-
Tell a friend
-
Topics
-
20
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது -
18
By தமிழ் சிறி
தொடங்கப்பட்டது
-
-
Posts
-
By தனிக்காட்டு ராஜா · Posted
இப்படி செய்தால் இது இலங்கை அரசுக்கு சாதகாமான செயல் என்று சொல்ல மாட்டார்களா தவிசாளர துரோகி என்று சொல்லமாட்டார்களா ?? நீங்க வேற நான் ஊரில் (எங்க ஊர் உங்களுக்கு தெரியும்) அவர்கள் அனைவரும் வெளிநாடு அவர்களது உறவினர்கள் மூலம் அழைப்பை ஏற்படுத்தி வீடு , விற்பது என்றாலோ அல்லது வாடகைக்கு கொடுப்பது என்றாலோ கொடுங்கள் என்று கேட்டேன். கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டார்கள் இப்பவரைக்கும் பாழடைந்துதான் கிடக்கிறது , ( வீடில்லாத நிலங்கள் கூட) குறைந்த விலையை சொல்லுங்கள் என்றால் கூட கோடிக்கணக்கில் தான் சொல்கிறார்கள் அப்பதான் வாங்க மாட்டார்களாம் என்றால் பாருங்கோவன் இதுவரைக்கும் 10 வருடங்களுக்கு ஒரு முறைதான் வருவார்கள். -
நாம் நேற்று கற்றது இன்றைக்கு உண்மையில்லை.இன்றைக்கு விழுந்து விழுந்து கற்றுக்கொள்வது நாளைக்கு மாறிவிடும்.ஏறக்குறைய எல்லாத்துறைகளிலுமே இந்த நிலைதான் பாஸ் நின்றால் விழுந்துவிடுவோம் தினமும் ஓட வேண்டும் இதுதான் இந்த 21 நூறாண்டின் பெரும் சோகம் என்கிறார் ஆல்வின் தாத்தா .
-
By தனிக்காட்டு ராஜா · Posted
கிழக்கில் பறி போகும் போது அரச கைக்கூலிகள் வேடிக்கை மட்டும் பார்க்கிரார்கள் என்று சொன்ன கீ போர்ட் போராளிகளை நான் தேடிக்கொண்டு இருக்கிறன் எங்க ஒருவரையும் காணல இப்ப வடக்கு இறங்கி அடிங்கள் பார்க்கலாம் முல்லைத்தீவுக்கும் புத்தர் வந்திட்டார் விரைவில் , மொத்தமா வடக்கிற்க்கும் , -
By தனிக்காட்டு ராஜா · Posted
மீனவர் பிரச்சினையே தெரியாமல் இருக்கிறீர்கள் நெடுக்கு கர்த்தால் கதவடைப்பு நடக்கும் ஏற்கனவே ஆர்ப்பாட்டம் நடத்தியாச்சு ஊரில நடக்கிறத ரெலிபோண் பண்ணி கேட்டாவது நீங்கள் கட்டையை உருட்டலாம் , சீ தட்டலாம் ( கீ போர்ட்டை) -
By தனிக்காட்டு ராஜா · Posted
பிரதம அதிதிகள் முன்வரிசையில் தான் இருப்பார்கள் இவருக்கு மக்கள் தான் வாக்களித்தார்கள் அப்ப அந்த மக்கள் யார் சிங்களவர்களா இல்லையே அம்மக்களின் வாக்கால்தான் அவருக்கு அரசு பதவி அளித்துள்ளது என்பதை கூட உங்களால் விளங்கிள்கொள்ளாமல் இருக்கிறதே
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.