Jump to content

தேசியத் தலைவரின், அரிய புகைப்படங்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and people standing

  • Like 1
Link to comment
Share on other sites

  • Replies 2.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, people smiling, people standing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and people sitting

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing and outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

42699616_466047963884560_2708659831467671552_n.jpg?_nc_cat=106&oh=e7b5a9edfe2d2e90fd583582c5ed3f51&oe=5C5B6D0F

தேசியத் தலைவருடன், பிரிகேடியர் விதுசா.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, smiling, standing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing and outdoor

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, people standing, text and outdoor

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 1 person, standing and outdoor

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people, people standing and outdoor

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and people standing

  • Like 1
Link to comment
Share on other sites

43122680_2092434687473290_60833384977693

 

கந்தளாய் முதல் சிறிமா புரம்வரை..லெப்.கேர்ணல் புலேந்திரன் என்ற பெயரைக் கேட்டாலே நடு நடுங்கிய சிங்கள ரௌடிகள்! போராட்ட காலத்தில்..நினைவில் இருந்து அழியாத சில நினைவுகள்! மு.வே.யோ

எண்பதுகளில் 1987 அக்டோபருக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத் தளபதியாக இருந்து கோலோச்சிய மாபெரும் வீரச் சக்கரவர்த்திதான் லெப்.கேர்ணல் புலேந்திரன்..புலிகளின் பலத்தின் ஒரு பகுதிதான் புலேந்திரன் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.எண்பதுகளில், திருகோணமலைப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்களவர்களில் பெரும்பாலானோர்,எழுபதுகளில் அறுபதுகளில் மாத்தறை,காலி அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் இருந்து வந்த, சிங்கள ரௌடிக் கூட்டமும், அவர்களின் குடும்பங்களும்தான்.
திருகோணமலையில் நாலாம் கட்டையில் இருந்து ஸ்ரீமாபுரம் ,அனுராதபுரச் சந்திவரை திடீர் திடீர்,என்று தமிழர்கள் வாழ்ந்த பூமிகளை மேற்படி சிங்களக்காடையர் கூட்டம்தான் ஆக்கிரமித்தார்கள் என்பது மட்டுமன்றி,சிறு சிறு,மலைகளும் குன்று களுமாக இருந்த அப் பகுதிகளில் காடுவெட்டி,களிமண் சுவர் அமைத்த கொட்டில்கள் போட்டு ,
குடும்பம் குடும்பமாக எமது தமிழ் மண்ணை ஆக்கிரமிக்கத் தொடங்கியது அந்த சொறிக் கூட்டம்.மறுபக்கம்,கந்தளாய்க் குளம் பகுதிகளைச் சுற்றி பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இவர்களால் விரட்டியடிக்கப் பட்டார்கள்.கந்தளாயில் இருந்து தம்பலகாமம் வரை
தமிழர் பூமியாக இருந்த எமது பாரம்பரிய மண், ,முஸ்லிம்களாலும்,சிங்களவர்களாலும்,கொலனிகள்’ என்னும் பெயரில் ஆக்கிரமிக்கப் பட்டது.
எண்பதுகளின் நடுப்பகுதியில் புலேந்திரன் என்னும் ஓர் புலிப்புயல் இப் பகுதிகளில் கைத் துப்பாக்கியோடு நடைபயின்றது.புலேந்திரன் இந்த காடையர் கூட்டத்தைக் கண்டால் உள்ளம் கொதித்தான்..எமது மக்களை அழிக்க வந்த நாசகாரிகள் அவர்கள் என்று நினைத்தான்..பலாத்காரமாக எமது மக்களின் நிலங்களைப் பறித்து,அவர்களை விரட்டியடித்து வாழும் அவர்களின் குடியிருப்புகள் மீது புலேந்திரனின் துப்பாக்கிகள்,வெடிக்கத் தொடங்கியபோது, வெறிநாய்க் கூட்டம் பயத்தினால் ஓடத் தொடங்கியது.. ஆயினும்..அப்படி ஓடியவர்களுக்கு வேட்டைத் துப்பாக்கிகளை,பாதுகாப்புக்காக, சிங்கள அரசு இலவசமாக வழங்கியதுடன் நிற்காமல்,அவர்கள் அப் பிரதேசங்களில் தொடர்ந்து பயமின்றி வாழ சில இராணுவ முகாம்களையும் அமைத்ததுடன்,அவர்களுக்கு இலவச உணவு,பராமரிப்பு தொகை போன்றவற்றையும் வழங்கி, நில அபகரிப்புக்கு துணை போனது!
ஆயினும், அப்பகுதிகளில் இருந்த சிறிய சிங்கள முகாம்கள் மீது அவ்வப்போது லெப்.கேர்ணல் புலேந்திரனின் படையினர் பாய்ந்து சென்று நள்ளிரவில் தாக்கி அழித்தனர்.பாலம் போட்ட ஆறு என்னும் குறிப்பிட்ட பகுதியில் ரோந்து சென்ற சிங்கள இராணுவத்தினர்,புலிகளிடம்,புலேந்திரனிடம், அடிவாங்காமல்,இறப்புகளை சந்திக்காமல் திரும்பிச் சென்ற வரலாறே அப்போது இல்லை எனலாம்!
அதுமட்டுமன்றி, ஊர்காவல் படை என்னும் பெயரில் வேட்டைத் துப்பாக்கிகளோடு வலம் வந்த சிங்கள காடையர்கள்மீதும் புலேந்திரனின் துப்பாக்கி குண்டுகள் அடிக்கடி பாயத் தொடங்கியது!
அதுமட்டுமன்றி, திருகோணமலை நகரப் பகுதிகளிலும், குறிப்பிட்ட சிங்கள ஏகாதிபத்திய இனவாதிகள் மீது
புலிக் குண்டுகள் புயல் எனப் பாய்ந்து சென்று தாக்கின.’கிரிமாத்தையா’ போன்ற
எண்ணிறைந்த தமிழ் இன விரோதிகள்,புலேந்திரனின் புலிப் பாய்ச்சலைக் கண்டு நடு ,நடுங்கி மாத்தறை போன்ற சிங்களப் பிரதேசங்களுக்கு ஓடிவிட்டனர்.அடி..வெடி..உதவுவதுபோல்,அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்பதை, திருகோணமலைச் சிங்கள இனத் துவேசிகளுக்கு தன் வீரத்தால்,நிருபித்துக் காட்டிய ஒப்பற்ற மாவீரன்தான் லெப் கேர்ணல் புலேந்திரன்..
ஆகும்.புலேந்திரன் கைத் துப்பாக்கியோடு ஓர் சிங்களக் கிராமத்துக்குள் வருகிறான் என்று செய்தி போனதுமே, காடுகளில் ஓடி ஒழிந்தது இன அழிப்புக் கூட்டம்..! அது புலிகளின் பொற் காலம்! அதை நிறுவிய பெரு வேங்கை, மாபெரும் வீரத் தளபதிதான் லெப். கேர்ணல் புலேந்திரன்..!
தமிழன் திருகோணமலை மாவட்டத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் ஒன்று, சுதந்திர தினத்துக்கு பின்னர் உண்டென்றால், அது லெப் கேர்ணல் புலேந்திரனின் காலத்தில்தான் என்று எதுவித தயக்கமும் இன்றி நான் சொல்வதில் வெட்கப் படமாட்டேன்!
ஆனால்,1987 அக்டோபரில், போர்நிறுத்த காலத்தில்,
இந்தியப் பெருங் கடலில் வைத்து புலெந்திரனையும் ,லெப்.கேர்ணல் குமரப்பா,போன்ற பதின் மூவரையும் , போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ,ஸ்ரீலங்கா அரசு கைது செய்து கொண்டு சென்றபோது,அச் சம்பவத்தில் வேறு வழியின்றி பலாலி இராணுவ முகாமில் சயனைட் உண்டு வீரச் சாவடைந்தவர்களுள் புலேந்திரனும் ஒருவர். சிங்கள இனத்தின்,சிங்கள அரசின் பரம விரோதியாக கருதப் பட்ட லெப்.கேர்ணல் புலேந்திரனை கொழும்பில் கொண்டு சென்று, நாலாம் மாடியில்,சிங்களப் புலனாய்வு அமைப்பு விசாரிக்க முனைந்தது,
புலேந்திரன் மீதுள்ள அப்பட்டமான ஓர் பழி வாங்கும் நடவடிக்கை ஆகும்.அதைப் பார்த்துக் கொண்டு இருந்த இந்திய அமைதிப் படைக்கும் புலேந்திரனின் சாவில் நிச்சயம் பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.திருகோணமலையை ஆட்சி புரிந்த ஓர் வீரப் பெருமலை சரிந்து விட்டது… என்று கேள்விப் பட்ட சிங்கள இனவாதிகள், திருகோணமலை மாவட்டம் எங்கும் பட்டாசு கொழுத்தி அந்த நாளைக் கொண்டாடினர் என்ற ஒரு செய்தி மட்டும் போதும், அந்த பெரு வீரனின் வீரத்தை உலகுக்கு-தமிழ் இனத்துக்கு பறை சாற்ற! என்
நினைவில் இருந்து எப்போதும் அழியாத நினைவுக் காவியம்தான் புலேந்திரன்!எண்பதுகளில் 1987 அக்டோபருக்கு முன்னர் திருகோணமலை மாவட்டத் தளபதியாக இருந்து கோலோச்சிய மாபெரும் வீரச் சக்கரவர்த்திதான் லெப்.கேர்ணல் புலேந்திரன்..புலிகளின் பலத்தின் ஒரு பகுதிதான் புலேந்திரன் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம்.எண்பதுகளில், திருகோணமலைப் பிரதேசத்தில் வாழ்ந்த சிங்களவர்களில் பெரும்பாலானோர்,எழுபதுகளில் அறுபதுகளில் மாத்தறை,காலி அம்பாந்தோட்டை போன்ற இடங்களில் இருந்து வந்த, சிங்கள ரௌடிக் கூட்டமும், அவர்களின் குடும்பங்களும்தான்.
திருகோணமலையில் நாலாம் கட்டையில் இருந்து ஸ்ரீமாபுரம் ,அனுராதபுரச் சந்திவரை திடீர் திடீர்,என்று தமிழர்கள் வாழ்ந்த பூமிகளை மேற்படி சிங்களக்காடையர் கூட்டம்தான் ஆக்கிரமித்தார்கள் என்பது மட்டுமன்றி,சிறு சிறு,மலைகளும் குன்று களுமாக இருந்த அப் பகுதிகளில் காடுவெட்டி,களிமண் சுவர் அமைத்த கொட்டில்கள் போட்டு ,
குடும்பம் குடும்பமாக எமது தமிழ் மண்ணை ஆக்கிரமிக்கத் தொடங்கியது அந்த சொறிக் கூட்டம்.மறுபக்கம்,கந்தளாய்க் குளம் பகுதிகளைச் சுற்றி பாரம்பரியமாக வாழ்ந்த தமிழ் மக்கள் இவர்களால் விரட்டியடிக்கப் பட்டார்கள்.கந்தளாயில் இருந்து தம்பலகாமம் வரை
தமிழர் பூமியாக இருந்த எமது பாரம்பரிய மண், ,முஸ்லிம்களாலும்,சிங்களவர்களாலும்,கொலனிகள்’ என்னும் பெயரில் ஆக்கிரமிக்கப் பட்டது.
எண்பதுகளின் நடுப்பகுதியில் புலேந்திரன் என்னும் ஓர் புலிப்புயல் இப் பகுதிகளில் கைத் துப்பாக்கியோடு நடைபயின்றது.புலேந்திரன் இந்த காடையர் கூட்டத்தைக் கண்டால் உள்ளம் கொதித்தான்..எமது மக்களை அழிக்க வந்த நாசகாரிகள் அவர்கள் என்று நினைத்தான்..பலாத்காரமாக எமது மக்களின் நிலங்களைப் பறித்து,அவர்களை விரட்டியடித்து வாழும் அவர்களின் குடியிருப்புகள் மீது புலேந்திரனின் துப்பாக்கிகள்,வெடிக்கத் தொடங்கியபோது, வெறிநாய்க் கூட்டம் பயத்தினால் ஓடத் தொடங்கியது.. ஆயினும்..அப்படி ஓடியவர்களுக்கு வேட்டைத் துப்பாக்கிகளை,பாதுகாப்புக்காக, சிங்கள அரசு இலவசமாக வழங்கியதுடன் நிற்காமல்,அவர்கள் அப் பிரதேசங்களில் தொடர்ந்து பயமின்றி வாழ சில இராணுவ முகாம்களையும் அமைத்ததுடன்,அவர்களுக்கு இலவச உணவு,பராமரிப்பு தொகை போன்றவற்றையும் வழங்கி, நில அபகரிப்புக்கு துணை போனது!
ஆயினும், அப்பகுதிகளில் இருந்த சிறிய சிங்கள முகாம்கள் மீது அவ்வப்போது லெப்.கேர்ணல் புலேந்திரனின் படையினர் பாய்ந்து சென்று நள்ளிரவில் தாக்கி அழித்தனர்.பாலம் போட்ட ஆறு என்னும் குறிப்பிட்ட பகுதியில் ரோந்து சென்ற சிங்கள இராணுவத்தினர்,புலிகளிடம்,புலேந்திரனிடம், அடிவாங்காமல்,இறப்புகளை சந்திக்காமல் திரும்பிச் சென்ற வரலாறே அப்போது இல்லை எனலாம்!
அதுமட்டுமன்றி, ஊர்காவல் படை என்னும் பெயரில் வேட்டைத் துப்பாக்கிகளோடு வலம் வந்த சிங்கள காடையர்கள்மீதும் புலேந்திரனின் துப்பாக்கி குண்டுகள் அடிக்கடி பாயத் தொடங்கியது!


அதுமட்டுமன்றி, திருகோணமலை நகரப் பகுதிகளிலும், குறிப்பிட்ட சிங்கள ஏகாதிபத்திய இனவாதிகள் மீது புலிக் குண்டுகள் புயல் எனப் பாய்ந்து சென்று தாக்கின.’கிரிமாத்தையா’ போன்ற எண்ணிறைந்த தமிழ் இன விரோதிகள்,புலேந்திரனின் புலிப் பாய்ச்சலைக் கண்டு நடு ,நடுங்கி மாத்தறை போன்ற சிங்களப் பிரதேசங்களுக்கு ஓடிவிட்டனர்.அடி..வெடி..உதவுவதுபோல்,அண்ணன் தம்பி உதவமாட்டார்கள் என்பதை, திருகோணமலைச் சிங்கள இனத் துவேசிகளுக்கு தன் வீரத்தால்,நிருபித்துக் காட்டிய ஒப்பற்ற மாவீரன்தான் லெப் கேர்ணல் புலேந்திரன்..ஆகும்

.புலேந்திரன் கைத் துப்பாக்கியோடு ஓர் சிங்களக் கிராமத்துக்குள் வருகிறான் என்று செய்தி போனதுமே, காடுகளில் ஓடி ஒழிந்தது இன அழிப்புக் கூட்டம்..! அது புலிகளின் பொற் காலம்! அதை நிறுவிய பெரு வேங்கை, மாபெரும் வீரத் தளபதிதான் லெப். கேர்ணல் புலேந்திரன்..!
தமிழன் திருகோணமலை மாவட்டத்தில் தலை நிமிர்ந்து வாழ்ந்த காலம் ஒன்று, சுதந்திர தினத்துக்கு பின்னர் உண்டென்றால், அது லெப் கேர்ணல் புலேந்திரனின் காலத்தில்தான் என்று எதுவித தயக்கமும் இன்றி நான் சொல்வதில் வெட்கப் படமாட்டேன்!


ஆனால்,1987 அக்டோபரில், போர்நிறுத்த காலத்தில்,இந்தியப் பெருங் கடலில் வைத்து புலெந்திரனையும் ,லெப்.கேர்ணல் குமரப்பா,போன்ற பதின் மூவரையும் , போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி ,ஸ்ரீலங்கா அரசு கைது செய்து கொண்டு சென்றபோது,அச் சம்பவத்தில் வேறு வழியின்றி பலாலி இராணுவ முகாமில் சயனைட் உண்டு வீரச் சாவடைந்தவர்களுள் புலேந்திரனும் ஒருவர். சிங்கள இனத்தின்,சிங்கள அரசின் பரம விரோதியாக கருதப் பட்ட லெப்.கேர்ணல் புலேந்திரனை கொழும்பில் கொண்டு சென்று, நாலாம் மாடியில்,சிங்களப் புலனாய்வு அமைப்பு விசாரிக்க முனைந்தது,.


புலேந்திரன் மீதுள்ள அப்பட்டமான ஓர் பழி வாங்கும் நடவடிக்கை ஆகும்.அதைப் பார்த்துக் கொண்டு இருந்த இந்திய அமைதிப் படைக்கும் புலேந்திரனின் சாவில் நிச்சயம் பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.திருகோணமலையை ஆட்சி புரிந்த ஓர் வீரப் பெருமலை சரிந்து விட்டது… என்று கேள்விப் பட்ட சிங்கள இனவாதிகள், திருகோணமலை மாவட்டம் எங்கும் பட்டாசு கொழுத்தி அந்த நாளைக் கொண்டாடினர் என்ற ஒரு செய்தி மட்டும் போதும், அந்த பெரு வீரனின் வீரத்தை உலகுக்கு-தமிழ் இனத்துக்கு பறை சாற்ற! என்
நினைவில் இருந்து எப்போதும் அழியாத நினைவுக் காவியம்தான் புலேந்திரன்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, standing, outdoor and nature

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, people standing

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: 5 people, people standing and outdoor
Image may contain: one or more people and people standing
Image may contain: 5 people
Image may contain: one or more people
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people standing and outdoor

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people standing

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Image may contain: one or more people
  • Like 3
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.