Jump to content

சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனது வீட்டில் வேலை பார்க்கும் சின்னகுமார் அவருக்கு அவரின் பிறந்தநாள் பரிசாக கேப்டன் அவர்கள் புதிதாக இன்று வண்டி வாங்கி கொடுத்தார்..

Bild könnte enthalten: 2 Personen, Personen, die sitzen

உந்த போட்டோவிலை எனக்கு பெரிய டவுட்......எதையோ மறைக்க பாக்கினம் மாதிரி கிடக்கு :grin:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 3 Personen, Text

 

பணத்திற்காக... ராதிகா,  செய்யும் விளம்பரத்தை பாருங்கள். :shocked:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

Bild könnte enthalten: 3 Personen, Text

பணத்திற்காக... ராதிகா,  செய்யும் விளம்பரத்தை பாருங்கள். :shocked:

ஓசியெண்டால் பொன்னையா பொலிடோலும் குடிப்பார் எண்டு ஊரிலை சொல்லுவினம்.
அதேமாதிரி....
ராதிகாவுக்கு காசை குடுத்தால்  எதையும் வாயிலை வைப்பார் போலை கிடக்கு. tw_blush:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

ஓசியெண்டால் பொன்னையா பொலிடோலும் குடிப்பார் எண்டு ஊரிலை சொல்லுவினம்.
அதேமாதிரி....
ராதிகாவுக்கு காசை குடுத்தால்  எதையும் வாயிலை வைப்பார் போலை கிடக்கு. tw_blush:

Bildergebnis für radhika with karunanidhi    Bildergebnis für radhika with karunanidhi  Bildergebnis für radhika with jayalalitha

Bildergebnis für radhika with jayalalitha

இவரும் சரி.. இவரது கணவரும் சரி....
எந்தக் கட்சி தமிழகத்தை ஆளுகின்றதோ... அந்தப் பக்கம் சாய்ந்து, 
பணத்தை, சம்பாதிப்பதில் குறியாக இருப்பார்கள்.

இதே ராதிகா, கருணாநிதி முதல்வராக இருந்த போது..  அப்பா என்று அவரை அழைத்தவர்.
பின்பு ஜெயலலிதா வந்தவுடன்... ஓடிப் போய், அம்மா... என்று அவரின் கட்சியில் சேர்ந்து விட்டார்கள்.
ஜல்லிக் கட்டு போராட்டத்துடன்... அந்நிய நாட்டு குளிர்பானங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்து போராடிய போது,
எத்தனையோ ஏழை  வியாபாரிகள் எல்லோரும் சேர்ந்து இனி தமது கடையில்... "கோலா"  போன்ற  குளிர்பானங்களை திருப்பி அனுப்பி, மக்களை, இளநீர் போன்ற வற்றை  வாங்க வைப்பதில் வெற்றியும் கண்ட வேளை... இந்தப் பெண்மணியின் செயல் மிகவும்  வெட்கக் கேடானது. tw_flushed: அருவருப்பானது.

Edited by தமிழ் சிறி
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

farmer.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்!

- கழகத்தின் சாதனை.....

ஆனால்,

கலைஞர் குடும்பத்தினர் மட்டுமே முதல்வர் ஆகனும்!

- கலைஞரின் சாதனை

C-3ZObVXgAE4JoY.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குடிகார முனுசாமியை தொட்டியில் மூன்று முறை தண்ணீரில் முக்கி எடுத்து பாதிரியார் கூறினார்...

‘‘உன்னுடைய பாவங்கள் அனைத்தும் கழுவப்பட்டன. இன்று முதல் நீ பரிசுத்தமானவனாகிறாய். ‘டேனியல்’ என்றழைக்கப்படுவாய். இனிமேல் குடிக்கமாட்டேன் என சத்தியம் செய்துகொடு டேனியல்!’’

‘‘சத்தியம் ஃபாதர்... இனிமேல் சாராயம் குடிக்கமாட்டேன். சர்பத் குடிக்கலாமா பாதர் ?’’

‘‘தாராளமாக எத்தனை தடவை வேணும்னாலும் குடிக்கலாம்!’’

‘‘ஓகே பாதர் !’’

டேனியல் ஆன குடிகார முனுசாமி தனது வீட்டிற்கு வந்தவுடன் அலமாரியில் இருந்த ஒரு ஃபுல் பாட்டில் விஸ்கியை எடுத்து, தொட்டியில் இருந்த தண்ணீருக்குள் மூன்று முறை முக்கி எடுத்துக் கூறினான்...

‘‘உன்னுடைய விஷங்களெல்லாம் கழுவப்பட்டன. நீ பரிசுத்தமானவனாகிவிட்டாய். இன்று முதல் நீ ‘சர்பத்’ என்றழைக்கப்படுவாய்!’’

Edited by பெருமாள்
  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.