Jump to content

தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and outdoor

Link to comment
Share on other sites

  • Replies 2.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
On 7/9/2019 at 5:51 PM, தமிழ் சிறி said:

Bildergebnis für à®à®±à¯à®¤à®¿ யà¯à®¤à¯à®¤à®¤à¯à®¤à®¿à®²à¯ விà®à¯à®¤à®²à¯à®ªà¯ பà¯à®²à®¿ பà¯à®°à®¾à®³à®¿à®à®³à¯

த‌லைவ‌ர் பெரிசா சிரிப்ப‌து இல்லை , இந்த‌ ப‌ட‌த்தில் த‌லைவ‌ரின் சிரிப்பு மிக‌ அழ‌காய் இருக்கு ,

த‌மிழ் செல்வ‌ன் அண்ணா எப்ப‌வும் சிரிச்ச‌ முக‌ம் ,

பொட்டு அம்மானின் வ‌ஞ்ச‌க‌ம் இல்லா சிரிப்பும் த‌னி அழ‌கு ,

தீப‌ன் அண்ணாவின் சிரிப்பும் 
ர‌சிக்க‌ கூடிய‌தாய் இருக்கு , 

ஜெய‌ம் அண்ணாவின் சிரிப்பு
புன்ன‌கை சிரிப்பு /

இந்த‌ ப‌ட‌ம் நான் நினைக்கிறேன் 
த‌மிழீழ‌ வான் ப‌டை வானில் ப‌ற‌க்கும் போது அதை பார்த்து எல்லாரும் ம‌ன‌ம் விட்டு சிரிக்கும் போது எடுத்த‌ ப‌ட‌ம் என்று 🙏🙏🙏🙏🙏😓😓😓😓😓/

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பையன்26 said:

----இந்த‌ ப‌ட‌ம் நான் நினைக்கிறேன் 
த‌மிழீழ‌ வான் ப‌டை வானில் ப‌ற‌க்கும் போது அதை பார்த்து எல்லாரும் ம‌ன‌ம் விட்டு சிரிக்கும் போது எடுத்த‌ ப‌ட‌ம் என்று 🙏🙏🙏🙏🙏😓😓😓😓😓/

முதன் முதலாக... நடைபெற்ற பரீட்சார்த்த வான் பறப்பின் போது  எடுக்கப்பட்ட படம் என் நினைக்கின்றேன்.
"டோர்ச் லைட்டுக்கு" பாவிக்கும்  ஒரு மின்கலம் கூட, தமிழீழ பகுதிகளுக்கு  கொண்டு போக முடியாத நிலையில்... பொருளாதார தடை இருந்த போது.... ஒரு விமானத்தை கொண்டு வந்து பறக்க வைப்பது.... இலேசான காரியம் அல்ல. அந்த வெற்றிப் பெருமிதத்தின்... சிரிப்புத்தான் அனைவர் முகங்களிலும் தெரிகின்றது.  :)

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

முதன் முதலாக... நடைபெற்ற பரீட்சார்த்த வான் பறப்பின் போது  எடுக்கப்பட்ட படம் என் நினைக்கின்றேன்.
"டோர்ச் லைட்டுக்கு" பாவிக்கும்  ஒரு மின்கலம் கூட, தமிழீழ பகுதிகளுக்கு  கொண்டு போக முடியாத நிலையில்... பொருளாதார தடை இருந்த போது.... ஒரு விமானத்தை கொண்டு வந்து பறக்க வைப்பது.... இலேசான காரியம் அல்ல. அந்த வெற்றிப் பெருமிதத்தின்... சிரிப்புத்தான் அனைவர் முகங்களிலும் தெரிகின்றது.  :)

2001ம் ஆண்டு தான் த‌மிழீழ‌ வான் ப‌டை ஆர‌ம்பிக்க‌ ப‌ட்ட‌து என்று நினைக்கிறேன் த‌மிழ் சிறி அண்ணா  , தேசிய‌ த‌லைவ‌ரின் அனும‌தியுட‌ன் ( ச‌ங்க‌ர் அண்ணா தான் வான் ப‌டையை ஆர‌ம்பிச்சு வைச்ச‌வ‌ர் ) நான் சொன்ன‌ ஆண்டில் சில‌து பிழை இருக்க‌லாம் , ஏன் என்றால் ச‌ங்க‌ர் அண்ணா 2001ம் ஆண்டு தான் கிளை மோர் தாக்குத‌லில் வீர‌ச்சாவு அடைந்த‌வ‌ர் 😓

நீங்க‌ள் சொன்ன‌து போல் ப‌ல‌ பொருட்க‌ள் வ‌ன்னிக்கு போவ‌துக்கு த‌டை இருந்த‌து , க‌ட‌ல் வ‌ழியால் ப‌ல‌ நாடுக‌ளில் இருந்து ஆயுத‌ம் தொட்டு விமான‌த்துக்கு தேவையான‌ பொருட்க‌ள் கொண்டு வ‌ர‌ ப‌ட்ட‌து வ‌ன்னிக்கு /

ப‌ல‌ மாவீர‌ர்க‌ள் ம‌ற்றும் த‌ள‌ப‌திக‌ள் சிந்தின‌ வேர்வை எம் போராட்ட‌த்துக்கு சொல்லில் அட‌ங்காத‌வை , 

த‌ள‌ப‌திய‌ளின் ப‌ட‌ங்க‌ளை பார்க்கும் போது அவ‌ர்க‌ள் போர் க‌ள‌த்தில் சாதிச்ச‌ நினைவுக‌ள் க‌ண் முன்னே வ‌ரும் , அவ‌ர்க‌ளின் க‌ம்பீர‌மான‌ தோற்ற‌ம் வீர‌ம் போர் த‌ந்திர‌ங்க‌ள் இவை எல்லாத்தையும் நினைத்து பார்த்தால் பெரும் மூச்சு தான் வ‌ருது 😓🤔🤔 /

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌லைவ‌ர் இள‌மைக் கால‌த்தில் க‌ராட்டி எல்லாம் ப‌ழ‌கி இருக்கிறார் 👏/

மெள‌வுன‌மாய் இருந்து இந்த‌ மாபெரும் த‌லைவ‌ர் சாதிச்ச‌து எவ‌ள‌வு 💪
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, people smiling, people sitting and people standing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-73ba31f261d6ce85e733d90f2f326aa7-V.p

20190516-200243.png

20190525-221813.png
pic host

😍😍😍😍😍😍😍

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

த‌மிழ் சிறி அண்ணா , நீங்க‌ம் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் இணைத்த‌ த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் தெரியுது இல்லை , என்னவாய் இருக்கும் 🤔😉

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பையன்26 said:

த‌மிழ் சிறி அண்ணா , நீங்க‌ம் இர‌ண்டு வ‌ருட‌த்துக்கு முத‌ல் இணைத்த‌ த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் தெரியுது இல்லை , என்னவாய் இருக்கும் 🤔😉

பையன்... அநேகமான படங்களை, முகநூல் நண்பர்கள் வட்டத்தில் இருந்து தான் இணைப்பதுண்டு.
அவர்கள் தமது பக்கங்களில், அந்தப் படங்களை நீக்கும் போது...
இங்கும்... அந்தப் படங்கள் தெரியாமல் போய் விடும் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதும் ஒரு அரிய‌ புகைப் ப‌ட‌ம்

த‌லைவ‌ர் அருகில் 🙏
பால்ராஜ் அண்ணா 🙏
சொர்ண‌ம் அண்ணா 🙏
க‌டாவி அண்ணா 🙏
விதுஷா அக்கா 🙏 ம‌ற்றும் ச‌க‌ போராளிக‌ளும் 🙏  / 20190730-205818.png
 

Edited by பையன்26
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing and outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, people standing and outdoor

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing and stripes

Image may contain: 3 people, people smiling

Image may contain: 3 people, people smiling, people standing

தேசியத் தலைவருடன்...  கேணல் ராயூ (குயிலன்) 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ப‌ட‌ங்க‌ள் மிக‌ அழ‌கு , த‌மிழ் சிறி அண்ணா 🙏 


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ‌ள‌வு தியாக‌ங்க‌ளை செய்து விட்டு அமைதியாக‌ க‌ண் மூடி தூங்கின‌ம் 😓

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

69251488_2469806876587946_1860910240166313984_n.jpg?_nc_cat=110&_nc_oc=AQn03oLYGw8mGwRwcBpk1UgvVzrolIzLECqC47FZfTgO11-FpBLbJt5jQzmTDdSzEBQ&_nc_ht=scontent-frt3-2.xx&oh=d783afda3f8bcde1aad28d5fbb612753&oe=5E0E9E2D

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • திமுகாவில் ஒரு  it குருப் இருக்கு அதன் முக்கிய வேலையே திமுகாவை பற்றி இல்லாத பொல்லாத  செய்தியை சொல்லி dmk எதிரானவர்களின் நட்பை அனுதாபத்தை பெற்று கொள்வது .
    • தமிழ்மக்கள் 60 வருசத்துக்கு மேலாக தூர நோக்கோடுதான் வாக்களித்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் கொடுமை என்னவென்றால் அந்த தூர நோக்கு தனது எல்லையை தொடவில்லை. தொடுவதற்கான அறிகுறியும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரியவில்லை.
    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.