Jump to content

''ஒழிந்து விடு...''


Recommended Posts

:huh:''ஒழிந்து விடு...''

தேர்தல் வந்ததுமே

தெருவிறங்கி குரைத்தவரே

''மாலை போட்டு வந்தன்று

மேடையேறி குலைத்தவனே...

மானம் உள்ளாய்

நீ என்றால்

உன் நாக்குகளை வெட்டியெறி...''

ஓட்டெடுத்து சீற்ரெடுத்து

ஒய்யார அமர்ந்து விட்டு

மரணம் வருகுதென்றா

மண்ணை விட்டு நீ போனாய்..? ( கனடா)

திருந்தினாய் நீயென்று

திருத்தி நாம் படித்தோம்- பாவி

கையுட்டு மாறியதாலோ- நீ

கை மாறி போனாய்....?

கோழையே நீயா

கொள்கை கொண்டாய்...?

மக்களை காத்திடவா

மன்றேறி நீ வந்தாய்...??

நினைத்தாலே சிரிப்பு

ஆனாலும் வெட்கம் - நீ

இருந்தாலே கேடு

இன்று நீ ஒழிந்து விடு...

- வன்னி மைந்தன் -

Link to comment
Share on other sites

சிலிங்கோ காப்புறுதி மோசடி மாதிரி இன்னொரு கூத்துக்கு இவர் ஏன் விளக்கமில்லாமல் ஊழையிடுறார்

Link to comment
Share on other sites

ஜயா சிலிங்கோ காப்புறுதி சம்பந்தமாக ஆதரம் உள்ளதென்றோம்..

முடிந்தால் சம்பந்த பட்டவர்களை பகிரங்க விவாதத்திற்கு யாழிற்கு அழையுங்கள்..

அதை முதலே கூறியாகிற்று...அதன் பின்..அதற்க்கு யாரும் சரியான கருத்து வைக்க வில்லை விளக்கம் தரவில்லை

அதனாலே அதை நாம் தொடர்ந்து விவாதிக்க முனையவில்லை...

புரிந்தால் சரி...

Link to comment
Share on other sites

:huh:''ஒழிந்து விடு...''

தேர்தல் வந்ததுமே

தெருவிறங்கி குரைத்தவரே

''மாலை போட்டு வந்தன்று

மேடையேறி குலைத்தவனே...

மானம் உள்ளாய்

நீ என்றால்

உன் நாக்குகளை வெட்டியெறி...''

ஓட்டெடுத்து சீற்ரெடுத்து

ஒய்யார அமர்ந்து விட்டு

மரணம் வருகுதென்றா

மண்ணை விட்டு நீ போனாய்..? ( கனடா)

திருந்தினாய் நீயென்று

திருத்தி நாம் படித்தோம்- பாவி

கையுட்டு மாறியதாலோ- நீ

கை மாறி போனாய்....?

கோழையே நீயா

கொள்கை கொண்டாய்...?

மக்களை காத்திடவா

மன்றேறி நீ வந்தாய்...??

நினைத்தாலே சிரிப்பு

ஆனாலும் வெட்கம் - நீ

இருந்தாலே கேடு

இன்று நீ ஒழிந்து விடு...

- வன்னி மைந்தன் -

கவிதை சரி, எனக்கும் நீங்கள் யாரை ஒழிந்துவிடும்படி கூறுகின்றீர்கள் என விளங்கவில்லை. கனடாவில் யார் இருக்கிறார்? :huh::huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா...ரெம்ப நாளாய் நானும் கவனித்து பார்த்தேன் எழுதாமா அமைதயிhய்

இருந்தார்..தீனி கிடைத்ததும் எழுதி தள்ளிட்டிங்க...

ஆனால் யாருண்ணு சொல்லாமா நளுவிற மாதிரி இருக்கு...

குறுக்கால போவன் வந்து இவருக்கு குடத்ததான் மிச்சம் வெளிக்கும்..வாயை திறப்பார்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா...ரெம்ப நாளாய் நானும் கவனித்து பார்த்தேன் எழுதாமா அமைதயிhய்

இருந்தார்..தீனி கிடைத்ததும் எழுதி தள்ளிட்டிங்க...

ஆனால் யாருண்ணு சொல்லாமா நளுவிற மாதிரி இருக்கு...

குறுக்கால போவன் வந்து இவருக்கு குடத்ததான் மிச்சம் வெளிக்கும்..வாயை திறப்பார்...

''ஜோக்குகளை கவிதையென

சொல்லி திரிகின்ற

நாக்ககளை அறுக்காமல்

நவ கவிதை பிழைக்காது....

நெத்தியடி வன்னி உமக்கும் தான்....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.