Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல்லி ....!

---பதுங்கித் திரியும்.

--- பாய்ந்து பூச்சி பிடிக்கும்.

--- விட்டத்தில் இருக்கும்......! tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: பூனை 
பதில் அளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

காய்க்கும் பூக்கும் கல கலக்கும் காகம் உக்கார கொப்பில்லை, அது என்ன?
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெற்பயிர் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Ahasthiyan said:

காய்க்கும் பூக்கும் கல கலக்கும் காகம் உக்கார கொப்பில்லை, அது என்ன?

Bildergebnis für வாய்வாய் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Ahasthiyan said:

 

காய்க்கும் பூக்கும் கல கலக்கும் காகம் உக்கார கொப்பில்லை, அது என்ன?
 

நெல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Afficher l'image d'origine

செறியல்ஸ். (cereals).....!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Ahasthiyan said:

 

காய்க்கும் பூக்கும் கல கலக்கும் காகம் உக்கார கொப்பில்லை, அது என்ன?
 

பனை, தென்னை, கமுகு மரங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: நெற்கதிர்  

பதில் அளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்

 

 

 

 

12 hours ago, suvy said:

Afficher l'image d'origine

செறியல்ஸ். (cereals).....!tw_blush:

இதுவும் ஒருவகை தானியம் தான். நிச்சயமாக காகம் இருக்க முடியாது 

 

ஆடை உடுத்தி இருக்கும் ஆனால் நங்கையல்ல, தாடியும் மீசையும் உண்டு கிழவர் அல்ல, உள்ளே முத்திருக்கும் சிப்பியல்ல, தக்கதோர் உணவாகும் நமக்கு, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெங்காயம்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகம் வருதே...

பனங்கிழங்கு

Image result for பனங்கிழங்கை

பனங்கிழங்கைப் பச்சையாக உண்ண முடியாது . அதனை  அவித்து அல்லது தணலில்  வாட்டிச் சுட்டுத் திண்ட அனுபவம் உண்டு .

அவித்த கிழங்கை வெய்யிலில் காயவிட்டுப் பெறப்படும் பொருள் புழுக்கொடியல் (புழுக்கிய ஒடியல்) எனப்படும்.

கிழங்கை அவிக்காமல் நெடுக்கு வாட்டில் இரண்டாகக் கிழித்து, வெய்யிலில் காய விடும்போது, சிலநாட்களில் அது நீரை இழந்து, கடினமான ஒன்றாக ஆகும். இது ஒடியல் என அழைக்கப்படுகின்றது. இதை அப்படியே உண்பதில்லை. இதனை மாவாக்கிப் பிட்டு, கூழ் முதலிய உணவு வகைகளைச் செய்யப் பயன் படுத்துவது வழக்கம். ஒடியல் பிட்டும் கூழும் நினைத்தாலே எச்சில் ஊறுகிறது. பனங் கிழங்கு சம்பலும் பிரமாதம் 

 ஒடியல், புழுக்கொடியல் இரண்டுமே, நீண்டகாலம் கெட்டுப்போகாமல் இருக்கக் கூடியன.

இப்போதெல்லாம் முந்தின மாதிரி அதிகமாக கிடைப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Ahasthiyan said:

 

ஆடை உடுத்தி இருக்கும் ஆனால் நங்கையல்ல, தாடியும் மீசையும் உண்டு கிழவர் அல்ல, உள்ளே முத்திருக்கும் சிப்பியல்ல, தக்கதோர் உணவாகும் நமக்கு, அது என்ன?

சோளம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாத்தியார் said:

சோளம்

 

Bildergebnis für mais kolben

சோளப்  பொத்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Afficher l'image d'origine

சோளம் , இப்பதான் சலூனில் இருந்து வருகுது....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: சோளம் அல்லது சோள பொத்தி
பதில் அளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

 

ஒன்றன் பின் ஒன்றாய் வரும் மந்தையுமல்ல எறும்புக் கூட்டமுமல்ல, ஓயாத சத்தம் வரும் சந்தையுமல்ல இடி முழக்கமுமல்ல, அது என்ன?

(வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி இவையுடன் தொடர்பான பதில் அல்ல)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடல் அலை

19 minutes ago, Ahasthiyan said:

ஒன்றன் பின் ஒன்றாய் வரும் மந்தையுமல்ல எறும்புக் கூட்டமுமல்ல, ஓயாத சத்தம் வரும் சந்தையுமல்ல இடி முழக்கமுமல்ல, அது என்ன?

(வானொலி, தொலைக்காட்சி, தொலைபேசி இவையுடன் தொடர்பான பதில் அல்ல)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில் மீரா, வாழ்த்துக்கள் 

14 minutes ago, MEERA said:

கடல் அலை

 

சரியான பதில் மீரா, வாழ்த்துக்கள்

 

கட்டாத சுவருக்குள்ளே, வற்றாத ஊற்றுக்குள்ளே எலும்பில்லாத மனிதன் எகிறி எகிறி குதிக்கின்றான், அவன் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இதயம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Ahasthiyan said:

கட்டாத சுவருக்குள்ளே, வற்றாத ஊற்றுக்குள்ளே எலும்பில்லாத மனிதன் எகிறி எகிறி குதிக்கின்றான், அவன் யார்?

 

5 hours ago, nunavilan said:

நாக்கு.

 

Bildergebnis für tongue animated gifBildergebnis für tongue animated gifBildergebnis für tongue animated gif

நாக்கு.:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: நாக்கு 
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

On 25/01/2017 at 9:48 PM, Ahasthiyan said:

 

 

கட்டாத சுவருக்குள்ளே, வற்றாத ஊற்றுக்குள்ளே எலும்பில்லாத மனிதன் எகிறி எகிறி குதிக்கின்றான், அவன் யார்?

 

 

ஆயிரம் தச்சர் கூடி அழகாய் ஒரு மண்டபம் கட்டி ஒருவர் கண்பட்டு உடைந்ததாம், அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தேன் கூடு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Ahasthiyan said:

ஆயிரம் தச்சர் கூடி அழகாய் ஒரு மண்டபம் கட்டி ஒருவர் கண்பட்டு உடைந்ததாம், அது என்ன?

 

5 hours ago, நிலாமதி said:

 தேன் கூடு 

Bildergebnis für binen wabe

தேன் கூடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, தமிழ் சிறி said:

 

Bildergebnis für binen wabe

தேன் கூடு.

தமிழ் சிறி...நீங்கள் போட்டிருக்கிற படம் தேன் கூடு இல்லை..! 

அது தேன் வீடு!

 

இது தான் தேன் கூடு..!:mellow:

Natural_Beehive_and_Honeycombs.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.