Jump to content

நெடுக்காலபோவானுக்கு வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கலைஞன் said:

மற்றையதுகளில் உள்ள பிடிப்பை தளர்த்தினால் இதில் பிடிப்பு தானாக வரும் முனிவர்ஜி. :101_point_up:

 இஞ்சை பாரடா தங்கடை கூட்டுவளுக்கு புத்திமதியும் ஆலோசனையும் சொல்ல வெளிக்கிட்டினம்....tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 107
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 இஞ்சை பாரடா தங்கடை கூட்டுவளுக்கு புத்திமதியும் ஆலோசனையும் சொல்ல வெளிக்கிட்டினம்....tw_blush:

வெளவாலுக்கு வாழ்க்கைப்பட ஆசைப்பட்டிட்டால்.. வாயல வாயல என்று கவுந்து கிடந்து தானே ஆகனும். அது பொதுவிதி. அதைச் சொல்லினம். ஆளாளுக்கும் சொல்லி அடுத்தவரை தேற்றுவதாய் தம்மை தேற்றிக் கொள்ள வேண்டியான். tw_blush:

Link to comment
Share on other sites

1 hour ago, குமாரசாமி said:

 இஞ்சை பாரடா தங்கடை கூட்டுவளுக்கு புத்திமதியும் ஆலோசனையும் சொல்ல வெளிக்கிட்டினம்....tw_blush:

அது சரி. கொசுறு அறிவுரைக்கே புறுபுறுக்கிறியள். திருமண பந்தத்தில் இணைந்து சம்சாரி ஆகியதும் பந்தி பந்தியாய் வரப்போகிற தத்துவ முத்துக்களையும் கொஞ்சம் பொறுமையாய் இருந்து பாருங்களேன். அதுக்கு பிறகு இங்காலப்பக்கமே வராமல் கதறி அடிச்சுக்கொண்டு  தலைதெறிக்க ஓடுவியள். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கலைஞன் said:

அது சரி. கொசுறு அறிவுரைக்கே புறுபுறுக்கிறியள். திருமண பந்தத்தில் இணைந்து சம்சாரி ஆகியதும் பந்தி பந்தியாய் வரப்போகிற தத்துவ முத்துக்களையும் கொஞ்சம் பொறுமையாய் இருந்து பாருங்களேன். அதுக்கு பிறகு இங்காலப்பக்கமே வராமல் கதறி அடிச்சுக்கொண்டு  தலைதெறிக்க ஓடுவியள். :grin:

எங்களுக்கு இப்பவே அனுபவம் முட்டி வழியுது. நீங்க என்னடான்னா. 

பெட்டையள் பொடியளை முட்டாள் என்று நினைச்சிருக்குதுங்க. எடுத்ததுக்கு எல்லாம் புத்துமதி. (தத்துவம் - 000000001)  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கலைஞன் said:

மற்றையதுகளில் உள்ள பிடிப்பை தளர்த்தினால் இதில் பிடிப்பு தானாக வரும் முனிவர்ஜி. :101_point_up:

மற்றது என்று எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை கலைஞன்  ஏனோ ஒரு வயதில் விருப்பம் இருந்தது இப்போது அது தளர்ந்து விட்டது அவ்வளவுதான் :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
 
யாழ்கள உறவுகள் எல்லோரும் தங்கட சகோதரம் அது,இது எனடு இதில எழுதுகிற்வர்கள் தங்கட கல்யாண வீட்டுக்கு இந்த சகோதரங்களையும் கூப்பிடுவினமோ?
 
 
 
Link to comment
Share on other sites

3 hours ago, ரதி said:
 
யாழ்கள உறவுகள் எல்லோரும் தங்கட சகோதரம் அது,இது எனடு இதில எழுதுகிற்வர்கள் தங்கட கல்யாண வீட்டுக்கு இந்த சகோதரங்களையும் கூப்பிடுவினமோ?
 
 
 

நான் நிச்சயம் அழைப்பு கொடுப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ரதி said:
 
யாழ்கள உறவுகள் எல்லோரும் தங்கட சகோதரம் அது,இது எனடு இதில எழுதுகிற்வர்கள் தங்கட கல்யாண வீட்டுக்கு இந்த சகோதரங்களையும் கூப்பிடுவினமோ?

தங்கச்சி!!!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கலைஞன் said:

நான் நிச்சயம் அழைப்பு கொடுப்பேன்.

கலைஞன் நான் உங்களை சொல்லவில்லை. நீங்கள்,உங்கள் மனைவியைக் கூட்டிக் கொண்டு எங்க சந்திக்க வருவீர்கள் எனத் தெரியும்.
 
 
 
 
 

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, ரதி said:
கலைஞன் நான் உங்களை சொல்லவில்லை. நீங்கள்,உங்கள் மனைவியைக் கூட்டிக் கொண்டு எங்க சந்திக்க வருவீர்கள் எனத் தெரியும்.
 
 
 
 
 

 

நெடுக்கருக்கு அடிச்ச பொக்ஸ் இல கலைஞன் தானாக மாட்டிக்கிட்டாரு

 

Link to comment
Share on other sites

11 hours ago, MEERA said:

நெடுக்கருக்கு அடிச்ச பொக்ஸ் இல கலைஞன் தானாக மாட்டிக்கிட்டாரு

 

இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்? tw_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, கலைஞன் said:

இதற்கு என்ன பரிகாரம் செய்யலாம்? tw_wink:

ஊரில கல்யாணவீடு எல்லாரும் வாங்கோ என்று சொல்லுங்கள் ஒருத்தரும் வர மாட்டினம் நம்ம பன்னீர் & Co (?) வை தவிர.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, MEERA said:

ஊரில கல்யாணவீடு எல்லாரும் வாங்கோ என்று சொல்லுங்கள் ஒருத்தரும் வர மாட்டினம் நம்ம பன்னீர் & Co (?) வை தவிர.

சுண்டல் அழைப்பு கொடுத்து இருக்குறான் ஆனால் செல்ல முடியாது  அவருகுக்கு  வாழ்த்துக்கள்  சொல்லிவிட்டேன்  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, முனிவர் ஜீ said:

சுண்டல் அழைப்பு கொடுத்து இருக்குறான் ஆனால் செல்ல முடியாது  அவருகுக்கு  வாழ்த்துக்கள்  சொல்லிவிட்டேன்  tw_blush:

முடியுமானால் சென்று வாழ்த்தி வாருங்கள்

Link to comment
Share on other sites

30 minutes ago, முனிவர் ஜீ said:

சுண்டல் அழைப்பு கொடுத்து இருக்குறான் ஆனால் செல்ல முடியாது  அவருகுக்கு  வாழ்த்துக்கள்  சொல்லிவிட்டேன்  tw_blush:

 

5 minutes ago, MEERA said:

முடியுமானால் சென்று வாழ்த்தி வாருங்கள்

முடியுமானால் சென்று வாழ்த்தி வாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

முடியுமானால் சென்று வாழ்த்தி வாருங்கள்

ம் முயற்ச்சிக்கிறேன்  :unsure:

Link to comment
Share on other sites

சுண்டல், கலைஞன்,நெடுக்காலபோவான் மற்றும் திருமண பந்தத்தில் இணைய உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகின்றேன்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2016 at 7:37 AM, கலைஞன் said:

வாழ்த்துக்கள் நெடுக்ஸ்,  சுண்டுஸ், சேவையர், கலைஞன். என்னப்பா அதிசயம்மாய் இருக்கு. :rolleyes::rolleyes::grin:

இந்த  வரிசையில  இன்னும் ஒருத்தர் இருக்கிறார்

அவராக சொல்லும் வரை நான் வாய் திறக்கமுடியாது..

ஒரேயொரு பிடி தரமுடியும்

அவன் என் தம்பி.

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

இந்த  வரிசையில  இன்னும் ஒருத்தர் இருக்கிறார்

அவராக சொல்லும் வரை நான் வாய் திறக்கமுடியாது..

ஒரேயொரு பிடி தரமுடியும்

அவன் என் தம்பி.

அப்படியானால் அவராய் சொன்னால்சரி, அல்லது எங்களால் ஊகம்தான் செய்யமுடியும். எனக்கு சுபேஸ்தான் நினைவில் வருகின்றார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டால் அடிக்க வரக்கூடாது. :grin:

6 hours ago, MEERA said:

முடியுமானால் சென்று வாழ்த்தி வாருங்கள்

ஊரில் என்றால் முனிவர்ஜி கட்டாயம் செல்வார் என்று நினைக்கின்றேன். சுண்டு தற்போது எந்தநாட்டில் இருக்கின்றாரோ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கலைஞன் said:

அப்படியானால் அவராய் சொன்னால்சரி, அல்லது எங்களால் ஊகம்தான் செய்யமுடியும். எனக்கு சுபேஸ்தான் நினைவில் வருகின்றார். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டால் அடிக்க வரக்கூடாது. :grin:

சுபேஸ் 

நானும் மறந்திட்டன்

அவரும் செய்தியை சொல்லலாமே..

ஆனால் நான் சொல்பவர்  தம்பி  சுபேஸ் இல்லை.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎07‎/‎01‎/‎2017 at 4:03 PM, விசுகு said:

சுபேஸ் 

நானும் மறந்திட்டன்

அவரும் செய்தியை சொல்லலாமே..

ஆனால் நான் சொல்பவர்  தம்பி  சுபேஸ் இல்லை.:grin:

இதென்ன அநியாயமாய் இருக்குது அண்ணா...சுபேசுக்கு கல்யாணம் என்டால் சுபேஸ் வந்து சொல்லோனும், ஆனால் நீங்கள் மட்டும் யாரோ ஒரு கள உறவுக்கு கல்யாணம் என்டு சொல்வீர்கள். ஆனால் பெயரை சொல்ல மாட்டீர்கள். பெயரைச் சொல்ல முடியா விட்டால் பிறகு எதற்கு வந்து வாழ்த்து திரியில் எழுதுறீங்கள்tw_confounded:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு எல்லோரும் வாழ்த்து சொல்கின்றீர்கள். ஆனால் நெடுக்கர் எங்கேயாவது ஒரு இடத்தில் நான் திருமணம் முடித்துவிட்டேன் என்று சொல்லியிருக்கின்றாரா??? அங்கங்கே பொடிவைத்து சொல்லியிருக்கின்றார்....ஆனால்????
இப்பத்தையான் முறைப்படி பழகி பாக்கினமோ ஆருக்குத்தெரியும்

இதை எதற்காக சொல்கிறேன் என்றால்..... முன் கூட்டியே வாழ்த்து தெரிவிப்பது மனிதமரபு அல்ல.

மற்றும் படி தப்பான அபிப்பிராயம் எதுவுமில்லை.:)

Link to comment
Share on other sites

நல்வாழ்த்துகள் நெடுக்காலபோவான்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎10‎/‎01‎/‎2017 at 11:05 PM, குமாரசாமி said:

நெடுக்கருக்கு எல்லோரும் வாழ்த்து சொல்கின்றீர்கள். ஆனால் நெடுக்கர் எங்கேயாவது ஒரு இடத்தில் நான் திருமணம் முடித்துவிட்டேன் என்று சொல்லியிருக்கின்றாரா??? அங்கங்கே பொடிவைத்து சொல்லியிருக்கின்றார்....ஆனால்????
இப்பத்தையான் முறைப்படி பழகி பாக்கினமோ ஆருக்குத்தெரியும்

இதை எதற்காக சொல்கிறேன் என்றால்..... முன் கூட்டியே வாழ்த்து தெரிவிப்பது மனிதமரபு அல்ல.

மற்றும் படி தப்பான அபிப்பிராயம் எதுவுமில்லை.:)

அண்ணா நெடுக்கருக்கு எப்பவோ கல்யாணம் நிட்சயமாயிட்டுது...நாற்சந்தியில் ஒரு திரியில் வேறு நாட்டுக்கு பெண் பார்க்க போவதாக எழுதி இருந்தார் அல்லவா!...அப்ப கதைக்கத் தொடங்கி பிடித்துப் போய் இப்பத் தான் நிட்சயம் நடந்திருக்கும்.நானும் எத்தனை தரம் தான் வாழ்த்து சொல்றது என்டு தான் இதில் வாழ்த்தவில்லை...இனி மேல் என்ட வாழ்த்தெல்லாம் அவரின்ட கல்யாணம் முடிந்த பிறகு தான்.:mellow:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.