Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, tulpen said:

large.C11B810B-5E0B-46F7-A657-A59132329AE2.jpeg.919ea423b254e1833d4f60ecfc7e3568.jpeg

துல்பன் “தட்டுங்கள் திறக்கப்படும்...”

D2-A42-D1-F-DAF5-452-C-A4-E4-7385-D9967-

  • Like 1
Link to comment
Share on other sites

4 hours ago, MEERA said:

துல்பன் “தட்டுங்கள் திறக்கப்படும்...”

D2-A42-D1-F-DAF5-452-C-A4-E4-7385-D9967-

சிந்திக்க வைக்கும் இப்படியான பதிவுகளை இடுவதில் என்னோடு சேர்ந்தது மகிழ்ச்சி  மீரா. தொடருவோம். 🤝

Edited by tulpen
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சிந்திக்க வைக்கும் இப்படியான பதிவுகளை இடுவதில் என்னோடு சேர்ந்தது மகிழ்ச்சி  மீரா. தொடருவோம். 🤝

 

நீங்கள் சைவசமயத்தை வைத்தே சிந்திக்கிறீர்கள்...😎

அதனால் மட்டற்ற மகிழ்ச்சி...

Edited by MEERA
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, MEERA said:

 

நீங்கள் சைவசமயத்தை வைத்தே சிந்திக்கிறீர்கள்...😎

அதனால் மட்டற்ற மகிழ்ச்சி...

அவர்,  இஸ்லாமிய மதத்தையும்... சிந்தித்தார் என்றால்... இன்னும் மகிழ்ச்சி. 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அவர்,  இஸ்லாமிய மதத்தையும்... சிந்தித்தார் என்றால்... இன்னும் மகிழ்ச்சி. 😁

இங்கு இஸ்லாமியர்கள் யாரும் இல்லாதபடியால் அதைப்பற்றி சிந்திக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, tulpen said:

இறுதியாக ஒன்றைக் கூறி முடிக்கிறேன் மதங்கள் பரப்பும் வடிகட்டிய மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பொதுவான கருத்துக்களை நான் உங்கள் தொடர்ந்தும் பதிவிடுவேன் என்பதை மகிழ்சசியுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நன்றி மிஸ்ரர் குமாரசாமி. 

 

மற்றவன் சட்டையில் இருக்கும் அழுக்குகளை பற்றி விமர்சிக்குமுன் உங்கள் சட்டையிலுள்ள அழுக்குகளை கழுவப்பழகுங்கள்! 

நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தினர் TV நிகழ்ச்சிகளில் நடத்தும் healing prayers மாதிரியான அப்பட்டமான பொய்,  மூட  நம்பிக்கைகளை வேறு எந்த மதமும் விதைப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Eppothum Thamizhan said:

மற்றவன் சட்டையில் இருக்கும் அழுக்குகளை பற்றி விமர்சிக்குமுன் உங்கள் சட்டையிலுள்ள அழுக்குகளை கழுவப்பழகுங்கள்! 

நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தினர் TV நிகழ்ச்சிகளில் நடத்தும் healing prayers மாதிரியான அப்பட்டமான பொய்,  மூட  நம்பிக்கைகளை வேறு எந்த மதமும் விதைப்பதில்லை.

அவர் மதம் சாராதவர். அவர் ஒரு நாத்தீகர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

அவர் மதம் சாராதவர். அவர் ஒரு நாத்தீகர்.

அப்படியென்றால் ஏன்  ஒரு குறிப்பிட்ட மதத்தை  மட்டுமே விமர்சிக்கிறார்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Eppothum Thamizhan said:

அப்படியென்றால் ஏன்  ஒரு குறிப்பிட்ட மதத்தை  மட்டுமே விமர்சிக்கிறார்??

அதை நான் சொல்லவில்லை  துல்பனே ஒருதடவை தனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை என்று சொன்ன ஞாபகம். 

இணையவன் மற்றும் நிழலி கூட ஒரு மதத்தை மட்டும் சாடியவர்கள் தானே 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

அதை நான் சொல்லவில்லை  துல்பனே ஒருதடவை தனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை என்று சொன்ன ஞாபகம். 

இணையவன் மற்றும் நிழலி கூட ஒரு மதத்தை மட்டும் சாடியவர்கள் தானே 😁

குருக்கள் ** விட்டால் தப்பில்லை, யாரும் கேட்கவும் கூடாது 😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

அவர்,  இஸ்லாமிய மதத்தையும்... சிந்தித்தார் என்றால்... இன்னும் மகிழ்ச்சி. 😁

மஞ்சள்காமாலைக்காரனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் என்பது போல துல்பனுக்கு தெரிந்தது சைவ சமயமே!

56 minutes ago, குமாரசாமி said:

அதை நான் சொல்லவில்லை  துல்பனே ஒருதடவை தனக்கு எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லை என்று சொன்ன ஞாபகம். 

இணையவன் மற்றும் நிழலி கூட ஒரு மதத்தை மட்டும் சாடியவர்கள் தானே 😁

எந்த மதத்திலும் நம்பிக்கையற்றவருக்கு தெரிந்தது சைவசமயமே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, MEERA said:

மஞ்சள்காமாலைக்காரனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் என்பது போல துல்பனுக்கு தெரிந்தது சைவ சமயமே!

எந்த மதத்திலும் நம்பிக்கையற்றவருக்கு தெரிந்தது சைவசமயமே!

சொன்னால் நம்புங்கப்பா அவர் நல்லதையே சிந்திக்கும் நடுநிலைவாதி. 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்லுக்குள்ளே வந்த ஈரம் என்ன.?..👍

IMG-20201001-150046.jpg

Link to comment
Share on other sites

15 hours ago, Eppothum Thamizhan said:

அப்படியென்றால் ஏன்  ஒரு குறிப்பிட்ட மதத்தை  மட்டுமே விமர்சிக்கிறார்??

 

15 hours ago, Eppothum Thamizhan said:

மற்றவன் சட்டையில் இருக்கும் அழுக்குகளை பற்றி விமர்சிக்குமுன் உங்கள் சட்டையிலுள்ள அழுக்குகளை கழுவப்பழகுங்கள்! 

நீங்கள் சார்ந்திருக்கும் மதத்தினர் TV நிகழ்ச்சிகளில் நடத்தும் healing prayers மாதிரியான அப்பட்டமான பொய்,  மூட  நம்பிக்கைகளை வேறு எந்த மதமும் விதைப்பதில்லை.

எனது மதம் மக்களிடையே விதைத்த மூட நம்பிக்கைகளை தான் நான் அதிகமாக விமர்சிக்க முடியும். அதுவே இயல்பானதாக இருக்கும். ஆபிரிக்க, தென் அமெரிக்க, அவுஸ்திரேலிய  பழங்குடியினரிடம் இருக்கும் முடநம்பிக்கைகளை விமர்சிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.  நீங்கள் கூறியது போல் மற்றவன் சட்டையில் உள்ள அழுக்குகளை பற்றி விமர்சிக கூடாது என்ற எண்ணதில் தான் எனது சட்டையில் உள்ள அழுக்குகளை பார்க்கிறேன். 

என்னைப்போலவே உங்கள் அறிவுரையின் படி  மீராவும்  அடிக்கடி வந்து  தனது மத மூடப்பழக்கங்களுக்கு எதிராக  பதிவுகளை இடுகிறார். 😀 சிந்திக்கவைக்கும் இப்படியான பதிவுகள் தலைப்புகேற்ப இடுவது நல்லதே. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, tulpen said:

 

எனது மதம் மக்களிடையே விதைத்த மூட நம்பிக்கைகளை தான் நான் அதிகமாக விமர்சிக்க முடியும். அதுவே இயல்பானதாக இருக்கும். ஆபிரிக்க, தென் அமெரிக்க, அவுஸ்திரேலிய  பழங்குடியினரிடம் இருக்கும் முடநம்பிக்கைகளை விமர்சிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை.  நீங்கள் கூறியது போல் மற்றவன் சட்டையில் உள்ள அழுக்குகளை பற்றி விமர்சிக கூடாது என்ற எண்ணதில் தான் எனது சட்டையில் உள்ள அழுக்குகளை பார்க்கிறேன். 

என்னைப்போலவே உங்கள் அறிவுரையின் படி  மீராவும்  அடிக்கடி வந்து  தனது மத மூடப்பழக்கங்களுக்கு எதிராக  பதிவுகளை இடுகிறார். 😀 சிந்திக்கவைக்கும் இப்படியான பதிவுகள் தலைப்புகேற்ப இடுவது நல்லதே. 

துல்பன், நான் எந்த மதத்திற்கு எதிராகவும் பதிவுகளை இடவில்லை, உங்களின் பதிவுகளுக்கு எதிராகவே, அதுவும் நீங்கள் சாராத ஓர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பதிவுகளை இடுவதால் ....

Link to comment
Share on other sites

2 hours ago, MEERA said:

துல்பன், நான் எந்த மதத்திற்கு எதிராகவும் பதிவுகளை இடவில்லை, உங்களின் பதிவுகளுக்கு எதிராகவே, அதுவும் நீங்கள் சாராத ஓர் குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பதிவுகளை இடுவதால் ....

மீரா நான் சார்ந்த  இந்து சைவ மத‍த்தில் மூட நம்பிக்கைகள் மலை போல் கொட்டி கிடக்கையில் அடுத்த மதங்களை  விமர்சிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்.  அதனால் தவிர்கிறேன். அந்த அந்த மதங்களில் உள்ளவர்கள் அந்த பதிவுகளை இடுவதுதான் சரியானது என்று நினைக்கிறேன்.  அது தவிர எனக்கு எந்த மத‍த்திலும் நம்பிக்கை இல்லை. மனிதனை மீறிய சக்தி இயற்கை. அவ்வளவு தான்.  விமர்சனம் என்று சொல்வதை விட பொது தளத்தில் காலாவதியாக வேண்டிய மூட நம்பிக்கைகளுகு எதிரான ஒரு விழிப்புணர்வு பதிவையே இடுகிறேன். 

நான் எனது மத‍ மூட நம்பிக்கைகளுக்கு எதிரான விழிப்புணர்வு பதிவுகளை இட நீங்கள் வந்து  வேறு மத‍த்திற்கு எதிரான பதிவுகளை இட்டதால் நீங்கள் என்னைப்போல் உங்கள்  சொந்த மத‍த்தின் மூடத்தனங்களை தார்மீக ரீதியில் செய்கிறீர்கள் என்று நினைத்து விட்டேன். எனக்கு அடிப்பதாக நினைத்து கொண்டு யாரோ தெருவில் போனவருக்கு அடித்திருக்கிறீர்கள் என்று இப்போது தெரிந்து கொண்டேன்.  நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, tulpen said:

எனது மதம் மக்களிடையே விதைத்த மூட நம்பிக்கைகளை தான் நான் அதிகமாக விமர்சிக்க முடியும். அதுவே இயல்பானதாக இருக்கும்.

உங்களது மதம் சைவம் இல்லை என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்ததே.

Link to comment
Share on other sites

15 minutes ago, Eppothum Thamizhan said:

உங்களது மதம் சைவம் இல்லை என்பது இங்கு எல்லோருக்கும் தெரிந்ததே.

அப்படியா எப்போதும் தமிழன் என்றால் பொய் சொல்பவர்  அன்று அர்ததமா? 

நீ இந்த மதம் என்ற மாயையை எமக்கு கொடுப்பவர்கள் எமது பெற்றோரே. ஒருவரை தனிப்பட தெரியாத அன்னியர்கள் அல்ல.  

Edited by tulpen
Link to comment
Share on other sites

On 29/9/2020 at 22:07, tulpen said:

large.C11B810B-5E0B-46F7-A657-A59132329AE2.jpeg.919ea423b254e1833d4f60ecfc7e3568.jpeg

யாமிருக்க பயமேன்  கடவுள் சொன்னது 

மனிதன் தன்னையும் நம்புவதில்லை கடவுளையும் நம்புவதில்லை

அதனால்த்தான் இந்த ஏற்பாடெல்லாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 பெண்கள்... ஆண்களுக்கு, சமன் அல்ல. :)

120904447_1232145190476472_7270343912159519367_n.jpg?_nc_cat=108&_nc_sid=dbeb18&_nc_ohc=DqdjgWE10BcAX8ziVKY&_nc_ht=scontent-frt3-1.xx&oh=db2b86624048b6c5ac32d28edd8979a1&oe=5FA099CC

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20200915-154830.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2020-10-08-15-24-28-391-org-m 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.