Jump to content

தமிழ் விடுகதைகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Ahasthiyan said:

Image result for à®à®²à¯ à®à®³à®¿

 

ஒரு வித்தியாசமான கேள்வி இன்றைக்கு:

கல்லுக்குள் சிற்பம் உறங்கும்  அதை சின்ன உள்ளி தட்டி தட்டி எழுப்பும், அது கல்லின் தோல்வியா? அல்லது உளியின் வெற்றியா? 

தெரிந்தவர்கள் விளக்கத்துடன் பதில் எழுதவும், உவமானங்கள் இருக்கலாம்.

இரண்டும் கிடையாது. அக் கல்லை காணும் கலைஞனின் சிந்தனை வழியே .....!

அது சிறுத்தையாகவும் இருக்கலாம், சிங்கமாகவும் இருக்கலாம் 

பாம்பாகவும் இருக்கலாம்,கழுகாகவும் இருக்கலாம் 

தாவும் தவளையோ அன்றி ஆடும் தமன்னாவோ 

அவன்தான் முடிவு செய்கிறான். அதன்பின் அவன் கையில் உளி அக் கல்லின் தேவையற்ற பாகத்தை அகற்றுகிறது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 2.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு சிற்பி சும்மா  கிடந்த கல்லைச்   செதுக்குகிறான் . உளி விழ விழ கல்லும்  சிற்பம் ஆகிறது முன்பு கல்லு என்றுசொன்னவர்கள் இப்பொது சிற்பம் என்று சொல்வார்கள் கல்லின் தோல்வி ( சிற்பியால் .) 

உளி விழுவது வலி என நினைத்தால் கல்லும் சிற்பம் ஆகாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2018 at 8:07 PM, suvy said:

இரண்டும் கிடையாது. அக் கல்லை காணும் கலைஞனின் சிந்தனை வழியே .....!

அது சிறுத்தையாகவும் இருக்கலாம், சிங்கமாகவும் இருக்கலாம் 

பாம்பாகவும் இருக்கலாம்,கழுகாகவும் இருக்கலாம் 

தாவும் தவளையோ அன்றி ஆடும் தமன்னாவோ 

அவன்தான் முடிவு செய்கிறான். அதன்பின் அவன் கையில் உளி அக் கல்லின் தேவையற்ற பாகத்தை அகற்றுகிறது.....!  tw_blush:

 

On 6/10/2018 at 9:49 PM, நிலாமதி said:

 ஒரு சிற்பி சும்மா  கிடந்த கல்லைச்   செதுக்குகிறான் . உளி விழ விழ கல்லும்  சிற்பம் ஆகிறது முன்பு கல்லு என்றுசொன்னவர்கள் இப்பொது சிற்பம் என்று சொல்வார்கள் கல்லின் தோல்வி ( சிற்பியால் .) 

உளி விழுவது வலி என நினைத்தால் கல்லும் சிற்பம் ஆகாது .

சுவி, வருகை தந்து விளக்கத்துடன் பதில் அளித்தமைக்கு நன்றி. உங்கள் பதில் சரி என்றே படுகிறது.

 இருவருக்குமே வெற்றிதான். பொழியாதவரை அது கல். பொழிந்த பின்பு அது சிற்பம். உளிக்கு உருவாக்கிய பெருமை, கல்லுக்கு உருவான பெருமை. ஆசானுக்கும் பெருமை மாணவனுக்கும் பெருமை. 

உவமானம்: தலைவனும் தலைவியும் கூடும் போது, தோற்பவர் வெல்கிறார் என்றே கொள்ள வேண்டும், அது காதலுக்கும் பெருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Ahasthiyan said:

 

சுவி, வருகை தந்து விளக்கத்துடன் பதில் அளித்தமைக்கு நன்றி. உங்கள் பதில் சரி என்றே படுகிறது.

 இருவருக்குமே வெற்றிதான். பொழியாதவரை அது கல். பொழிந்த பின்பு அது சிற்பம். உளிக்கு உருவாக்கிய பெருமை, கல்லுக்கு உருவான பெருமை. ஆசானுக்கும் பெருமை மாணவனுக்கும் பெருமை. 

வமானம்: தலைவனும் தலைவியும் கூடும் போது, தோற்பவர் வெல்கிறார் என்றே கொள்ள வேண்டும், அது காதலுக்கும் பெருமை.

Image associée

தலீவா நீங்கள் எங்கையோ போயிட்டீங்கள்......!  tw_blush: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2018 at 6:54 PM, Ahasthiyan said:

ஆணைக் காது தாண்டி ஆயிரம் தோசை தின்றாலும் பச்சிலை பசியடங்காது, அது என்ன?

விடை: வெற்றிலை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சட்டையை களைந்து சட்டென்று குட்டையில் குதித்தான், அவன் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 வாழைப்பழம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Ahasthiyan said:

சட்டையை களைந்து சட்டென்று குட்டையில் குதித்தான், அவன் யார்?

Bildergebnis für banana eating gif

வாழைப் பழம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடை: வாழைப்பழம்

 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 

வெள்ளை சீமாட்டிக்கு தலைக்கு மேலே விளக்கு, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மெழு குதிரி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Ahasthiyan said:

வெள்ளை சீமாட்டிக்கு தலைக்கு மேலே விளக்கு, அது என்ன?

Bildergebnis für kerzen gif

 மெழுகு திரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

 

 

 

வெள்ளை சீமாட்டிக்கு தலைக்கு மேலே விளக்கு, அது என்ன?

கற்பூரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடை: மெழுகு திரி.

 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 

வெளுத்த ஆளுக்கு கறுத்த தலைப்பாகை, அது என்ன?

 

 

உங்களுக்கு  வயதாகிவிட்டதா? 


நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை.

போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை

ஆகவே சிக்கனமாக இருக்காதீர்கள்.

செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.

உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!

நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை.

நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும்.

உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.

உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும்.

அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!

சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.

பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!

ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.

அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.

பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.

நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,
அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !

உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது.

நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!!

அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளுத்த ஆளுக்கு கறுத்த தலைப்பாகை, அது என்ன?

 

 தீக் குச்சி 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Ahasthiyan said:

வெளுத்த ஆளுக்கு கறுத்த தலைப்பாகை, அது என்ன?

Ãhnliches Foto

தீக் குச்சி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடை: தீக் குச்சி.

 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

போகுமிடமெல்லாம் கோடு கிழிப்பாள், அவள் யார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Ahasthiyan said:

போகுமிடமெல்லாம் கோடு கிழிப்பாள், அவள் யார்?

Bildergebnis für schneckenspuren

Bildergebnis für schneckenspuren

நத்தை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடை: நத்தை

 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 

காலை மாலை நெட்டை மற்ற நேரம் குட்டை, அது என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 நிழல் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Ahasthiyan said:

காலை மாலை நெட்டை மற்ற நேரம் குட்டை, அது என்ன?

Ãhnliches Foto

நிழல்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழல். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விடை:நிழல். 

 

பதில் அளித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

 

 

நமக்குள் இருக்கும் கல், ஆனால் பார்க்க முடியாது, அது எது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Ahasthiyan said:

நமக்குள் இருக்கும் கல், ஆனால் பார்க்க முடியாது, அது எது?

விக்கல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.