Jump to content

வருங்கால துணையை வரவேற்க காத்திருக்கும் யாழ்கள நண்பர்களுக்கு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் தற்சமயம் இது இங்கு இரண்டொருவருக்கு  பிரயோசனப் படும் என்று நினைக்கின்றேன்.....! என்ன அவர்களுக்கு தனிமடலில் அனுப்பியிருக்கலாம்....! இது நம்ம கம்பெனியையே நாறடிக்குது ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஆரம்பிச்சிடுச்சு. வாயைப் பொத்திக்கிட்டு இருந்தாலும் பிரச்சனை.. திறந்தாலும் பிரச்சனையா இருக்கு. நம்மால முடியல்ல. இருந்தாலும்.. சூரியன் நாங்க சுழிப்பமில்ல. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, nedukkalapoovan said:

ஏற்கனவே ஆரம்பிச்சிடுச்சு. வாயைப் பொத்திக்கிட்டு இருந்தாலும் பிரச்சனை.. திறந்தாலும் பிரச்சனையா இருக்கு. நம்மால முடியல்ல. இருந்தாலும்.. சூரியன் நாங்க சுழிப்பமில்ல. tw_blush:

என்ன?????????????
சிங்கம் இப்பவே ஒரு காலை நொண்ட வெளிக்கிட்டுது!!!!!!
நான் தான் அப்பவே சொன்னன் எல்லே...:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

என்ன?????????????
சிங்கம் இப்பவே ஒரு காலை நொண்ட வெளிக்கிட்டுது!!!!!!
நான் தான் அப்பவே சொன்னன் எல்லே...:(

நொண்டின... சிங்கம்.  பசி  எடுத்தால்:101_point_up:,   பிச்சை எடுக்க வேண்டி வரும்.:104_point_left:
இது, காலத்தின்.... கட்டாயம்.   :100_pray: :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, குமாரசாமி said:

என்ன?????????????
சிங்கம் இப்பவே ஒரு காலை நொண்ட வெளிக்கிட்டுது!!!!!!
நான் தான் அப்பவே சொன்னன் எல்லே...:(

சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும் சீற்றம் குறைவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/6/2017 at 0:09 AM, nedukkalapoovan said:

ஏற்கனவே ஆரம்பிச்சிடுச்சு. வாயைப் பொத்திக்கிட்டு இருந்தாலும் பிரச்சனை.. திறந்தாலும் பிரச்சனையா இருக்கு. நம்மால முடியல்ல. இருந்தாலும்.. சூரியன் நாங்க சுழிப்பமில்ல. tw_blush:

15622650_1248819305166078_23759675861312

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சனைகளை தீர்க்க எவ்ளவோ வழியிருக்கு .......

சமையலைறை பிரச்சனையை சமையல் அறையில் வைத்து விவாதித்தால் 
முடிவு வராது ...........விவாதம்தான் அடுப்பு மாதிரி சூடேறும்.

குடுமபம் என்றால் பொருளாதார ஏற்ற தாழ்வு அப்ப ஆப் எட்டி பார்க்கும் 
அதையெல்லாம் அந்த அந்த நேரத்தில் விவாதிக்க கூடாது.

எல்லாத்தையும் விவாதிக்க வீட்டில் ஒரே ஒரு சிறந்த இடம்தான் இருக்கு.
படுக்கையறையை கொஞ்சம் அழகா வைத்திருந்து விவாதத்தை அங்கு 
வைத்திருக்க வேண்டும்.

வெள்ளம் வருமுன்பே அணையை கட்டிவிட வேண்டும். பிரச்சனைக்கான 
எண்ணம் வரும்போதே பேசிவிட வேண்டும்.

கட்டில்கால் உறுதியா இருந்த எந்த கலியாணமும் குலைவதில்லை.
கட்டில் என்றாலே பலருக்கும் ஒன்றே ஒன்றுதான் ஞாபகத்தில் வந்து தொலைக்கும்.
அதையும் தாண்டி ஆயிரம் இருக்கு ......
பெண்களின் மூளையும் .... ஆண்களின் மூளையும் செயட்படும் ..சிந்திக்கும் 
விதம் கொஞ்சம் வித்தியாசம் இந்த வேறுபாட்டில் நிறைய நன்மை உண்டு.
அந்த வேறுபாட்டிட்கு எப்படி செயல் வடிவம் கொடுப்பது என்ற திட்டமிடலுக்கு 
கட்டில்தான் உகந்த இடம்.
பெண்கள் என்ன பேசினாலும் .......அமைதியா இருந்து கேட்க வேண்டும். 
அந்த அமைதியா இருந்து கேட்க்கும் மன பக்குவத்தை கட்டில் வைத்திருக்கிறது.

சிறுவயதில் இருந்து பேசிக்கொண்டு இருப்பதில் பழகி போனவர்கள் பெண்கள் 
பள்ளிக்கூட காலத்தில் பாத்ரூம் போனாலும் இன்னொரு நண்பியுடன் பேசிக்கொண்டு 
சென்று பழக்க பட்டவர்கள். மணம் முடித்த பின்பு கணவன்-மனைவி என்ற வடத்திட்க்குள் வாழ்க்கை 
சிக்கி விடுகின்றது. இங்கு ஆண்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை ....... அதாவது 
ஒரு கடை வீதியில் போகும்போது ....... அங்கு பாருங்கள் அவளுடைய ப்ரவுன் கலர் சப்பாத்தை 
வடிவா இருக்கு இல்லையா ? என்பார்கள்.
எமக்கு எமது மூளைக்கு அதை பார்த்து பழக்கமில்லை ...... அது கருப்பாக இருந்தால் என்ன ?
பிரௌன் ஆக இருந்தால் என்ன ? என்றுதான் தோன்றும்.
சப்பாத்தில் எதாவது புதிய தொழில் நுட்பம் அல்லது ஏதாவது ஒரு புதிய விடயம் இருந்தால் மட்டுமே 
எமது மூளை அதை பார்க்க தீண்டும்.

""""""""""இங்குதான் பிரச்சனை தொடங்குகிறது"""""""""""""""""  அந்த கடைவீதிக்கு சென்ற பயணத்தில் 
பின்பு வர போகும் எல்லா மன கசப்பிட்கும் அத்திவாரம் போட்டது அந்த சப்பாத்து என்பது பலருக்கும் தெரியாது. அந்த சப்பாத்து அழகா அல்லது இல்லையா என்பது பெண்கள் மூளைக்கு கூட தெரியாது 
அவருக்கு அந்த இடத்தில் தேவை பட்டது எல்லாம் ....... தனது பேச்சுக்கு ஒரு துணை மட்டுமே. அந்த இடத்தில் 
நமது மூளை அதை சீரியஸாக எடுத்து ........ உண்மையிலேயே சப்பாத்தை உற்றுநோக்க தொடங்குகிறது. 
சப்பாத்தை பார்ப்பது போல் பாவனை செய்ய வேண்டுமே தவிர ........ அதை பார்க்க கூடாது. அதை பார்த்தால்தான்  எமது மூளை கேட்க தொடங்கும் ......... அதில் என்ன இருக்கு என்று ?
எப்படி பார்க்காமல் .......... பார்ப்பது என்ற விதையை கற்றுக்கொடுக்கும் இடம் என்பதால்தான் 
கட்டில்அறையையும் பள்ளிஅறை என்று சொல்லி கொள்ளலாம். 
அங்கு பள்ளி(தூக்கம்) மட்டும் கொண்டால் பிரச்சனைதான்! 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2017 at 7:39 PM, Maruthankerny said:

எல்லாத்தையும் விவாதிக்க வீட்டில் ஒரே ஒரு சிறந்த இடம்தான் இருக்கு.
படுக்கையறையை கொஞ்சம் அழகா வைத்திருந்து விவாதத்தை அங்கு 
வைத்திருக்க வேண்டும்.

கிழிஞ்சுது. கடைசியில  வந்த வேலையும் நடவாது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நந்தன் said:

கிழிஞ்சுது. கடைசியில  வந்த வேலையும் நடவாது 

மந்திரமும் .... தந்திரமும் ஒன்று சேரும் இடம் அதுதான்.

பெண்கள் பேசுவதை காத்து கொடுத்து கேட்கவேண்டும் ..
அது ஒரு ஆழமான உறவை அவர்களுடன் உண்டுபண்ணுகிறது.

அப்படி காதுகொடுத்து கேட்க்கும் (ம் ..ம் என்று தலையாட்டும்) சக்தியை 
அல்லது அந்த ஞானத்தை ஆண்களுக்கு கொடுக்கும் ஒரே அரச மர அடிவாரம் 
அதுதான்.

அதுக்கு பிறகுதான் 
போன விஷயம் ... சேவல் கூவுமட்டும். (வேண்டாம் இங்கேயே நிப்பாட்டுறன்)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

மந்திரமும் .... தந்திரமும் ஒன்று சேரும் இடம் அதுதான்.

பெண்கள் பேசுவதை காத்து கொடுத்து கேட்கவேண்டும் ..
அது ஒரு ஆழமான உறவை அவர்களுடன் உண்டுபண்ணுகிறது.

அப்படி காதுகொடுத்து கேட்க்கும் (ம் ..ம் என்று தலையாட்டும்) சக்தியை 
அல்லது அந்த ஞானத்தை ஆண்களுக்கு கொடுக்கும் ஒரே அரச மர அடிவாரம் 
அதுதான்.

அதுக்கு பிறகுதான் 
போன விஷயம் ... சேவல் கூவுமட்டும். (வேண்டாம் இங்கேயே நிப்பாட்டுறன்)  

IMG_4501.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டிய முக்கிய பருவங்களில் ஒன்று திருமணம் முடித்து குழந்தை பிறப்பதற்கு இடையிலுள்ள  கணவனும் மனைவியும் தனிமையில் வாழும் அந்த இனிய பருவம்......, 
இருவருக்குமிடையில் எந்த தொந்தரவு மில்லாமல் , அன்யோன்யமாக. , சில பல பயணங்களை எல்லாம் மேற்கொண்டு மிகவும் இனிமையாக இருக்க வேண்டிய அதி அற்புதமான பருவம் ,
பலருக்கு இது மிகவும் குறுகிய காலமாகவே இருக்கும் , ஏனெனில் குழந்தை பிறந்தவுடன் வாழ்க்கை மிகவும் இனிமையாக மாறும் , எனினும் கணவன்  மனைவிக்கிடையிலுள்ள அந்த தனிமைப் பருவம் முடிவுக்கு வந்து விடும்


எனவே திருமணம் முடித்து குழந்தை பிறப்பதற்கு இடையிலுள்ள அந்த காலப் பகுதியில் உங்கலால் முடிந்தளவு பயணங்கள் , மேற்கொள்ளுங்கள் , ஏனெனில் குழந்தைகளுடன் பயணங்கள் சற்று சிரமமானது, அவர்கள் சற்று வளர வேண்டும் , பின்னர் இரண்டாவது பிள்ளை...., அவர்கள் பாடசாலை செல்லத் தொடங்கினால், பாடசாலை  விடுமுறை நாட்களில் தான் பயணங்கள் சாத்தியப்படும்.., அந்த காலப்பகுதியில் விமான கட்ட்ணங்கள் உச்சம் தொடும், பிள்ளைகளின் பாடசாலை காலம் முடிய எமக்கும் சற்று வயது போய் விடும் எனவே , என்னைக் கேட்டால் வாழ்க்கையில் பயணங்களுக்கு ஏற்ற மிகச் சிறந்த காலப்பகுதி திருமணம் முடித்து குழந்தை பிறப்பதற்கு இடையிலுள்ள  அந்த இடைவெளி தான் என்பேன்..

என்னைப் பொறுத்த வரையில் குறைந்தது 2 பிள்ளைகள் என்றாலும் பெறவேண்டும் , இரண்டு பிள்ளைகளுக்குமிடையில் எவ்வளவு குறைந்த இடைவெளி விடமுடியுமோ விடுங்கள் , என்னைப் பொறுத்தவரையில் ஒன்று , ஒன்றரை வயது என்றாலும் ஓ.கே தான் , ஏனெனில் முதல் பிள்ளைக்கு பாவித்த பெரும்பாலான பொருட்களை அடுத்த பிள்ளைக்கும் பாவிப்பதன் மூலம் பெரும் பணத்தினை மீதப்படுத்தலாம், அத்துடன் அவர்கள் இருவரையும் நீச்சல்,கராட்டி, இசை, நடனம், தமிழ் வகுப்புக்களில் ஒரே வகுப்புகளில் சேர்த்துவிடலாம் , போக்குவரத்துச் சிக்கல்கள் இல்லை, அத்துடன் அவர்களும்  படிப்பு, விளையாட்டு போன்றவற்றில் ஒருதருக்கொருதர் உதவி செய்து கொள்ளுவார்கள்.... ( இது எனது அனுபவம் எந்து மூத்த மகள் 6 வயது, இரண்டாவது மகள் 6 மாதம் , மிகவும் கஸ்ட்டப் படுகிறேன்) (மனைவிக்கு முதல் பிள்ளை சிசேரியன் எனில் அடுத்த பிள்ளைக்கு வைத்தியர்கள் 2 வருடம் இடைவெளி விடச் சொல்வார்கள்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.