Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

இதையும் வாங்குவதற்கு, ஆட்கள் உள்ளார்கள் தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தமிழ் சிறி said:

No photo description available.

இதையும் வாங்குவதற்கு, ஆட்கள் உள்ளார்கள் தானே...

லண்டனில நல்ல வெய்யிலாம்.

அங்குள்ளவர்களுக்கு வாங்கி அனுப்பிவிடுங்க.
 

@பெருமாள் @Nathamuni@goshan_che

மற்றும் லண்டன் உறவுகள் உடனடியாக அளவுகளை சிறிக்கு அனுப்புங்கள்.

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

லண்டனில நல்ல வெய்யிலாம்.

அங்குள்ளவர்களுக்கு வாங்கி அனுப்பிவிடுங்க.
 

@பெருமாள் @Nathamuni@goshan_che

மற்றும் லண்டன் உறவுகள் உடனடியாக அளவுகளை சிறிக்கு அனுப்புங்கள்.

இந்தக் கால்சட்டை போட்டால்... 
ஜட்டி, போடாதவர்களை கண்டு பிடித்து விடலாம். 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

🤣😂🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்தக் கால்சட்டை போட்டால்... 
ஜட்டி, போடாதவர்களை கண்டு பிடித்து விடலாம். 🤣

 

1 hour ago, ஈழப்பிரியன் said:

லண்டனில நல்ல வெய்யிலாம்.

அங்குள்ளவர்களுக்கு வாங்கி அனுப்பிவிடுங்க.
 

@பெருமாள் @Nathamuni@goshan_che

மற்றும் லண்டன் உறவுகள் உடனடியாக அளவுகளை சிறிக்கு அனுப்புங்கள்.

நான் பப்பிலை இருந்து... கூலீங் பியர் அடிச்சுக் கொண்டு இருக்கிறன்.... வெயிலாவது..... கைக் கோட்டாவது.... ஊரிலை பாக்காத வெயிலே.... 🍻🍺

காரில காட்டின வெக்க 41 செல்சியஸ்...

Edited by Nathamuni
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, நிலாமதி said:

🤣😂🤣

இதில விழுந்தவர் யார்?

குமாரு கடவுள் இருக்கான்ரா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இந்தக் கால்சட்டை போட்டால்... 
ஜட்டி, போடாதவர்களை கண்டு பிடித்து விடலாம். 🤣

நல்ல வேளை கோட்ட ஓடும் போது இதை போட்டு கொண்டு ஓடேல்ல😆

6 hours ago, ஈழப்பிரியன் said:

லண்டனில நல்ல வெய்யிலாம்.

அங்குள்ளவர்களுக்கு வாங்கி அனுப்பிவிடுங்க.
 

@பெருமாள் @Nathamuni@goshan_che

மற்றும் லண்டன் உறவுகள் உடனடியாக அளவுகளை சிறிக்கு அனுப்புங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ஊரிலை பாக்காத வெயிலே.... 🍻🍺

என் அனுபவத்தில் அதே 38 பாகை வெய்யில் என்பது ஊரை விட இங்கே அதிக செறிவுடன் இருப்பதாக நான் உணர்கிறேன்.

வேறு யாரும் இப்படி உணர்வதுண்டா?

மத்திய தரை கோட்டுக்கு அருகில் இருக்கும் வெய்யில் போல் அல்ல tropic of cancer/ capricorn  (கடக/மகர கோடு) அருகில் உள்ள நாடுகளில் சமர் காலத்தில் விழும் வெய்யில் ?

பூமி 23.5 பாகை சாய்ந்துள்ளதால், சம்மர் காலத்தில் சூரியனுக்கு  அருகில் வட தென்னரை கோளங்கள் வரும். ஆனால் மத்திய தரை பகுதி எப்போதும் சூரியனில் இருந்து தூரத்திலேயே இருக்கும்.

இதனாலேயே ஊரில் 38பாகை வெய்யிலை விட இங்கே 38 பாகை வெய்யியில் அதிக intense ஆக உள்ளது? 

இது எனது விளக்கம் மட்டுமே, பிழையாகவும் இருக்கலாம். யாரும் விசயம் தெரிந்தவர்கள் இதை விளக்கினால் நல்லம்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

என் அனுபவத்தில் அதே 38 பாகை வெய்யில் என்பது ஊரை விட இங்கே அதிக செறிவுடன் இருப்பதாக நான் உணர்கிறேன்.

வேறு யாரும் இப்படி உணர்வதுண்டா?

மத்திய தரை கோட்டுக்கு அருகில் இருக்கும் வெய்யில் போல் அல்ல tropic of cancer/ capricorn  (கடக/மகர கோடு) அருகில் உள்ள நாடுகளில் சமர் காலத்தில் விழும் வெய்யில் ?

பூமி 23.5 பாகை சாய்ந்துள்ளதால், சம்மர் காலத்தில் சூரியனுக்கு  அருகில் வட தென்னரை கோளங்கள் வரும். ஆனால் மத்திய தரை பகுதி எப்போதும் சூரியனில் இருந்து தூரத்திலேயே இருக்கும்.

இதனாலேயே ஊரில் 38பாகை வெய்யிலை விட இங்கே 38 பாகை வெய்யியில் அதிக intense ஆக உள்ளது? 

இது எனது விளக்கம் மட்டுமே, பிழையாகவும் இருக்கலாம். யாரும் விசயம் தெரிந்தவர்கள் இதை விளக்கினால் நல்லம்.

பிழை.... எண்டே நிணைக்கிறேன்.... 😉

ஊரிலை பிளேன் ரீக்கே காசிராது. ஏறினா சைக்கிள் இல்லாட்டி நடை.

இங்கை, கார் ஏசி..... இல்லாட்டி வீட்டிலை காத்தாடி.... கையில கூலிங் பியர்....

செறிவை எப்படி உணருவியள்....? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நாடுகளில் இப்படி வெய்யில் அடித்தால்தான் கடலிலோ,ஆறுகளிலோ நன்றாக நீந்தித் தோயலாம். அதனால் வெய்யில் நல்லது........சில நாட்கள்தானே ......!   😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

என் அனுபவத்தில் அதே 38 பாகை வெய்யில் என்பது ஊரை விட இங்கே அதிக செறிவுடன் இருப்பதாக நான் உணர்கிறேன்.

வேறு யாரும் இப்படி உணர்வதுண்டா?

மத்திய தரை கோட்டுக்கு அருகில் இருக்கும் வெய்யில் போல் அல்ல tropic of cancer/ capricorn  (கடக/மகர கோடு) அருகில் உள்ள நாடுகளில் சமர் காலத்தில் விழும் வெய்யில் ?

பூமி 23.5 பாகை சாய்ந்துள்ளதால், சம்மர் காலத்தில் சூரியனுக்கு  அருகில் வட தென்னரை கோளங்கள் வரும். ஆனால் மத்திய தரை பகுதி எப்போதும் சூரியனில் இருந்து தூரத்திலேயே இருக்கும்.

இதனாலேயே ஊரில் 38பாகை வெய்யிலை விட இங்கே 38 பாகை வெய்யியில் அதிக intense ஆக உள்ளது? 

இது எனது விளக்கம் மட்டுமே, பிழையாகவும் இருக்கலாம். யாரும் விசயம் தெரிந்தவர்கள் இதை விளக்கினால் நல்லம்.

உண்மை. நானும் அப்பிடி தான் உணர்கிறேன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

என் அனுபவத்தில் அதே 38 பாகை வெய்யில் என்பது ஊரை விட இங்கே அதிக செறிவுடன் இருப்பதாக நான் உணர்கிறேன்.

வேறு யாரும் இப்படி உணர்வதுண்டா?

மத்திய தரை கோட்டுக்கு அருகில் இருக்கும் வெய்யில் போல் அல்ல tropic of cancer/ capricorn  (கடக/மகர கோடு) அருகில் உள்ள நாடுகளில் சமர் காலத்தில் விழும் வெய்யில் ?

பூமி 23.5 பாகை சாய்ந்துள்ளதால், சம்மர் காலத்தில் சூரியனுக்கு  அருகில் வட தென்னரை கோளங்கள் வரும். ஆனால் மத்திய தரை பகுதி எப்போதும் சூரியனில் இருந்து தூரத்திலேயே இருக்கும்.

இதனாலேயே ஊரில் 38பாகை வெய்யிலை விட இங்கே 38 பாகை வெய்யியில் அதிக intense ஆக உள்ளது? 

இது எனது விளக்கம் மட்டுமே, பிழையாகவும் இருக்கலாம். யாரும் விசயம் தெரிந்தவர்கள் இதை விளக்கினால் நல்லம்.

ஆசிய ஆபிரிக்க நாடுகளில் வசிப்பவர்கள் சூரிய வெட்பம் முன்னரைப்போல் அல்ல என்று கூறுகின்றார்கள்.20,30 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் வெட்பம் இப்படி இருந்ததில்லை என கூற கேள்விப்பட்டுள்ளேன்.

உலக  காலநிலைகளிலும் மாற்றம் எற்பட்டுள்ளதை அண்மைய இயற்கை அனர்த்தங்கள் மூலம் உணரக்கூடியதாக உள்ளது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Nathamuni said:

பிழை.... எண்டே நிணைக்கிறேன்.... 😉

ஊரிலை பிளேன் ரீக்கே காசிராது. ஏறினா சைக்கிள் இல்லாட்டி நடை.

இங்கை, கார் ஏசி..... இல்லாட்டி வீட்டிலை காத்தாடி.... கையில கூலிங் பியர்....

செறிவை எப்படி உணருவியள்....? 😁

நீங்கள் சொல்லும் இசைவாக்கம் ஒரு காரணியாக இருப்பினும் அது மட்டும் இல்லை.

ஏனென்றால் அங்கே இப்போதும் போய் காண்டாவன நேரம் நிண்டிருக்கிறேன் ஆனால் இங்கே போல் உணருவதில்லை.

அதே போல் இலங்கையில் கூட 38 என்பது அகோர வெய்யில்தான்.

40 எல்லாம் டெல்லி, அபுதாபி பக்கம்தான்.

https://www.dailymirror.lk/breaking_news/SL-experiencing-highest-temperatures-in-140-years:-Prof--Jayaratne/108-165441

இங்கே பாருங்கள் 👆. 37 ஐயே வரலாறு காணாத வெப்ப நிலை என்கிறார்கள் இலங்கையில் (2019இல்).

10 hours ago, வாதவூரான் said:

உண்மை. நானும் அப்பிடி தான் உணர்கிறேன்

நீங்களும் இப்போதும் அடிக்கடி ஊருக்கு போறவர். 

உண்மையை சொன்னால் நான் வெய்யிலில் இப்போதும் அதிகம் நிற்பது எண்டால் ஊரில்தான். இங்கே ஒரு 5 நாள் அடிக்கும். பொதுவாக வார நாளில். ஆகவே வீட்டில்தான். ஆனால் ஊரில் நல்ல வெய்யிலில் திருவிழா, பீச், கிரிகெட் மச் - ஆனால் இங்கே இருப்பது போல் தோலை சுடும் வெப்பத்தை உணர்வதில்லை.

9 hours ago, குமாரசாமி said:

ஆசிய ஆபிரிக்க நாடுகளில் வசிப்பவர்கள் சூரிய வெட்பம் முன்னரைப்போல் அல்ல என்று கூறுகின்றார்கள்.20,30 வருடங்களுக்கு முன்னர் எல்லாம் வெட்பம் இப்படி இருந்ததில்லை என கூற கேள்விப்பட்டுள்ளேன்.

உலக  காலநிலைகளிலும் மாற்றம் எற்பட்டுள்ளதை அண்மைய இயற்கை அனர்த்தங்கள் மூலம் உணரக்கூடியதாக உள்ளது.

உண்மை. மேலே தந்த கட்டுரை இதை ஆமோதிக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நீங்கள் சொல்லும் இசைவாக்கம் ஒரு காரணியாக இருப்பினும் அது மட்டும் இல்லை.

ஏனென்றால் அங்கே இப்போதும் போய் காண்டாவன நேரம் நிண்டிருக்கிறேன் ஆனால் இங்கே போல் உணருவதில்லை.

அதே போல் இலங்கையில் கூட 38 என்பது அகோர வெய்யில்தான்.

40 எல்லாம் டெல்லி, அபுதாபி பக்கம்தான்.

https://www.dailymirror.lk/breaking_news/SL-experiencing-highest-temperatures-in-140-years:-Prof--Jayaratne/108-165441

இங்கே பாருங்கள் 👆. 37 ஐயே வரலாறு காணாத வெப்ப நிலை என்கிறார்கள் இலங்கையில் (2019இல்).

நீங்களும் இப்போதும் அடிக்கடி ஊருக்கு போறவர். 

உண்மையை சொன்னால் நான் வெய்யிலில் இப்போதும் அதிகம் நிற்பது எண்டால் ஊரில்தான். இங்கே ஒரு 5 நாள் அடிக்கும். பொதுவாக வார நாளில். ஆகவே வீட்டில்தான். ஆனால் ஊரில் நல்ல வெய்யிலில் திருவிழா, பீச், கிரிகெட் மச் - ஆனால் இங்கே இருப்பது போல் தோலை சுடும் வெப்பத்தை உணர்வதில்லை.

உண்மை. மேலே தந்த கட்டுரை இதை ஆமோதிக்கிறது.

அய்யா, ராசா..... கட கட எண்டு எரியுது..... கண்ணால பாத்து, ரபீக்கில சிக்கி.... கார் ஏசிக்கு மசியா வெக்கையால் பாதிக்கப்பட்டதால்..... நீங்கள் சொல்வத சரிதான்.

பஸ் ஒண்டு வேற எரியுது....

சூரியன் பயங்கரவாதம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

பஸ் ஒண்டு வேற எரியுது....

சூரியன் பயங்கரவாதம்!

பஸ் எரிப்பு….  தென் கிழக்கு ஆசிய பயங்கரவாதம் போல் தெரிகிறது. 🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

அய்யா, ராசா..... கட கட எண்டு எரியுது..... கண்ணால பாத்து, ரபீக்கில சிக்கி.... கார் ஏசிக்கு மசியா வெக்கையால் பாதிக்கப்பட்டதால்..... நீங்கள் சொல்வத சரிதான்.

பஸ் ஒண்டு வேற எரியுது....

சூரியன் பயங்கரவாதம்!

😢 மூண்டு ஆலோசனைகள்

1. நிறைய பச்ச தண்ணி

2. நிறைய பச்ச தண்ணி

3. நிறைய பச்ச தண்ணி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

😢 மூண்டு ஆலோசனைகள்

1. நிறைய பச்ச தண்ணி

2. நிறைய பச்ச தண்ணி

3. நிறைய பச்ச தண்ணி

🍺 

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

NEVER GIVEUP

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

😢 மூண்டு ஆலோசனைகள்

1. நிறைய பச்ச தண்ணி

2. நிறைய பச்ச தண்ணி

3. நிறைய பச்ச தண்ணி

ஆசிய அரேபிய நாடுகளில் அதிகம் தேனீர் அருந்துவார்கள். அதிகமாக தாகம் வரும் போது சுடுதண்ணீர் அருந்திப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

ஆசிய அரேபிய நாடுகளில் அதிகம் தேனீர் அருந்துவார்கள். அதிகமாக தாகம் வரும் போது சுடுதண்ணீர் அருந்திப்பாருங்கள்.

ஓம் நான் இங்கே பச்சை தண்ணி என்றது சோமபானம் கலக்காத தண்ணியை.

சூடான திரவத்தை அருந்துவது வியர்க்க வைப்பதன் மூலம், வியர்வை ஆவியாவதன் மூலம் உடலை குளிர்விக்கும் என்பது சரிதான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

ஓம் நான் இங்கே பச்சை தண்ணி என்றது சோமபானம் கலக்காத தண்ணியை.

சூடான திரவத்தை அருந்துவது வியர்க்க வைப்பதன் மூலம், வியர்வை ஆவியாவதன் மூலம் உடலை குளிர்விக்கும் என்பது சரிதான்.

ஐயோ எதுக்கெடுத்தாலும் விஞ்ஞான விளக்கத்தோட திரியுறானுவள். 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 22/6/2022 at 22:23, suvy said:

உண்ணும் உணவின் செரிமானம் .......ஒரு பிரயோசனமான பதிவை இணைத்த திருப்தி எனக்கு.......!   👍

இணைப்புக்கு நன்றி👌

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, நிலாமதி said:

 

NEVER GIVEUP

துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை........சூப்பர் பதிவு சகோதரி......நன்றி......!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, நிலாமதி said:

 

NEVER GIVEUP

 

7 hours ago, suvy said:

துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை........சூப்பர் பதிவு சகோதரி......நன்றி......!  👍

கடைசி செக்கன் என்ன நடந்தது?

பிடிபட்டுவிட்டார் போல இருக்கே.?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.