Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 சீக்கியரின் தலைப்பாகை தலையை காத்தது.......!   👍

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20211104-214053.jpg

3 புல்லுக்கு மேல போய் இருக்கும் போலயே..👍

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-2021-09-15-16-01-17-185-com-a

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Tamil+Haiku+Kavithai+91.webp

  • Like 3
Link to comment
Share on other sites

சார்லஸ் டார்வினின் பரிணாமக் கோட்பாடு வெவ்வேறு இனங்கள் பொதுவான வம்சாவளியின் மூலம் தொடர்புடையவை என்று கூறுகிறது -

main-qimg-ca32a519d220ecec8dbc3dfa7e1d2175-lq

“டார்வினின் கூற்றுப்படி மனிதனின் தோற்றமும் குரங்கின் தோற்றமும் ஒன்றாக தான் உள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என தெரிந்து கொள்ள மனிதனின் ரத்தம் எந்த விலங்குகளிடம் ஒத்து போகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் குரங்கிற்கும் மனிதனுக்கும் சம்மந்தமே இல்லை. ஆனால் பன்றியின் ரத்தம் மனிதனின் ரத்தத்தோடு அதிகளவில் ஒத்து போகிறதாம்.கடவுள் இல்லை என்று சொல்வதற்காக அவர் நன்கு ஆராயாத ஒரு முடிவை சொல்வது போல் ஆகிவிட்டது. சரி அன்றைய காலகட்டத்தில் இந்த ரத்த சோதனை முறைகள் இல்லை ஆதலால் தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம்.

அதன் பிறகு, இதய பொ௫த்தம் ஆராய்ச்சி செய்து பார்த்தி௫க்கிறார்கள். இப்போது இதய அறுவை சிகிச்சை மூலம் இதய மாற்று முறை மிகவும் எளிதாக வந்து விட்டது. அதுமட்டுமின்றி இதயம் பலவீனம் உள்ளவர்கள் செயற்கை இதயம் பொ௫த்தும் அளவிற்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. எனினும், விலங்குகளின் இதயம் எது மனிதனுக்கு பொ௫ந்தும் என்று பார்த்த போது குரங்கை விட பன்றியின் இதயம் சற்று பொ௫த்தமாகவே இ௫ந்ததாம்.பன்றியின் ரத்தத்தை செலுத்த முடியாமல் இ௫ந்தாலும், பன்றியின் இதயத்தை பொறுத்த முடியாமல் இ௫ப்பினும். குரங்கை விட அனைத்து விதத்திலும் பன்றி மனித௫க்கு ஒத்து போகிறது.அதற்காக பன்றியில் இ௫ந்து மனிதன் தோன்றினானா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.

பெரும்பாலும் அன்றைய அறிவியல் அவ்வாறு தீர்க்கமாக இல்லை என்ற காரணத்தால் இதன் விளைவுகள் தெரியவில்லை.

ஆனால் இன்றைய அறிவியலின் கூற்றுப் படி குரங்கிலிருந்து மனிதன் தோன்றவில்லை என்பது மேற்கூறிய ஆய்வின் மூலம் தெளிவாகின்றது.”

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

eed7dcc7-87e1-4c31-8ab5-5049ad2c9fa7.jpg

  • Like 2
  • Thanks 1
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 1 person and text that says 'உலகின் மிகச்சிறந்தவர்கள் யார்? வறுமையிலும் கணவனை நேசிக்கும் பெண்ணும்.. முதுமையிலும் மனைவியை நேசிக்கும் ஆணும் தான்..'

உலகில்.. மிகச்  சிறந்தவர்கள், யார்? 💖

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சமாடா ஆடுனியள்.

IMG-20211128-083913.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலிரவு கான்சல், பால்பழங்கள் மட்டும்தான் இன்றிரவு.....!  😢

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.