Jump to content

நடனங்கள்.


Recommended Posts

On 24/6/2020 at 09:11, உடையார் said:

 

எகிப்திய, இந்திய நடனங்களை இணைத்து அருமையாக வடிவமைத்து உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 23/6/2020 at 21:27, குமாரசாமி said:

 

கேரள பெண்போல இருக்கிறார். அழகிய நடனம், பாடல், உடை, ஒப்பனை எல்லாமே நன்றாகவே இருக்கு.

On 24/6/2020 at 08:11, உடையார் said:

 

எனக்கென்னவோ இந்த நடனம் இவர்களுக்குப் பொருந்தவில்லை. அரபுப் பெண்கள் ஆடினால்த்தான் அழகாக இருக்கும்.😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 18/6/2020 at 05:28, உடையார் said:

 

எனக்கு இதை இரசிக்க முடியவில்லை. ஆண்களின் இரசனை ....... அது வேறுபோல 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு இதை இரசிக்க முடியவில்லை. ஆண்களின் இரசனை ....... அது வேறுபோல 🤣

தப்பாக ஏதுமில்லையே, தமிழ் பாட்டு ஆடினார்கள் வெள்ளைகள் அதுதான், திரும்பி திரும்பி எத்தனை தடவை பார்த்தும் ஒன்று வித்தியாசமாக தெரியவில்லை  🤔🤔🤔...

கலையைதானே ரசிகின்றோம், இதில் ஆண் சமுதாயத்தை சாடுமளவுக்கு என்ன பிரச்சனை, இந்த திரியை பந்த வைக்காமல் ஓயமாட்டோம், இது யாள்கழ ஆண்கள் சார்பாக எடுத்த முடிவு. சுமே தகுந்த விளக்கமளிக்காவிட்டால், தொடர் போராட்டங்கள் நடக்கும்😎😎

 

Edited by உடையார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/6/2020 at 12:37, உடையார் said:

தப்பாக ஏதுமில்லையே, தமிழ் பாட்டு ஆடினார்கள் வெள்ளைகள் அதுதான், திரும்பி திரும்பி எத்தனை தடவை பார்த்தும் ஒன்று வித்தியாசமாக தெரியவில்லை  🤔🤔🤔...

கலையைதானே ரசிகின்றோம், இதில் ஆண் சமுதாயத்தை சாடுமளவுக்கு என்ன பிரச்சனை, இந்த திரியை பந்த வைக்காமல் ஓயமாட்டோம், இது யாள்கழ ஆண்கள் சார்பாக எடுத்த முடிவு. சுமே தகுந்த விளக்கமளிக்காவிட்டால், தொடர் போராட்டங்கள் நடக்கும்😎😎

 

 

On 27/6/2020 at 12:31, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

எனக்கு இதை இரசிக்க முடியவில்லை. ஆண்களின் இரசனை ....... அது வேறுபோல 🤣

எனக்குந்தான்.....இடைக்கு மேலே ஓக்கே ,  கீழே நீளம்  நீளமாக  ஆடையை சுத்தி கலையை குலைத்து விட்டார்கள்.......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Silvia Salamanca 

My swords are covered in rust. My body is dirty with soil. My Soul carries the pain of a thousand wounds. And yet, I rise, over and over again to exist among the living. 

I dedicate this piece to the strength of all women who have stayed down in order to be accepted and loved. To all of those who overcame the belief and shattered those chains and paved the road to many yet to come

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மனிதர்களாகிய நம் வாழ்வில் இவ்வளவு பெரிய பகுதியை நிர்வகிக்கும் தடுப்பு மற்றும் மனச்சோர்வு உணர்வை ஆராயும் ஒரு குறுகிய நடன படம். நம்மை வெளிப்படுத்துவதற்கும், நம் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும் முன்பு பொதுக் கருத்தை நாங்கள் தொடர்ந்து கருதுகிறோம். ஒப்புதல் மற்றும் ஏற்றுக்கொள்ளலின் அடிப்படையில் எங்கள் கருத்துக்களும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த உணர்வு நம் உடலில் எவ்வாறு வெளிப்படுகிறது? எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் ஒரே நபர்களா அல்லது எங்கள் சூழலுக்கு ஏற்றவாறு மார்பிங் செய்கிறோமா?

RETICENCE

Choreography & Dance : Rukmini Vijayakumar
Music: "Maverick" By Simply Three
Video: Vivian Ambrose


A short dance film that investigates the feeling of inhibition and reticence that governs such a large portion of our lives as humans. We constantly consider public opinion before expressing ourselves and sharing our thoughts. Our opinions are also constantly changing based on approval and acceptance. How does this feeling manifest in our bodies? Are we the same people in all situations or do we morph to suit our surroundings? 

 

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.