Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

தமிழ் சிறி...நீங்கள் போட்டிருக்கிற படம் தேன் கூடு இல்லை..! 

அது தேன் வீடு!

 

இது தான் தேன் கூடு..!:mellow:

Natural_Beehive_and_Honeycombs.jpg

தேனிக்களும்.....  எத்தனை நாளைக்கென்று  கூட்டில்  வாழ்வது... புங்கை.  
அதான்... நல்ல,  "ரூம்" போட்டு  கொடுத்திருக்கு. :grin:

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில்: தேன் கூடு  
பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்றுடன் இந்த திரி தொடக்கி  ஒரு மாதம் முடிவடைந்தது. 
பல யாழ் கள உறவுகள் கலந்து கொண்டது இந்த திரிக்கு பெருமை சேர்க்கிறது. என்னையும் தினமும் யாழுக்கு வரத் தூண்டியது உங்கள் ஆர்வமும் திரியின் இடுகைகளும் தான். குறிப்பாக படங்கள் இணைத்து பதில் சொன்னது நான் எதிர் பாராத ஒன்று. சிலர் தனி மடலில் ஊக்கமும் தந்தார்கள். சிலர் பச்சை குத்தி ஊக்குவித்தார்கள். மொத்தமாக 41 விடுகதைகள் போடப் பட்டன, 2 இக்கு மட்டும்தான் ஒரு தரும் விடை தரவில்லை, மிகுதி 39 (95%) இக்கு விடைகள் அளிக்கப் பட்டன. 

இது போட்டி அரங்கம் அல்ல. இருந்தும் இதுவரை வந்த விடுகதைகளும் பதில்களும், முதல் பதில் அளித்தவர்களும்  என்னிடம் Excel கோப்பில் பதிவில்  உள்ளது . அதை எப்படி இணைப்பது என்று தெரியாது. எனவே போட்டோ வடிவில் கீழே இணைக்கிறேன்.

No automatic alt text available.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி - 10
மீரா, நவீனன் - 6
வாத்தியார் - 5
வாசி - 4
ஜீவன் சிவா - 3
சுவி,தமிழ் சிறி, குமாரசாமி, கறுப்பி, நுணாவிலான் - 1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Ahasthiyan said:

நிலாமதி - 10
மீரா, நவீனன் - 6
வாத்தியார் - 5
வாசி - 4
ஜீவன் சிவா - 3
சுவி,தமிழ் சிறி, குமாரசாமி, கறுப்பி, நுணாவிலான் - 1

அகஸ்தியன்...
நாங்கள்... நித்திரை கொள்ளுற நேரம்,  நீங்கள்... விடுகதை கேள்வியை கேட்டால்,  
அந்த நேரம்,  முழிப்பாக இருக்கிற நிலாமதி அக்கா, மீரா, வாத்தியார், வாசி, ஜீவன் சிவா போன்றவர்கள்.... டக்கென்று, பதில் சொல்லுவார்கள்   தானே. (சும்மா...  பகிடிக்கு) :grin: :D:

இதையெல்லாம்.... Excel கோப்பில், பக்காவாக  பதிந்து வைத்திருந்த, உங்களின் ஆர்வத்தை  மெச்சுகின்றேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  உங்கள் தரவுக்கு நன்றி . . எனக்கு மிகவும் ஆச்சரியமாய் உள்ளது .. பொழுதுபோக்காக தான் .வருவேன் . நேரம் தவறாது தினமும் பதிக்கும் உங்களுக்கும் என்பராட்டுக்கள் மேலும் தொடரவேண்டும் 

Link to comment
Share on other sites

தொடருங்கள் அகஸ்த்தியன். 

நான் பதில் எழுதாவிடினும் வந்து பார்ப்பது.. 

நானும் இங்கு யாழில் நடத்திய கிரிக்கெட் , உதைபந்தாட்ட போட்டிகளின் தரவுகளை excel இல் பதிந்து வைத்திருக்கிறேன். போட்டி முடிந்தாலும் அழிப்பதில்லை அவற்றை. ஆனால் அவற்றை இங்கு இணைப்பது கடினம். மிக நீண்ட பதிவுகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

அகஸ்தியன்...
நாங்கள்... நித்திரை கொள்ளுற நேரம்,  நீங்கள்... விடுகதை கேள்வியை கேட்டால்,  
அந்த நேரம்,  முழிப்பாக இருக்கிற நிலாமதி அக்கா, மீரா, வாத்தியார், வாசி, ஜீவன் சிவா போன்றவர்கள்.... டக்கென்று, பதில் சொல்லுவார்கள்   தானே. (சும்மா...  பகிடிக்கு) :grin: :D:

இதையெல்லாம்.... Excel கோப்பில், பக்காவாக  பதிந்து வைத்திருந்த, உங்களின் ஆர்வத்தை  மெச்சுகின்றேன். :)

தமிழ் சிறி உங்கள் பதில்கள் பல ரெண்டாவதாக வந்தாலும், மிகவும் அழகாக படங்கள் இணைத்து பதிவை அலங்கரிக்கிறீர்கள். என்ன செய்வது, வேலை முடிந்து வந்து, பிள்ளைகளுடன் அளவளாவி கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் எழுத வேண்டி உள்ளது. நேரங்களை மாற்ற முயற்சிக்கின்றேன். உங்கள் கருத்துக்கள் திரிக்கு மேலும் உரமூட்டும், தொடர்ந்து எழுதுங்கள், நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிலாமதி said:

  உங்கள் தரவுக்கு நன்றி . . எனக்கு மிகவும் ஆச்சரியமாய் உள்ளது .. பொழுதுபோக்காக தான் .வருவேன் . நேரம் தவறாது தினமும் பதிக்கும் உங்களுக்கும் என்பராட்டுக்கள் மேலும் தொடரவேண்டும் 

நிலாமதி, உங்கள் ஆர்வத்திக்கும் ஊக்கத்திக்கும் நன்றிகள். ஒரு சிறு அறிவுரை: ஒருக்கால் பதில் எழுதினால் பின்பு  திருத்தாதீர்கள் (don't edit). தொடர்ந்து இணைந்திருங்கள் 

1 hour ago, நவீனன் said:

தொடருங்கள் அகஸ்த்தியன். 

நான் பதில் எழுதாவிடினும் வந்து பார்ப்பது.. 

நானும் இங்கு யாழில் நடத்திய கிரிக்கெட் , உதைபந்தாட்ட போட்டிகளின் தரவுகளை excel இல் பதிந்து வைத்திருக்கிறேன். போட்டி முடிந்தாலும் அழிப்பதில்லை அவற்றை. ஆனால் அவற்றை இங்கு இணைப்பது கடினம். மிக நீண்ட பதிவுகள்.

 

இணைந்திருப்பதற்கு நன்றிகள் நவீனன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Ahasthiyan said:

தமிழ் சிறி உங்கள் பதில்கள் பல ரெண்டாவதாக வந்தாலும், மிகவும் அழகாக படங்கள் இணைத்து பதிவை அலங்கரிக்கிறீர்கள். என்ன செய்வது, வேலை முடிந்து வந்து, பிள்ளைகளுடன் அளவளாவி கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் எழுத வேண்டி உள்ளது. நேரங்களை மாற்ற முயற்சிக்கின்றேன். உங்கள் கருத்துக்கள் திரிக்கு மேலும் உரமூட்டும், தொடர்ந்து எழுதுங்கள், நன்றி.

அகஸ்தியன்... இப்போதெல்லாம், அரசியல் திரிகளுக்குள் போய்... கருத்து எழுத மனம் வருவதில்லை. அதனால்.... சிறிய வயதில், என்னுடைய... உறவினர், நண்பர்களுடன் விளையாடிய.. "விடுகதை விடை",  அதி காலையில் எனது, மனதை ஆரோக்கியமான  நிலைக்கு கொண்டு செல்கின்றது, என்பது உண்மை. :innocent:

அதற்கு... உங்களுக்குத்தான், நன்றி  சொல்ல வேண்டும்.:)
நித்தா வருது,  "நெக்ஸ்ற் குவஷ்டன்... பிளீஸ்......." :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1.மூன்று தலைவர்களை சுற்றி டசின் கரும்பூனை பாதுகாப்பு, அது என்ன?

2.ஒட்டி பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள் - அது என்ன?

3. அந்தரத்தில் பறக்கும் அது பறவை அல்ல, குத்துக் கரணமும் அடிக்கும்  அது குரங்கும் அல்ல, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Ahasthiyan said:

 

1.மூன்று தலைவர்களை சுற்றி டசின் கரும்பூனை பாதுகாப்பு, அது என்ன?

 

Bildergebnis für பனம் பழம்

1) நொங்கு .

Link to comment
Share on other sites

26 minutes ago, Ahasthiyan said:

3. அந்தரத்தில் பறக்கும் அது பறவை அல்ல, குத்துக் கரணமும் அடிக்கும்  அது குரங்கும் அல்ல, அது என்ன?

பட்டம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

( 1)  நொங்கு    (2)   முட் டை    (3)  பட் டம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Ahasthiyan said:

2.ஒட்டி பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள் - அது என்ன?

காந்தம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, Ahasthiyan said:

 

1.மூன்று தலைவர்களை சுற்றி டசின் கரும்பூனை பாதுகாப்பு, அது என்ன?

2.ஒட்டி பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள் - அது என்ன?

3. அந்தரத்தில் பறக்கும் அது பறவை அல்ல, குத்துக் கரணமும் அடிக்கும்  அது குரங்கும் அல்ல, அது என்ன?

1 .தேங்காய்
2 .கத்தரிக்கோல்
3 . பட்டம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நொங்கு  , பல்லு , போர்விமானம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/01/2017 at 10:10 PM, Ahasthiyan said:

 

1.மூன்று தலைவர்களை சுற்றி டசின் கரும்பூனை பாதுகாப்பு, அது என்ன?

2.ஒட்டி பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால் மற்றவர்களை பிரிக்கவே சேருவார்கள் - அது என்ன?

3. அந்தரத்தில் பறக்கும் அது பறவை அல்ல, குத்துக் கரணமும் அடிக்கும்  அது குரங்கும் அல்ல, அது என்ன?

சரியான விடை: நொங்கு, கத்தரிக்கோல், பட்டம் 
பதில் அளித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

பட்டத்துக்கு பதிலாக போர் விமானமும் ஏற்றுக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அம்புலி வாசலிலே கம்பளியை விரிச்சு, அதிகாரி மகளைக் கையைப் பிடித்து நோகுது நோகுது போகுது போகுது அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வளையல்காரன் வளையல் போடுதல் ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரியான பதில் சுவி, வாழ்த்துக்கள் 
 

 

அரியலூர் தாசி அதிக பிள்ளைக்காரி பால் இல்லாமல் பிள்ளை வளர்ப்பதில் மிகவும் கெட்டிக்காரி, அவள் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னம்பிள்ளை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தேங்காயுடன் கூடிய தென்னைமரம்....!  பிள்ளை .....! tw_blush:

குற்றம் கண்டு பிடித்து பெயர் வாங்கும் புலவர்கள் இங்கும் உண்டு....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • பாஜகவோட கூட்டணிவைச்ச வாசனுக்கும் தினகரனுக்கும் மட்டும் அவர் கேட்ட சின்னத்தைக் கொடுத்தது என்ன மாதிரியான தேர்ததல் விதிமுறை?பாஜக இந்த முறை 3 வது இடம் பிடிக்கணும் அதுக்காககத்தான் இந்த குழறுபடிகள்.ஆனால் அது நடக்காது. தேர்தலிலே நிற்காத கமலுக்கு டோர்ச்லைற் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.