோ தெரியாது!

பொதுவாக இங்கு கருத்து எழுதும் பலருக்கு உள்ள வருத்தம்தான் உமக்கும்.

நான் எழுதித்தான் கருணாவுக்கு கட்சி இருக்கிறது வெளியில் தெரியவந்ததுபோல் எழுதும் உமக்கு இன்னொன்றும் தெரிய வேண்டும் நீர் கருணாவுக்கு கட்சி இல்லையென்று எழுதிக்கிழித்தாலும் இருக்கிற கட்சி இருக்கத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

அமெரிக்கத் தூதரக அரசியல் அதிகாரிகள் கருநா காட்டிக்குடுப்பு கும்பலுடன் சந்திப்பு இதன் நோக்கம் என்ன

TMVP.jpg

ஏதும் நோக்கமிருக்குமா? பிராந்திய மேலாண்மையை - போட்டி போட்டுக்கொண்டு - களவாட நினைப்பதை தவிர?

சொல்லணும் - யாரும்!

கருணா என்ற - அதிமேதாவி குழப்பம் விளைவிக்க கார(ண)மாயிருந்தது - வெளிசக்திகள் என்று ஏதோ கதை...வந்திச்சாம்...

எழுந்தபோது - யாரிந்த கருணா என்னு யாரும் கேட்டாங்களா இல்லையா? அதுதான் இப்போ சந்திச்சவங்ககூட...

அப்போ யாருன்னு தெரியாதது - இப்போ எப்பிடி தெரிஞ்சுச்சாம்?

ஐ. நா என்ன - ஐ .அமெ என்ன.......... கௌசல்யன் படுகொலைக்கு கண்டனம் ....

பிறகு ஒட்டுக்குழு - ஆயுதங்களை களையணும் - என்றும்......

ஜெனீவா பேச்சு ஆச்சாம்..........

பிறகு அதே குழுவோட - சந்திப்பா??

இணைப்பு -சொல்லும் செய்தி உண்மையோ தெரியல ...........

இருந்தால்....தெரிவதெல்லாம்.........

வடக்கு கிழக்கு என்ற ஒரு பிரிப்புக்கு - பிரிவுக்கு ...

பலம் சேர்க்க- ஒரு நடவடிக்கையோ தெரியல...!

அதுதான் - இந்தியா இதெல்லாம் கூடாதுன்னு சொன்னதா செய்தி வந்திச்சே!! - அதாலதான் ....

இப்பிடி ஆகி இருக்குமோ??? - தெரியல! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ கருணா அணியை கேஜிபி போல படங்காட்டி எழுதப்பட்ட அம்புலிமாமா கதைதான் கிருபனுடைய கருத்து. கைபுண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை.

கடந்த வாரம் அமெரிக்க தூதரகம் அனைத்து கட்சிகளையும் சந்தித்தது. ஜாதிக கெல உறுமய உட்பட.

அப்படியான ஒரு சந்திப்புதான் இதுவும். இலங்கை இனப்பிரச்சினையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் எவ்வகையில் செயல்படுகிறதோ ஏறக்குறை அமெரிக்க தூதரகமும் அப்படியே செயல்படுகிறது.

உளறுவதை விட்டுவிட்டு உருப்படியான கருத்தை வைக்கவேண்டும்.. கருணா நடாத்துவது கட்சியல்ல.. கட்சி என்றபோர்வையில் இருந்துகொண்டு இராணுவக் கட்டமைப்பை வளர்ப்பதுதான் நோக்கம்.. ஜனநாயக நீரோட்டம் என்பதெல்லாம் ஒரு பம்மாத்து. இது அமெரிக்கனுக்குத் தெரியும். நீர்தான் தெரியாதமாதிரி நடிக்கின்றீர்.. அமெரிக்கன் தனக்கு எப்படி அவர்கள் உதவுவார்கள் என்றுதான் பார்ப்பானே தவிர, தான் எப்படி மற்றவர்களுக்கு உதவுவது என்று யோசிப்பதில்லை.. :lol:

Link to comment
Share on other sites

உளறுவதை விட்டுவிட்டு உருப்படியான கருத்தை வைக்கவேண்டும்.. கருணா நடாத்துவது கட்சியல்ல.. கட்சி என்றபோர்வையில் இருந்துகொண்டு இராணுவக் கட்டமைப்பை வளர்ப்பதுதான் நோக்கம்.. ஜனநாயக நீரோட்டம் என்பதெல்லாம் ஒரு பம்மாத்து. இது அமெரிக்கனுக்குத் தெரியும். நீர்தான் தெரியாதமாதிரி நடிக்கின்றீர்.. அமெரிக்கன் தனக்கு எப்படி அவர்கள் உதவுவார்கள் என்றுதான் பார்ப்பானே தவிர, தான் எப்படி மற்றவர்களுக்கு உதவுவது என்று யோசிப்பதில்லை.. :lol:

பொதுவாக இங்கு கருத்து எழுதும் பலருக்கு உள்ள வருத்தம்தான் உமக்கும்.

நான் எழுதித்தான் கருணாவுக்கு கட்சி இருக்கிறது வெளியில் தெரியவந்ததுபோல் எழுதும் உமக்கு இன்னொன்றும் தெரிய வேண்டும் நீர் கருணாவுக்கு கட்சி இல்லையென்று எழுதிக்கிழித்தாலும் இருக்கிற கட்சி இருக்கத்தான் செய்யும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

QUOTE(SAMATHAANAM @ Feb 3 2007, 08:46 AM)

பொதுவாக இங்கு கருத்து எழுதும் பலருக்கு உள்ள வருத்தம்தான் உமக்கும்.

நான் எழுதித்தான் கருணாவுக்கு கட்சி இருக்கிறது வெளியில் தெரியவந்ததுபோல் எழுதும் உமக்கு இன்னொன்றும் தெரிய வேண்டும் நீர் கருணாவுக்கு கட்சி இல்லையென்று எழுதிக்கிழித்தாலும் இருக்கிற கட்சி இருக்கத்தான் செய்யும்.

அறிவாளி போல அளக்கமுன்னர் சில பத்திரிகைகளில் வரும் கட்டுரைகளைப் படியும்..

"....... The idea of those in power to cleanse the Eastern Province of the LTTE and position in its place Karuna and his ‘political party’, the Tamil Makkal Viduthalai Pulikal (TMVP), is extremely disturbing. Concerns raised by local activists and international missions about the Sri Lankan Army’s complicity in Karuna’s regime of violence in the east are met with vehement denial by the renegade rebel as well as the government. But Karuna is no democrat, and the allegations of extortion, killings and violence, to which the government turns a blind eye, are true. The emplacement of the TMVP would only subject communities in the east to another regime with scant regard for democratic governance. ........"

http://www.dailymirror.lk/2007/02/03/opinion/2.asp

அத்தோடு இதையும் படித்தால் நல்லது..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=18628&hl=

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம். ஜெயசுக்குறு காலத்தில கதிர்காமர் டக்கிளஸ் அங்கிளை வெள்ளமாளிகை வரைக்கும் கூட்டிக் கொண்டு போனவர். இப்ப கருணா அம்மானும் அந்தப்பட்டியலில இணைஞ்சிட்டது ஒன்றும் பெரிய வியப்பில்ல. :lol:

பலஸ்தீனப் போராட்டத்தை அரபாத்தை விலைக்கு வாங்கினது இப்பதான் தெரியுது. கமாஸும் அரபாத்தில் பற்ராவும் அடிபடுகுது. கமாஸுக்கு சிரியா சப்போட். பற்ராவுக்கு அமெரிக்கா ஆதரவு. அமெரிக்காவுக்கு குழப்பம் விளைவிக்க ஒரு குறூப் வேணும். புலிகளுக்கு போட்டியா இறக்க ஒரு ஆள் வேணும். அதுதான் தேடித் திரியினம். :(

நீங்கள் குறிப்பிட்டது போல யாழ் களத்தில சிலர் யதார்த்ததுக்கு வெளிலதான் நிக்கிறது. அது அரசியல் என்றால் என்ன சமூகம் என்றால் என்ன. எழுதிறதுக்கும் நிகழ்கால உலகுக்கும் சம்பந்தமே இருக்காது..! ரைம் பாசிங் அவர்களின் இலக்கு. அல்லது ஆட்களோடு சண்டை பிடிக்கிறது. அல்லது கொழுவல் போடுறது. :D

Link to comment
Share on other sites

நீங்கள் குறிப்பிட்டது போல யாழ் களத்தில சிலர் யதார்த்ததுக்கு வெளிலதான் நிக்கிறது. அது அரசியல் என்றால் என்ன சமூகம் என்றால் என்ன. எழுதிறதுக்கும் நிகழ்கால உலகுக்கும் சம்பந்தமே இருக்காது..! ரைம் பாசிங் அவர்களின் இலக்கு. அல்லது ஆட்களோடு சண்டை பிடிக்கிறது. அல்லது கொழுவல் போடுறது. :lol:

யாதார்த்ததிற்கு வெளியில் போகாமல் யதார்த்தத்தின் உள்ளுக்குள் நிற்பது எவ்வாறு என்று தாங்கள் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை தமிழில் எழுதி யாழ் களத்தில் ஒட்டி விட்டால் தங்களுக்கும் ஒரு டாக்டர் பட்டம் கிடைப்பதற்கு நான் ஆவண செய்வேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்!

Link to comment
Share on other sites

புலிகளை பயங்கரவாதிகள் என்று சொல்லும் அமெரிக்கா ஆள் கடத்தல் பணப்பறிப்பு கொலை கொள்ளை என பயங்கரவாத செயல்செய்யும் கருணா கோஸ்டியை போய்சந்தித்து இருக்கிறார்கள் என்றால் காரணமில்லாமலாயிருக்கும்.புல

Link to comment
Share on other sites

கருணாவும் ஈழத்தமிழர்களுக்குதான் போராடுகிறார் அப்புறம் ஏன் எதிற்க்கிறீர்கள், இலங்கை ராணுவ வீரகளை விட கருணாவை ஏன் பகை உணர்வுடன் இருக்குறீர்கள் என்று தெரியவில்லை, தற்ப்போதைய சூழ் நிலையில் கருணாவுக்கு பெறிய உதவிகள் இந்தியா செய்யாவிட்டாலும் கருணாவைத்தான் ஈழப்போறுக்கு இந்தியா தயார் படுத்தி வருகிறது என்பது பத்திரிக்கை வழிச்செய்திகள்.

விரோதத்தை சிங்களவனிடத்தில் காட்டுங்கள், சக ஈழனிடத்தில் காட்டவேண்டாம், இன்னொறு சகோதரப்போரை நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் ஈழம் என்பது ஒரு தலைவராலேயே அடைந்துவிட முடீயும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப இன்நொரு வரதரை தயார் செய்யினோமோ :P வரதர் போய் டக்கி போய்

இப்ப இவர்.ம்ம்ம்ம்ம். :rolleyes:

Link to comment
Share on other sites

கருணாவும் ஈழத்தமிழர்களுக்குதான் போராடுகிறார் அப்புறம் ஏன் எதிற்க்கிறீர்கள், இலங்கை ராணுவ வீரகளை விட கருணாவை ஏன் பகை உணர்வுடன் இருக்குறீர்கள் என்று தெரியவில்லை, தற்ப்போதைய சூழ் நிலையில் கருணாவுக்கு பெறிய உதவிகள் இந்தியா செய்யாவிட்டாலும் கருணாவைத்தான் ஈழப்போறுக்கு இந்தியா தயார் படுத்தி வருகிறது என்பது பத்திரிக்கை வழிச்செய்திகள்.

விரோதத்தை சிங்களவனிடத்தில் காட்டுங்கள், சக ஈழனிடத்தில் காட்டவேண்டாம், இன்னொறு சகோதரப்போரை நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் ஈழம் என்பது ஒரு தலைவராலேயே அடைந்துவிட முடீயும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

இந்த கழிசறையை யார் இங்கே எழுத அனுமதிப்பது?உரியவர்கள் கவனத்தில் கொள்வார்களாக! கூலிக்கு மாரடிக்கும் விபச்சாரக்கும்பல்.

Link to comment
Share on other sites

கருணாவும் ஈழத்தமிழர்களுக்குதான் போராடுகிறார் அப்புறம் ஏன் எதிற்க்கிறீர்கள், இலங்கை ராணுவ வீரகளை விட கருணாவை ஏன் பகை உணர்வுடன் இருக்குறீர்கள் என்று தெரியவில்லை, தற்ப்போதைய சூழ் நிலையில் கருணாவுக்கு பெறிய உதவிகள் இந்தியா செய்யாவிட்டாலும் கருணாவைத்தான் ஈழப்போறுக்கு இந்தியா தயார் படுத்தி வருகிறது என்பது பத்திரிக்கை வழிச்செய்திகள்.

விரோதத்தை சிங்களவனிடத்தில் காட்டுங்கள், சக ஈழனிடத்தில் காட்டவேண்டாம், இன்னொறு சகோதரப்போரை நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் ஈழம் என்பது ஒரு தலைவராலேயே அடைந்துவிட முடீயும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

உங்களைப் பார்க்க பாவமாக இருக்கிறது. முதலில் நீங்கள் ஒரு இந்தியர் தானா என்பது தெரியவில்லை. ஏனென்றால் பல தேசத்துரோகிகள் பல பொய் முகங்களுடன் யாழ் களத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

உண்மையில் இந்தியராக இருப்பீர்களானால் இந்த யாழ் களம் தமிழீழத்தை ஆதரிக்கும் கருத்தாடல் தளம் என்பது தெரிந்தும் பச்சைக் குழந்தைபோல் எதுவும் தெரியாதது போல் நீங்கள் கதை அளப்பது உங்களை இந்தியப் புலனாய்வுத் துறையில் ஒரு முகவரோ எனச் சந்தேகிக்கத் தோன்றுகின்றது. உங்களுக்கு தமிழீழத்தின் இறந்தகாலம், நிகழ்காலத்தைப் பற்றி தெளிவாகத் தெரியாவிட்டால தயவு செய்து இப்படி ஈழத்தமிழர்கள் மனதைப் புண்படுத்தும்படி கருத்துக்கள் எழுதுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவும் ஈழத்தமிழர்களுக்குதான் போராடுகிறார் அப்புறம் ஏன் எதிற்க்கிறீர்கள், இலங்கை ராணுவ வீரகளை விட கருணாவை ஏன் பகை உணர்வுடன் இருக்குறீர்கள் என்று தெரியவில்லை, தற்ப்போதைய சூழ் நிலையில் கருணாவுக்கு பெறிய உதவிகள் இந்தியா செய்யாவிட்டாலும் கருணாவைத்தான் ஈழப்போறுக்கு இந்தியா தயார் படுத்தி வருகிறது என்பது பத்திரிக்கை வழிச்செய்திகள்.

விரோதத்தை சிங்களவனிடத்தில் காட்டுங்கள், சக ஈழனிடத்தில் காட்டவேண்டாம், இன்னொறு சகோதரப்போரை நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் ஈழம் என்பது ஒரு தலைவராலேயே அடைந்துவிட முடீயும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

ஆஹா.. இந்தாளுக்கு இப்படி ஜோக்கடிக்கவும் தெரியும் என்பது தெரியாமல் போச்சே... எங்கேயாவது கொள்ளையர்களும், கூட்டிக்கொடுப்பவர்களும், காமுகர்களும் ஒரு தேசப்போராட்டத்தை நடாத்தியதாக சரித்திரம் உண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கருணாவும் ஈழத்தமிழர்களுக்குதான் போராடுகிறார் அப்புறம் ஏன் எதிற்க்கிறீர்கள், இலங்கை ராணுவ வீரகளை விட கருணாவை ஏன் பகை உணர்வுடன் இருக்குறீர்கள் என்று தெரியவில்லை, தற்ப்போதைய சூழ் நிலையில் கருணாவுக்கு பெறிய உதவிகள் இந்தியா செய்யாவிட்டாலும் கருணாவைத்தான் ஈழப்போறுக்கு இந்தியா தயார் படுத்தி வருகிறது என்பது பத்திரிக்கை வழிச்செய்திகள்.

சொல்லவே இல்லை.... இதென் சின்னப்புள்ளை தனமா இருக்கு...

தமிழ் ஈழம் என்பது ஒரு தலைவராலேயே அடைந்துவிட முடீயும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

அப்படிஎன்றால் மகாத்மாகாந்தி தனிமனிதர் இல்லையோ?.

நான் என்றால் ஏற்றுக்கொள்ளலாம்... அது என்ன நாங்கள்...? பின்பலம் ஜாஸ்தியோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவும் ஈழத்தமிழர்களுக்குதான் போராடுகிறார் அப்புறம் ஏன் எதிற்க்கிறீர்கள், இலங்கை ராணுவ வீரகளை விட கருணாவை ஏன் பகை உணர்வுடன் இருக்குறீர்கள் என்று தெரியவில்லை, தற்ப்போதைய சூழ் நிலையில் கருணாவுக்கு பெறிய உதவிகள் இந்தியா செய்யாவிட்டாலும் கருணாவைத்தான் ஈழப்போறுக்கு இந்தியா தயார் படுத்தி வருகிறது என்பது பத்திரிக்கை வழிச்செய்திகள்.

விரோதத்தை சிங்களவனிடத்தில் காட்டுங்கள், சக ஈழனிடத்தில் காட்டவேண்டாம், இன்னொறு சகோதரப்போரை நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் ஈழம் என்பது ஒரு தலைவராலேயே அடைந்துவிட முடீயும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

ஐயா கள தலைமை தாங்கிகளே!தயவு செய்து கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.இந்த தமிழ் உறவு உண்மையில் கருத்து சொல்ல வந்தவரல்ல.இவர் வெறும் அவலை நினைத்து உரலை இடித்துக்கொண்டிருக்கும் ஒரு இளந்தமிழன்பர்.எமக்கு கருத்துக்கள் நிறைய வேண்டும்.ஆனால் இப்படியான ஈழத்திற்கு எதிரான உறவுகளிடமிருந்து அல்ல.ஐயாமாரே,அம்மாமாரே,சகோதர சகோதரிகளே இவர் ஒரு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி கொண்டிருக்கும் புண்ணியவான்.தயவு செய்து கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். இதன் அர்த்தம் என்ன என் இனிய தமிழ் உறவே.

இந்தியனாக இருப்பதில் மகிழ்கிறேன்

Link to comment
Share on other sites

கருணாவும் ஈழத்தமிழர்களுக்குதான் போராடுகிறார் அப்புறம் ஏன் எதிற்க்கிறீர்கள், இலங்கை ராணுவ வீரகளை விட கருணாவை ஏன் பகை உணர்வுடன் இருக்குறீர்கள் என்று தெரியவில்லை, தற்ப்போதைய சூழ் நிலையில் கருணாவுக்கு பெறிய உதவிகள் இந்தியா செய்யாவிட்டாலும் கருணாவைத்தான் ஈழப்போறுக்கு இந்தியா தயார் படுத்தி வருகிறது என்பது பத்திரிக்கை வழிச்செய்திகள்.

விரோதத்தை சிங்களவனிடத்தில் காட்டுங்கள், சக ஈழனிடத்தில் காட்டவேண்டாம், இன்னொறு சகோதரப்போரை நாங்கள் விரும்பவில்லை.

தமிழ் ஈழம் என்பது ஒரு தலைவராலேயே அடைந்துவிட முடீயும் என்று நாங்கள் நினைக்கவில்லை.

ஆமாம் யாருக்கு போராடுகிறார்கள் என நமக்கு தெரியுமுங்கோ.எமக்கு ஒருதலைவன் தான் கண்ட கண்டதை எல்லாம் தலையில வச்சு கொண்டாட நாம் உக்களை போல லுசு கூட்டமல்ல.பிரபாகரனால் எதையும் வெல்லமுடியும் அவ்வாறு முடியாமல் போனால் எந்தக்கொம்பனாலும் வெல்லமுடியாது எங்கள் உரிமையை என நம்புபவன் நான்.நீர் களத்துக்கு வருகையிலே தலைவரின் முகமூடியை கிழிக்கபோறன் என சொன்னவர்தானே ஜயா முகமூடி இருந்தால் தான் கிழிக்கமுடியும் உங்களது ஊரில தலைவர் என சொல்லி பலபேர் பலலட்சம் முகமூடிகளை மாற்றி போட்டுக்கொண்டு அலையீனம் அதை முதல் கிழியும்.நீர் வந்து சொல்லி நம்பிறதுக்கு ஈழத்தவர் எவரும் சொல்புத்தி உடையவர்கள் அல்ல .

மானத்துக்கும் உரிமைக்கும் போர் தொடுத்த கூட்டம்தான் ஈழத்தமிழன் கூட்டம்.இவ்வளவு காலமும் போர்காலத்தில் வாழ்ந்த எமக்கு எவர் தலைவர் எனவும் எப்படி ஈழம் வெல்ல முடியும் எனவும் தெரியும் உம்மை போல அரை வேக்காடுகள் இங்க லெக்சர் எடுக்கத்தேவையில்லை

கருநாவை ஈழச்சோறு தின்னத்தான் எந்த நாதாரியாலும் வளர்க்கமுடியுமே அன்றி ஈழப்போருக்கு அல்ல சகோதரப்போரை நீங்கள் விரும்பவில்லையோ உங்கள் இராணுவ அரைவேக்காடுகளை சகோரதரர்கள் என நம்பிய எத்தினை ஆயிரம் பேரை உங்களுடைய காடைக்கும்பல் 80 களில் கொன்றது.எத்தனை ஆயிரம் பேரை கற்பழித்தது சகோதர போர் வேண்டாம் என சொல்ல உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது.

எவனையா ஈழத்தவருக்காக போராடுகின்றான் தன் பிரதேசத்தை சேர்ந்த தமிழர் புணர்வாழ்வு கழக பணியாளைரை 14 பேர் சேர்ந்து கற்பழித்து கொன்ற கூட்டமா?.புலிகள் இயக்கத்திடம் இப்பண்பு இல்லவே இல்லை உங்களது படைகள் போல அரிப்பெடுத்து ஈழத்தில் அவர்கள் அலையவும் இல்லை.கம்பில காஞ்ச மாடு மாதிரி நாக்கை தொங்கப்போட்டு கொண்டு ஈழத்தில அலைந்த சக்கிலியக்கூட்டம் தான் உங்கள் ராணுவம்.அதுதான் நீர் சொல்லுறீர் இப்ப கருநாவையும் இந்தியா வளர்குது எண்டு.என்னப்பா வளர்த்த காடைக்கும்பலின் பழக்கம் அவர்களுக்கும் இருக்கவேண்டும்தானே அதனால் தான் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சகோதரி பிரேமினியின் செய்தியை வாசித்தபின் எழுதினீராக்கும் நாமும் நம்பிறம் உங்கட படையின் சொறி புத்தி இவங்களுக்கும் தொத்தீட்டுது எண்டதால யார் இதன் காவி என

கருநா இல்லை எந்தக்கொம்பனையும் எந்தப்பரதேசியாலும் ஈழ போராட்டத்துக்கு வளர்க்கமுடியாது.தானா வளர்வதுக்கும் சொல்புத்தி கேட்டு அரிப்பெடுத்து அலையிரதுக்கும் வித்தியாசமிருக்கு.

அறுதியும் இறுதியுமாக கூறுகின்றேன் தலைவர் பிரபாகரன் இல்லாமல் எமக்கு விமோசனம் இல்லை அவரில்லாமல் வரும் எந்த எலும்புத்துண்டுக்கும் நாம் ஆசைப்படவுமில்லை.அது எமக்கு வேண்டவே வேண்டாம்.நாம் ஒண்டும் இலவசத்துக்காக நெரிபட்டு உயிரிழந்த கூட்டமல்ல உரிமைக்கும் மானத்துக்கும் உயிர் துறக்கும் கூட்டம் என்பதை நினைவில் வையும்.நீர் உம்முடைய வாலை சுருக்கி வச்சுக்கொண்டு இரும்.

கள நிர்வாகி அவர்களே ,நிர்வாகத்தினரே மற்றும் யாழ் கள உறவுகளே இந்த நபர் இன்னும் யாழ்களத்துக்கு தேவையா????????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கடை நிர்வாகம் கண்ணுக்கை எண்ணை விட்டுக்கொண்டு கையோடை கத்திரிக்கோலோடைதான் திரியினம்.எண்டாலும் ஏதோ காரணம் இல்லாமலில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பா எல்லாரும் இப்படி டென்சன் ஆகிறீங்கள். கன்ட *****எல்லாம் பதில் சொல்லிக்கொன்டு.என்றாலும் நானும் ஒன்று சொல்லுறன் நம்ம இந்தியத் தம்பிக்கு

கல்லு கோவிலில் இருந்தால்தான் சிலை.வீதிக்கு வந்தால் வெறும் கல் தான்.இந்த

நிலை தான் அந்த கரு நாய்க்கும் :angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.