Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20210616-142441.jpg

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசன் ஒருமுறை வேட்டைக்குப் புறப்பட்டபோது,
முதலில் நாவிதன் ஒருவன் எதிர்ப்பட்டான். எவ்வளவு அலைந்து
திரிந்தும் வேட்டையில் அரசனுக்கு எந்த மிருகமும் சிக்கவில்லை.

அந்த நாவிதனை இழுத்து வந்து தூக்கில் போடுங்கள். அவன் முகத்தில்
விழித்ததுதான் எனக்குத் துரதிர்ஷ்டமாகிவிட்டது என்று அரசன்
ஆணையிட்டான்.
-
நாவிதன் கதறக் கதற அரண்மனைக்கு இழுத்துவரப்பட்டான்.
தெனாலிராமன் இதைக் கேள்விப்பட்டான். அரசவைக்கு வந்தான்.
-
மன்னா, எனக்குத் தெரிந்த இன்னொருவரின் முகம் இதைவிட
துரதிர்ஷ்டமானது. அவருக்கும் இதே தண்டனை விதிக்கப்படுமா?
-
'நிச்சயமாக யார் அந்த இன்னொருவர்?'
'நீங்கள்தான் மன்னா!'
'என்ன திமிர் உனக்கு?' என்று அரசன் சீறினான்.
-
'பொய் இல்லை மன்னா, நாவிதன் முகத்தைப் பார்த்தீர்கள்.
வேட்டையில்தான் வெற்றி இல்லை. ஆனால், காலையில் உங்கள்
முகத்தைப் பார்த்த நாவிதனுக்கு உயிரே போகப்போகிறது.
எந்த முகம் அதிகத் துரதிர்ஷ்டவசமானது, நீங்களே சொல்லுங்கள்!'

-

இப்போது சொல்லுங்கள். நீங்கள் அதிர்ஷ்டம் அற்றவரா?

  • Like 2
Link to comment
Share on other sites

வினா..! "நீங்களும் உங்கள் நண்பரும்ம் நடுக்காட்டில் மாட்டிக்கொண்டீர்கள். திடீரென ஒரு சிங்கம் உங்களைத் துரத்த ஆரம்பிக்கிறது, இருவரில் யார் சிங்கத்தைவிட அதிக வேகமாக ஓடி தப்பிப்பீர்கள்?"

 

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

185737673_1287164728366713_4972448942272

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, அன்புத்தம்பி said:

main-qimg-bb30202734afa37bee69e5519f7974

டக்குன்னு பாத்தா அதெண்டு நினச்சேன் ,,💀

நானும்… அதெண்டுதான், நினைத்தேன். 😂

Link to comment
Share on other sites




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.