Jump to content

ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் தொடர்கின்றது ..


Recommended Posts

  • Replies 268
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவங்க நியூ இயர் நைட் பார்ட்டிக்காக வைய்ட் பண்ணல .....

புடிச்ச தலைவன் படத்தை பார்க்க காத்திருக்கல !

நம்ம அடையாளத்துக்காக குளிர்ல படுத்திருக்காங்க .

சென்னை மெரினாவில் விடிய விடிய போராட்டம் .

C2Y9G1lWEAARgxC.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

 

Bild könnte enthalten: 1 Person, Text

தமிழக போராட்டத்திற்கு ஆதரவாக.... யாழ்ப்பாணத்தில் போராட்டம்!  நல்லூரில் அணிதிரள அழைப்பு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"பஞ்சாயத்து ராஜ்" சட்டத்தின் கீழ் ஊராட்சிகள் தோறும்... பொது கிராம சபையில் சிறப்பு தீர்மானம் ( ஒரு சட்டம்) இயற்றினால் அது உச்ச நீதி மன்றத்திலும் ஒன்றும் செய்ய இயலாது...

"மாடுபிடி விளையாட்டுக்காக" கிராமசபை கூட்டி தீர்மானித்தால்... மத்திய, மாநில அரசு சட்டங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக.....
ஈழத்து கவிஞர், மார்க் ஜனார்த்தகன் குரலில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அரபியர்கள் கடும் ஆர்ப்பாட்டம்.  :grin:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jallik.jpg

 

!@#$%^&*()_+QwSD சுனா பானா..! :cool:

ajm2jr.jpg

அட்ரஸ் இல்லாத பயல் எல்லாம்  அட்ரஸ் கேட்குறான்.. எதற்கு அடுத்தவன் பொண்டாட்டிக்கு தாலி கட்டாவா ..? மக்களே உசார் எல்லாரும் அவர்களின்ட குடும்பபெண்களை பத்திரமாக பார்த்து கொள்ளவும்.. :grin:

டிஸ்கி:

நாங்க உச்ச நீதிமன்றத்தையே ஒதுக்கி வைச்சமடா!! என் சிப்சு!!.... :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

jallik.jpg

 

 

ந 02, விவேகானந்தர் தெரு, துபாய் குறுக்கு சந்து, துபாய்

எங்க திருப்பி சொல்லு துபாய் துபாய் குறுக்கு சந்து..... என்னமா இது?

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

jall.jpg

ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ ..

................
நாடாளும் வண்ணமயில்  காவியத்தில் நான் தலைவன் ..
நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்..

.......................

டிஸ்கி :


உண்மையில் எம்.ஜி.ஆர் தீர்க்கதரிசிதான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, colomban said:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து அரபியர்கள் கடும் ஆர்ப்பாட்டம்.  :grin:

 

2u89yyp.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரையில் அண்ணண் சீமான் முடிவு இல்லாமல் போராட்டத்தை கைவிடுவதாக இல்லையென அறிவிப்பு.

C2c2XLgWEAAnbkz.jpg

Link to comment
Share on other sites

 

 

 

Link to comment
Share on other sites

 

16114972_469135206807930_413629543485584

:D::D::D:

15977364_244160229342814_275689280684016

:D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழகத்தின் ஜல்லிக்கட்டு கோரிக்கையை ஆதரித்து இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர்கள், யுவதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையில் எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழகத்தின் கோரிக்கைக்கு பலம் சேர்க்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய சுலோக அட்டைகளையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஏந்தியிருந்தனர்.

இலங்கையில் எதிரொலிக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்

யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளையும் சேர்ந்த இளைஞர் கழகங்கள், இளைஞர் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் இதில் பங்கெடுத்திருந்தனர்.

http://www.bbc.com/tamil/

Link to comment
Share on other sites

16142998_1342530795768433_11721606604899

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூடு பறக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்.. மோடியை சந்திக்க டெல்லி விரைகிறார் முதல்வர் ஓ.பிஎஸ்.. !

 

டிஸ்கி :

அப்படியே நேரம் ஒதுக்கிட்டாலும் ஏற்கனவே  2 முறை அசிங்கபட்டது போதாது என்று இதுல இது வேற ..! இன்னும் Be Ware of Dog  போர்டு மட்டுதான் மாட்டல .. இனி அதுவும் நடக்கும் ..:cool:

கவுதமி .. கஜோல் .. இன்னும் பல கவர்ச்சி  கன்னிகளை அழைத்து போங்கப்பா .. அப்போதான் உட்கார்ந்து கேட்கிறாராம் ..  கூத்தாடிகளுக்கு இருக்கும் மரியாதை கூட மக்கள் பிரதிநிதிகளுக்கு இல்லையா? அட கண்றாவியே என்னடா நாடு இது ..?:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கா போராடுபவர்களின் செலவுக்காக ஒரு கோடி ரூபாய் தருகிறேன் : ராகவா லாரன்ஸ்

safe_image.php?d=AQCoCcd8HOAIumwP&w=461&h=395&url=https%3A%2F%2Fscontent.ftxl1-1.fna.fbcdn.net%2Fv%2Ft1.0-0%2Fs526x395%2F15977077_1080469065411886_3677967853339717649_n.jpg%3Foh%3D36e1132f1fdbd3cbe1c563a55027b227%26oe%3D59241551&cfs=1&upscale=1&_nc_hash=AQDjegKqAWr_sD-5

Bild könnte enthalten: Text

Bild könnte enthalten: eine oder mehrere Personen und Text

C2c0txwWgAAmBox.jpg

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல தமிழக நகரங்களில் செய்திகளின் நேரலைகளை பார்க்கும்போது எழுச்சி கண்டு மனம் நெகிழ்வுற்று மகிழ்கிறது..

ஆனால் இதே எழுச்சி, கைக்கெட்டும் தூரத்தில் சில வருடங்கள் முன்பு வரை தமிழினம் திட்டமிட்டு அழிக்கப்படுகையில் ஏன் வீறு கொண்டெழவில்லை என வருத்தமாகவும் உள்ளது..!

Link to comment
Share on other sites

6 minutes ago, ராசவன்னியன் said:

பல தமிழக நகரங்களில் செய்திகளின் நேரலைகளை பார்க்கும்போது எழுச்சி கண்டு மனம் நெகிழ்வுற்று மகிழ்கிறது..

ஆனால் இதே எழுச்சி, கைக்கெட்டும் தூரத்தில் சில வருடங்கள் முன்பு வரை தமிழினம் திட்டமிட்டு அழிக்கப்படுகையில் ஏன் வீறு கொண்டெழவில்லை என வருத்தமாகவும் உள்ளது..!

ஜெ மறைந்ததும், கட்டுமரம் இத்துப்போனதும்தான் இன்றைய எழுச்சிக்குக் காரணம். மக்களுக்கு துணிவு பிறந்துவிட்டது. கிடைத்த அரசியல் இடைவெளியில் அதிகாரத்தை கைப்பற்ற நினைக்கிறார்கள் மக்கள். குறிப்பாக கிராமப்புற தாய்மார்களின் ஆதரவு இங்கு குறிப்பிடத்தக்கது. அம்மா உயிருடன் இருந்திருந்தால் எல்லாத்தையும் அம்மா பார்த்துப்பாங்க என்று இருந்திருப்பார்கள். :unsure:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.