Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

ஆங்கிலத்தை... தவறாக பேசினால் சிரிப்பவர்களை விட...
தமிழை.. சரியாக பேசினால், சிரிப்பவர்கள் தான் அதிகம்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing and text

ஒரு முறை வெளியே வந்து விட்டால்... உள்ளே செல்ல முடியாது.
ஒரு முறை உள்ளே சென்று விட்டால்...  வெளியே வர முடியாது.

  • Like 2
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/18/2019 at 10:41 PM, தமிழ் சிறி said:

ஒரு முறை வெளியே வந்து விட்டால்... உள்ளே செல்ல முடியாது.
ஒரு முறை உள்ளே சென்று விட்டால்...  வெளியே வர முடியாது.

அருமையான வரிகள்.இணைப்புக்கு நன்றி.தொடரட்டும் உங்கள் சேவை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

55458297_1238129473003986_3371158880473055232_n.jpg?_nc_cat=100&_nc_ht=scontent-frt3-2.xx&oh=57fa1a78ce518d1be0f6ffc24819c428&oe=5D482509

எது..கடினம் தெரியமா?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, sitting and text

இப்ப சைக்கிளில் தபால் கொடுப்பதில்லை.
மோட்டார் சைக்கிளில் வருகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

அம்மாவுக்கு... முதலிடம்  கொடுப்பது ஏன்? அப்பாவுக்கு  ஏன்.. இரண்டாவது  இடம்?

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and text

சீமை கருவேல மரத்தின் வேர், எவ்வளவு நீளம் தெரியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and shoes

இவ்வுலகில் தெய்வம் ஒன்று உண்டு என்றால்... அது தாய்க்கும் கீழ்தான்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: text

ஜேர்மனியில் சில  Buffet உணவகங்களில்... உணவுகளை மிச்சம் வைத்தால்,
அந்த உணவுக்கு மேலதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

சிவப்பில் எழுதியுள்ளதன் தமிழாக்கம்.
"அன்பான விருந்தாளிகளே, இவ்வுலகத்தின் அனைத்து வளங்களும் தகுதியும் மதிப்பும்மிக்கவை"

உங்களுக்கு தேவையான அளவு உணவை மட்டும் எடுத்து உண்ணுங்கள். 100 கிராமுக்கு மேல் நீங்கள் வீசும் உணவுக்கு 3 € வீதம் மேலதிக கட்டணம் அறவிடப்படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: text

ஜேர்மனியில் சில  Buffet உணவகங்களில்... உணவுகளை மிச்சம் வைத்தால்,
அந்த உணவுக்கு மேலதிக கட்டணம் செலுத்த வேண்டும்.

சிவப்பில் எழுதியுள்ளதன் தமிழாக்கம்.
"அன்பான விருந்தாளிகளே, இவ்வுலகத்தின் அனைத்து வளங்களும் தகுதியும் மதிப்பும்மிக்கவை"

உங்களுக்கு தேவையான அளவு உணவை மட்டும் எடுத்து உண்ணுங்கள். 100 கிராமுக்கு மேல் நீங்கள் வீசும் உணவுக்கு 3 € வீதம் மேலதிக கட்டணம் அறவிடப்படும்.

சிறித்தம்பி! எனக்கு தெரிய சில இடங்களிலை சாப்பாடு கொட்டினால் இல்லாட்டி மிச்சம் விட்டால் 5ஈரோ தண்டம்...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெயில் போதுமா.. ? இன்னும் கொஞ்சம் வேணுமா..? 🤔

56976989_1336631213146058_76531505734656

குளு குளு கிடுகு ஓட்டோ..😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

மனிதன் என்னும் மிருகத்தின் செயலால்.... குருவிகள்  கூடு  கட்டியிருக்கும் இடத்தைப் பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

57798607_1342159049259941_13843910618534

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.