Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழினி said:

தேன்கூடு

தேன் கூடு சரியான பதில்  இருவருக்கும்  சொக்கமோல்ட் டொபி பரிசாக வழங்கப்படும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலையுண்டு கிளையில்லை பழம் உண்டு மணம் இல்லை காய் உண்டு விதையில்லை பட்டையுண்டு  கட்டையில்லை  கன்று உண்டு பசு இல்லை அது என்ன??tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாழை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, முனிவர் ஜீ said:

இலையுண்டு கிளையில்லை பழம் உண்டு மணம் இல்லை காய் உண்டு விதையில்லை பட்டையுண்டு  கட்டையில்லை  கன்று உண்டு பசு இல்லை அது என்ன??tw_blush:

xiangjiao04.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

xiangjiao04.jpg

 

5 minutes ago, நிலாமதி said:

 வாழை 

சொல்லி முடிக்கல பதிலோடு வந்து நிற்கிறியளே இருவரும் வாழ்த்துக்கள் அந்த வாழை தான் பதில் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்  ஜீ ...
இந்தத் தலைப்பை... அகஸ்தியன், ஆசையாக... ஆரம்பித்த திரி.
அதில் தான்.... கேட்ட  கேள்விகளையும், பகுதி பகுதியாக பிரித்து,  
அட்டவணையில்  வைத்துள்ளார். இதில்.... நாம், அகஸ்தியனுக்கு,இடைஞ்சல் கொடுக்காமல்... புது திரியில் உங்கள், கேள்விகளை கேட்பது தான்.... நியாயமானது. என நினைக்கின்றேன் 

சில விடயங்ககளை...  சொல்வதற்கு சிரமமாக இருக்கும். 
சொல்லி.. இருவரும், புரிந்த பின்... ஆனந்தமாக இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் அது  என்ன ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, நிலாமதி said:

  எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் அது  என்ன ?

விக்கல்

Link to comment
Share on other sites

2 hours ago, நிலாமதி said:

  எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல் அது  என்ன ?

சிக்கல்

பிக்கல்

புடுங்கல் 

விக்கல் 

:grin::grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாசி  ............விக்கல் சரியான பதில் பாராட்டுக்கள்  .

 

..ஜீவன் சிவா  உங்களுக்கும் பாராட்டுக்கள்  . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கைகள் இருக்கும்  கை  தடட   முடியாது அது என்ன ?

Link to comment
Share on other sites

53 minutes ago, நிலாமதி said:

கைகள் இருக்கும்  கை  தடட   முடியாது அது என்ன ?

வாழ்க்கை :grin:

புழுக்கை :grin::grin:

வழுக்கை :grin::grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

முனிவர்  ஜீ ...
இந்தத் தலைப்பை... அகஸ்தியன், ஆசையாக... ஆரம்பித்த திரி.
அதில் தான்.... கேட்ட  கேள்விகளையும், பகுதி பகுதியாக பிரித்து,  
அட்டவணையில்  வைத்துள்ளார். இதில்.... நாம், அகஸ்தியனுக்கு,இடைஞ்சல் கொடுக்காமல்... புது திரியில் உங்கள், கேள்விகளை கேட்பது தான்.... நியாயமானது. என நினைக்கின்றேன் 

சில விடயங்ககளை...  சொல்வதற்கு சிரமமாக இருக்கும். 
சொல்லி.. இருவரும், புரிந்த பின்... ஆனந்தமாக இருக்கும்.

   சிறீ சொல்வது  ... சரி ..நானு ம் பின்  வாங்கிக் கொள்கிறேன் ( ஏற்கனவே அகஸ்தியனிடம் எழுதி கேட்டுள்ளேன் ) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம், எல்லோரும் எழுதுவதையே நான் விரும்புகின்றேன். சில நாட்களாக நேரம் கிடைப்பது அரிதாக உள்ளது
மீண்டும் கூடிய  சீக்கிரம் எழுதுகின்றேன் 
அன்புடன் அகஸ்தியன்    

4 hours ago, நிலாமதி said:

கைகள் இருக்கும்  கை  தடட   முடியாது அது என்ன ?

வழுக்கைகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

1. ஒட்டு திண்ணையில் பட்டு புடவை, அது என்ன?
2. ஒட்ட வாயனுக்கு விழுந்த பல் முளைக்க வில்லை, அது என்ன?
3. ஓடுகிற குதிரைக்கு விலாவெல்லாம் ஓட்டை, அது என்ன?
4. ஒரு குப்பிக்குள்ளே ரெண்டு எண்ணெய், அது என்ன?
5. ஓடுவான், ஆடுவான் ஒற்றை காலில் நிற்பான், அவன் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

கைகள் இருக்கும்  கை  தடட   முடியாது அது என்ன ?

மணிக்கூட்டின்  இரு கைகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

இந்த திரி தொடங்கி கிட்ட தட்ட நான்கு  மாதங்கள் முடிவடைந்து விட்டது. 17,000 தடவைக்கு மேல் பார்க்கப் பட்டுள்ளது. பலர் பங்குபற்றுவது எனக்கும் ஊக்கம் அளிக்கிறது. கலந்து கொண்டு சிறப்பித்தவர்களுக்கு- நன்றிகள் 

இதுவரை 125 விடுகதைகள் கேட்கப் பட்டன. 11இக்கு மட்டும் ஒருவரும் பதில் அளிக்க வில்லை . ஒன்றுக்கு இருவர் ஒரே நேரத்தில் முதலில் பதில் அளித்துள்ளனர். இது போட்டி அரங்கம் அல்ல. இதுவரை வந்த விடுகதைகளும் பதில்களும், முதல் பதில் அளித்தவர்களும்  என்னிடம் Excel கோப்பில் பதிவில்  உள்ளது. அதன்படி,

 

1. வாத்தியார்    32  
2 .மீரா      28  
3. நிலாமதி     18  
4 .பதில் இல்லை 11  
5 .தமிழ் சிறி   10  
6. நவீனன்     7  
7 .ஜீவன் சிவா    6  
8 .வாசி      4  
9 .நுணாவிலான்   3  
9. சுவி       3  
10 .தமிழினி     2  
11 .குமாரசாமி   1  
11 .கறுப்பி     1  
             
         
             
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Ahasthiyan said:

 

 

1. ஒட்டு திண்ணையில் பட்டு புடவை, அது என்ன?
2. ஒட்ட வாயனுக்கு விழுந்த பல் முளைக்க வில்லை, அது என்ன?
3. ஓடுகிற குதிரைக்கு விலாவெல்லாம் ஓட்டை, அது என்ன?
4. ஒரு குப்பிக்குள்ளே ரெண்டு எண்ணெய், அது என்ன?
5. ஓடுவான், ஆடுவான் ஒற்றை காலில் நிற்பான், அவன் யார்?

1.தோடு

2.சீப்பு

3.புகைவண்டி

4.முட்டை

5.கதவு, பம்பரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 5/6/2017 at 7:33 AM, தமிழ் சிறி said:

முனிவர்  ஜீ ...
இந்தத் தலைப்பை... அகஸ்தியன், ஆசையாக... ஆரம்பித்த திரி.
அதில் தான்.... கேட்ட  கேள்விகளையும், பகுதி பகுதியாக பிரித்து,  
அட்டவணையில்  வைத்துள்ளார். இதில்.... நாம், அகஸ்தியனுக்கு,இடைஞ்சல் கொடுக்காமல்... புது திரியில் உங்கள், கேள்விகளை கேட்பது தான்.... நியாயமானது. என நினைக்கின்றேன் 

சில விடயங்ககளை...  சொல்வதற்கு சிரமமாக இருக்கும். 
சொல்லி.. இருவரும், புரிந்த பின்... ஆனந்தமாக இருக்கும்.

அப்படியா அண்ண எனக்கு தெரியாது இந்த விபரம்  நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, கறுப்பி said:

1.தோடு

2.சீப்பு

3.புகைவண்டி

4.முட்டை

5.கதவு, பம்பரம்

சரியான பதில்கள் கறுப்பி 
வாழ்த்துக்கள் 

 

 

 

வெறும் காற்றில் பருத்தவன் வரும் காற்றில் பறந்திடுவான், அவன் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Ahasthiyan said:

 

 

 

 

வெறும் காற்றில் பருத்தவன் வரும் காற்றில் பறந்திடுவான், அவன் யார்?

பலூன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.