Jump to content

தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, outdoor

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 2.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person, sitting
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: one or more people
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

43538301_580673315686844_1949071620807065600_n.jpg?_nc_cat=102&oh=f376f8a4b1f2cea945f9d37754097ff6&oe=5C5BFBE3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

Image may contain: 4 people, people standing

Image may contain: one or more people, people standing and outdoor

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing and closeup

  • Like 1
Link to comment
Share on other sites

43401207_2136718516381009_10433915793367

லெப் கேணல் அக்பர் / அல்பா 1 நினைவுகளுடன்..

2009 புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகு புலிகளின் படைத்துறை சாதனைகளைப் புகழ்வதென்பதும், அதைப் பதிவு செய்வதென்பதும் எதோ வேண்டாத வேலை என்பது போலவும், கேலிக்குரியதாகவும் எதிரிகளின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் ஒரு உளவியல் பொதுப் புத்தியில் தந்திரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனாலும் சமூக வலைத் தளங்களின் வழியாக சிலரது அயராத உழைப்பின் பிரகாரம் அவ்வப்போது அது ஓரளவு பதிவு செய்யப்பட்டே வருகிறது.

ஆனால் இவை வரலாற்று நோக்கிலோ, அதை ஒரு எதிர்ப்பு அரசியல் வடிவமாக அடையாளம் கண்டோ, படைத்துறை விஞ்ஞான அடிப்படையிலோ அவை பதிவு செய்யப்படவில்லை.

பெரும்பாலும் உணர்வின் பாற்பட்ட பதிவுகளே அவை.

2009 இற்கு முன்பு கூட கிட்டத்தட்ட இதே நிலைதான். ஆனாலும் விதி விலக்காக ஒரு தனிமனித ஆளுமையாக தராக்கி சிவராம் மேற்படி பன்முகக் கண்ணோட்டத்தில் புலிகளின் சாதனைகளைப் பதிவு செய்தார்.

அதனால்தான் அவர் கொல்லவும் பட்டார்.

புரிந்துணர்வு உடன்படிக்கை என்ற பெயரில் புலிகளை பேச்சுக்கு அழைத்து வலுவிழக்கச் செய்து அழித்தொழிக்கும் திட்டத்தை மேற்குலக - பிராந்திய அரசுகள் சிங்களத்துடன் இணைந்து வரைந்த திட்டத்தின் வழி உலகில் வேறு ஒரு போராட்ட இயக்கம் என்றால் குறிப்பான ஆறு மாதங்களிற்குள் அழித்தொழிக்கப்பட்டிருக்கும் அல்லது மண்டியிட்டிருக்கும்.

போர் நிறுத்த கண்காணிப்பு குழு செயலில் இருக்க ஒரு தலைப்பட்சமாக போர் நிறுத்தத்தை மீறிய எதிரியானவன் - போதாததற்கு கருணா குழு போன்ற துணை இராணுவக் குழுக்களையும் களத்தில் இறக்கி புலிகளை ஒரு தடுப்பு சமரே செய்யும் புறச் சூழலில் பல மாதங்கள் வைத்திருந்ததை பலர் மறந்து விட்டார்கள்.

புரிந்துணர்வு உடன்படிக்கையை சாதகமாக்கி புலிகள் தரப்பிலிருந்து பலரை தம் பக்கம் இழுத்தது மட்டுமல்ல படைத்துறை, புலனாய்வு, தொழில்நுட்ப வளங்களையும் அதியுச்ச அளவில் சிங்களத்திற்கு வழங்கியது அனைத்துலக - பிராந்திய சதிக் கூட்டணி.

புலிகள் என்றபடியால்தான் பல வருடங்கள் தாக்குப் பிடித்தார்கள்.

அதைச் சாத்தியப்படுத்தியது தலைவரின் அதியுச்ச இராணுவ தந்திரமும் ஒவ்வொரு போராளிகளினதும் ஓர்மமும்.

படைத்துறை ஆளணி வலிமையும், படைக்கல பெருக்கமும், தொழில்நுட்ப வளங்களுமே ஒரு யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி என்பதே நவீன போரியலாளர்களின் தியரி.

அதுவே அரசுகளின் யுக்திகளும் கூட.
ஆனால் தலைவர் இறுதி யுத்தத்தில் இந்த சமன்பாட்டைக் கிட்டத்தட்ட கலைத்துப் போட்டார்.

கொத்தணிக் குண்டுகள், இரசாயன ஆயுதங்கள் மூலம் புலிகள் அழிக்கப்பட்டதற்கு இதுதான் முதன்மைக் காரணம்.

மனித வலுவை மட்டும் கொண்டு ஆளணி, படைக்கல, தொழில்நுட்ப வளங்களுடன் திரண்டு நிற்கும் ஒரு அரச படையை அழித்தொழிப்பதென்பது இந்த உலக ஒழுங்கையே மாற்றிவிடும் அபாயம் உணரப்பட்ட பின்பே அரச பயங்கரவாத கூட்டணி இன அழிப்பினூடாக போரை முடிவுக்குக் கொண்டு வந்தது.

பலர் நம்புவது போல் சிங்களம் என்றுமே போர்க்குற்ற / இன அழிப்பு விசாரணைக்கு முகம் கொடுக்கப் போவதில்லை. காரணம் உண்மையான குற்றவாளிகள் வெளியே இருக்கிறார்கள்.

அவர்கள் இந்த உலக ஒழுங்கை கட்டிக் காப்பவர்கள். தேசிய இனங்கள் அதை ஊடறுப்பதை என்றுமே அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால் புலிகள் அதை அசைத்துப் பார்த்தார்கள்.

வரலாற்றில் என்றாவது ஒரு நாள் இந்த உண்மையை எதிரிகளே சொல்வார்கள்.

அதை ஒரு கோட்பாடாகவும் ஏற்றுக் கொள்வார்கள்.

தலைவரின் வழி நின்று ஒவ்வொரு போராளியும் செய்த சாதனை அது.

அந்த வகையில் விக்டர் கவச எதிர்ப்பு படையணி போராடும் தேசிய இனங்களிற்கு நம்பிக்கையூட்டும் ஒரு போரியல்
எடுத்துக் காட்டு.

அதன் தனிப் பெரும் சிகரம் லெப் கேணல் அக்பர்.

தலைவரின் தண்ணீர் கோட்பாடு பேசப்படும் பொழுது அக்பரின் புகழ் வெளி உலகத்திற்கு தெரிய வரும்.

அக்பர் உட்பட அனைத்து விக்டர் கவச எதிர்ப்பு போராளிகளுக்கும் தமிழர் தேசம் இந்தத் தருணத்தில் தலை வணங்குகிறது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 1 person
அண்ணா.!

அவர் எங்கள்
கண்ணாய் இருந்தவர்.!
...
அண்ணா.!

அவருக்கு தமிழர்களை
எவன் சீண்டினாலும்
அவர்களுக்கு
எல்லாம் தன்
வீரம் மூலம்
பாடம் கற்றுக் கொடுத்தவர்.!

அண்ணா.!

அவர் என்றும்
முருகனுக்கு
நிகராய் தமிழர்களால்
வணங்கப்படுபவர்.!

உங்கள் நினைவுடன் அண்ணா...!!!’
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 11 people, people standing

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 7 people, people smiling

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 6 people, people standing, hat and outdoor

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people sitting

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing and outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, sitting, shoes and stripes

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, people standing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, sitting

Image may contain: 1 person, standing and outdoor

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing and outdoor

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான்.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
    • நாதமுனி, ரதி அக்காவையும் இங்கே கொண்டுவரபட்டிருக்கு  🙄 அரசியலையும் நீங்கள் விரும்பினால் எழுதலாம் கனவு உலகத்தில் வசிப்பவர்களால் தடுக்க முடியாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.