Jump to content

தங்க வேட்டைக்காக"தாய்க்குலங்களே"உங்கள் உதவிதேவை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எனது மரியாதைக்குரிய சகோதரிகளே!உங்கள் யாருக்காவது தங்கவேட்டை சேலையைப்பற்றித் தெரியுமா?அதைப்பற்றி விளக்கம் தருவீர்களா?அதில் முக்கியமாக தங்கவேட்டை சேலையில் முன்கொய்யம் அல்லது பின்கொய்யம் வைத்து கட்டமுடியுமா? :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

நீங்கள் விரைவில் திருமணம் செய்து குடும்பஸ்தனாகப் போகின்றீர்களா? குடும்பத் தலைவிக்கு சேலை கட்டிவிடுவது எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா? படங்களைப் பார்த்து இப்பொழுதே தெரிந்து கொள்ளுங்கள்! பிற்காலத்தில் சிரமப்படவேண்டி வராது!

:lol::lol::lol::lol::blink::blink:

steps1to4fy7.jpg

steps4to7eu6.jpg

contemporarybl3.jpggujaratikp7.jpg

:o:o:o:o:o:o

ஏற்கனவே குடும்பஸ்தனாகி குடும்பத் தலைவிக்கு சேவைகள் செய்யும் நண்பர்கள் தயவு செய்து இப்படங்களைப் பார்த்து உணர்ச்சிவசப் படவேண்டாம். உங்கள் வாழ்க்கையை நினைக்க மனதிற்கு உங்களிற்கு கஸ்டமாகத்தான் இருக்கும். என்ன செய்வது? எல்லாம் அவன் திருவிளையாடல்!

Link to comment
Share on other sites

மாப்பிளை போட்ட கொஞ்சப்படங்கள்தான் தங்கவேட்டை சாறி..மிச்சமெல்லாம் வேற என்னவோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே ஒவ்வொரு சாறி பற்றியும் கறுப்பி அக்கா கேட்க மூக்கி அக்கா விளக்கம் சொன்னால் சூப்பரா இருக்கும் இந்தப் பகுதி. :lol::lol:

Link to comment
Share on other sites

அப்படியே ஒவ்வொரு சாறி பற்றியும் கறுப்பி அக்கா கேட்க மூக்கி அக்கா விளக்கம் சொன்னால் சூப்பரா இருக்கும் இந்தப் பகுதி. :D:rolleyes:

என்ன வம்பா? நான் எதுக்கு இதுக்கு போய் விளக்கம் கொடுக்கவேண்டும்? கு.சா தாத்தா தான் மப்பில தங்கவேட்டை பார்த்திட்டு இங்கெ வந்து அலட்டுறார் என்றா நானுமா?..

எங்களுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை...

அதுவும் தங்கவேட்டை சாறி? ஐயோ..யாராவது ஓசில தந்தால் கூட தொட்டும் பார்க்கமாட்டென்!..எங்களுக்கு எப்பவுமே சிம்பிளா இருப்பது தான் பிடிக்கும்..அளவுக்கு மீறி ஆடம்பரம் செய்த்தால் கொஞ்சமா உள்ள அழகையும் கெடுத்து விடும் என்பது எனது தாழ்மையான அபிபிராயம்.

Link to comment
Share on other sites

அதுதானே சேலை என்டால் என்னென்டு தெரியாத :P மூக்கி அக்காவிடம் அதை பற்றி கேட்டால் :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்க வேட்டை சேலை பற்றியே இண்டைக்குத்தான் கேள்வியே படுறன்

Link to comment
Share on other sites

சேலைகள் எல்லாம் ஒன்றுதான்! ஆனால் வியபாரிகளின் யுக்தி மூளையை பயன்படுத்தி பெண்களை ஈர்க்கின்றன!!!

இதற்கு முன் வந்த சில சேலைகளின் பெயர்கள்!!!

1.சிம்மராசி சேலை

2.அமர்களம் சேலை

3.அரசு சேலை

இவ்வளவுதான்ம்பா மீதி வரமாடடேங்குது!!!!!!!!!!!

Link to comment
Share on other sites

சேலைகள் எல்லாம் ஒன்றுதான்! ஆனால் வியபாரிகளின் யுக்தி மூளையை பயன்படுத்தி பெண்களை ஈர்க்கின்றன!!!

இதற்கு முன் வந்த சில சேலைகளின் பெயர்கள்!!!

1.சிம்மராசி சேலை

2.அமர்களம் சேலை

3.அரசு சேலை

இவ்வளவுதான்ம்பா மீதி வரமாடடேங்குது!!!!!!!!!!!

இதோ எனக்குத் தெரிந்த மிகுதி வகைச் சேலைகள்:

அமர்க்களம் சேலை

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் சேலை

சாலினி சேலை

சிங்குச்சா சேலை

சினேகா சேலை

ஐஸ்வர்யா அழகுச் சேலை

சந்திரமுகி சேலை

அசின் அழுகுச் சேலை

மீனா மினுங்கள் சேலை

பூஜா சக்களத்திச் சேலை(சிங்களவர்கள் உடுத்துவது)

சந்திரிக்காச் சேலை(ஆண் போன்ற பெண்கள் உடுத்துவது)

Link to comment
Share on other sites

இதோ எனக்குத் தெரிந்த மிகுதி வகைச் சேலைகள்:

அமர்க்களம் சேலை

கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் சேலை

சாலினி சேலை

சிங்குச்சா சேலை

சினேகா சேலை

ஐஸ்வர்யா அழகுச் சேலை

சந்திரமுகி சேலை

அசின் அழுகுச் சேலை

மீனா மினுங்கள் சேலை

பூஜா சக்களத்திச் சேலை(சிங்களவர்கள் உடுத்துவது)

சந்திரிக்காச் சேலை(ஆண் போன்ற பெண்கள் உடுத்துவது)

என்னையா இது கொடுமை அசின் எப்ப சேலை கட்டினது.....சொல்லவெயில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் கள உறவுகளா தங்கவேட்டை சாறம் இருந்தா யாராவது சொல்லுங்கோவன்

B) :rolleyes: ;) :D :P

ஏனோய் சிவப்புக்கரை போட்ட நாலுமுழம் இருக்கு வேணுமே?எரிச்சலை கிளப்புறீரோய் :angry: .நான் ஒராளுக்கு :D தங்க வேட்டை சேலை காதலர் தினத்துக்கு பரிசாக தல்லாம் எண்டு சொல்லிப்போட்டன்.ஆனால் அவவுக்கு பின் கொய்யம் வைச்சு கட்டத்தெரியாதாம். :D:lol:

Link to comment
Share on other sites

பறவாயில்லையே, பழசுகள் எல்லாத்தையும் ஒரு தலைப்பின் கீழ் ஒன்று சேர்த்து வைத்துவிட்டது "தங்கவேட்டை சேலை" :rolleyes:

அது இருக்கட்டும், சின்னா இன்னா லொள்ளா? போற போக்கை பார்த்தால் தங்க வேட்டை கோவ**** கேட்பீர் போல?? வசி சீ இராவணன் களத்தில இல்லை என்றதும் தொடங்கிடுவியளே உங்க திருகு தாளத்தை.. :angry: :angry:

Link to comment
Share on other sites

வேலை வெட்டி இல்லாமல் வம்பளத்தல் என்பது இதைத்தானோ

பெண்களிற்கு தினமும் சேவை செய்பவர்கள் பெண்களின் பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவதில் என்ன தவறு உள்ளது ஐயா சிவா? :rolleyes:

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை அண்ணே பெண்களின் பழக்கவழக்கங்களை நீங்கள் பின்பற்றுவதைப்பற்றி நான் ஒன்றும் குறை சொல்லவில்லையே. நான் குறிப்பிட்டதை நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.மீண்டும் ஒருமுறை வாசித்துப்புரிந்து கொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

அதுதானே சேலை என்டால் என்னென்டு தெரியாத :P மூக்கி அக்காவிடம் அதை பற்றி கேட்டால் :P

ஈழவன்......... :angry: :angry: :angry:

அப்படியெல்லாம் இல்லை..எனக்கு சேலை அணிவதற்குரிய சந்தர்பங்கள் மிக குறைவு!, நான் தனியாக வசிப்பது ஒரு காரணம், கொலிடேக்கு வீட்டுக்கு போனாலும், சாபிட்டு சாப்பிடு தூங்கியே நாட்களை கழித்திடுவேன்..இந்த லட்சணத்தில் இதெல்லாம்?....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழவன்......... :angry: :angry: :angry:

அப்படியெல்லாம் இல்லை..எனக்கு சேலை அணிவதற்குரிய சந்தர்பங்கள் மிக குறைவு!, நான் தனியாக வசிப்பது ஒரு காரணம், கொலிடேக்கு வீட்டுக்கு போனாலும், சாபிட்டு சாப்பிடு தூங்கியே நாட்களை கழித்திடுவேன்..இந்த லட்சணத்தில் இதெல்லாம்?....

ஆயிரந்தான் இருந்தாலும் எங்கடை மூக்கிக்கு வாழ்கைப்படப்போறவனுக்கு ஊசி குத்திவிடுகிற பிரச்சனை இல்லையப்பா. :icon_idea: உந்த விசயத்திலை பொடியன் குடுத்து வைச்சவன். :lol:

Link to comment
Share on other sites

ஆயிரந்தான் இருந்தாலும் எங்கடை மூக்கிக்கு வாழ்கைப்படப்போறவனுக்கு ஊசி குத்திவிடுகிற பிரச்சனை இல்லையப்பா. :icon_idea: உந்த விசயத்திலை பொடியன் குடுத்து வைச்சவன். :(

:lol::lol::D :P :P :P :D:lol::lol::lol:
Link to comment
Share on other sites

ஆயிரந்தான் இருந்தாலும் எங்கடை மூக்கிக்கு வாழ்கைப்படப்போறவனுக்கு ஊசி குத்திவிடுகிற பிரச்சனை இல்லையப்பா. :icon_idea: உந்த விசயத்திலை பொடியன் குடுத்து வைச்சவன். :(

:lol::lol::D :P :P :P :D:lol::lol::lol:

தம்பி ஈழவனுக்கு இதில் என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு? மூக்கி அக்கா தனது வெஸ்டேர்ன் உடுப்புக்கு(Western Dress) மட்சப்பா(Match up) போடுற பெரிய, பெரிய பாரமான பூட்ஸ் சப்பாத்துக்களை மூக்கி அக்காவுக்கு வாழ்க்கைப்படுபவர் முதுகு முறிய தினமும் துடைக்க வேண்டிவரும் என்பதை மறந்து போகாதையுங்கோ. சாரியென்றா வெறும் ஒரு ஊசி குத்தலுடன் தப்பித்துக் கொள்ளலாம். சாரி கட்டுறவங்க சும்மா ஒரு தோல் செருப்புத்தான் போடுவாங்க. ஆனால் மூக்கி அக்கா மாதிரி உடுத்துறவங்கள் போடும் கீழே உள்ள சப்பாத்துகளை ஒருக்கால் பார்த்துப் போட்டு, பிறகு சிரியுங்கோ!

img19516798kn0.jpg

pinkbootssideak4.jpg

2022as3.jpg

ladyboots09ly6.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.