Jump to content

கனடாவில் 8 மில்லியன் டொலர் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடா டொரான்டோ பகுதியில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளன. அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர் வரையில் ( இலங்கை மதிப்பில் ரூ.12,09,360,000) மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதான சுகன்யா பஞ்சலிங்கம், மற்றும் 35 வயதான அவரது கணவர் பாலசுப்ரமணியம் சஞ்சீவ்கரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிதி மோசடி குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விசாரணைகளின் மூலம் போலியான காசோலைகளை பயன்படுத்தி இவர்கள் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், போலியான சான்றளிக்கப்பட்ட காசோலைகளை பயன்படுத்தி விலை உயர்ந்த கார்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த மோசடியினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரை நாடி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மேலதிக விபரங்களுக்கு....

 

$8M 'lost and laundered' in elaborate scheme: police

http://www.tamilwin.com/canada/01/135900

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்களின் மானத்தை வாங்கிறதுக்கெண்டே கொஞ்சம் சுனாமி மாதிரி திரியுதுகள்.

ஆயுள்காலம் வரைக்கும் உதுகளை வெளியிலையே வரவிடாமல் சிறையிலை தள்ளனும்.tw_rage:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்களின் செயல்பாடுகளால் எதிர் காலத்தில் நல்ல வேலைகளுக்குள் ௬ட உள்ளிட முடியாத நிலை ஏற்படும்..காரணம் வேற்றினத்தவர் மத்தியில் ஒரு வித வெறுப்பை கொட்டிக் கொள்ளும் அழவுக்குத் தானே நம்மவர்கள் நடக்கிறார்கள்..இந்த பெண் வங்கி ஒன்றில் மோட்கேஜ் செய்பவராக பணிபுரிபவராம்.ச்சக்.

Link to comment
Share on other sites

1 hour ago, யாயினி said:

இப்படியானவர்களின் செயல்பாடுகளால் எதிர் காலத்தில் நல்ல வேலைகளுக்குள் ௬ட உள்ளிட முடியாத நிலை ஏற்படும்..காரணம் வேற்றினத்தவர் மத்தியில் ஒரு வித வெறுப்பை கொட்டிக் கொள்ளும் அழவுக்குத் தானே நம்மவர்கள் நடக்கிறார்கள்..இந்த பெண் வங்கி ஒன்றில் மோட்கேஜ் செய்பவராக பணிபுரிபவராம்.ச்சக்.

பெரிதாக அலட்டிக்கொள்ளாதீர்கள் யாயினி. இப்படி கும்பல்கள் பல கலாச்சாரத்திலும் உள்ளார்கள். சில ஊடகங்கள் நாம் தான் இப்படியான வேலைகளை செய்வதாக முனைப்பாக ஈடுபட்டுள்ளார்கள்.
இதன் பின்னால் உள்ள மாவியா கும்பலை  பலரும் இலகுவாக மறந்து விடுவது தான் நிதர்சனம்.

3 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர்ந்த தமிழர்களின் மானத்தை வாங்கிறதுக்கெண்டே கொஞ்சம் சுனாமி மாதிரி திரியுதுகள்.

ஆயுள்காலம் வரைக்கும் உதுகளை வெளியிலையே வரவிடாமல் சிறையிலை தள்ளனும்.tw_rage:

கு.மா அண்ணா  இளனீர் குடிச்சவன்........ யாரோ  பழ மொழி தெரியும் தானே. இலகுவாக காசு உழைக்கும் எம்மவர்கள் இவர்களின் வலையில் இலகுவாக அகப்பட்டு விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானத்தை.... வாங்குகிறார்கள். :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானமா.. அப்படியொன்னு தமிழரட்ட இப்ப இருக்கா. சொறீலங்காவில் இப்ப எல்லாம் சிங்களவன் கூட தமிழில பேசி தான் காசு பறிக்கிறான். tw_angry::rolleyes:

அண்மையில்.. வெள்ளவத்தையில் உள்ள ஒரு பிரபல வங்கியில்.. ஏ ரி எம்மில் ஒருவர் காசு எடுக்கப் போனவர்.. காட் எல்லாம் போட்டு முடிய... காசு வரல்ல.. ஆனால்.. வங்கியில்.. காசு கழிப்பட்டுப் போச்சு. இங்கின வந்து விசாரிச்சால்.. அவருக்கு வெள்ளை பேசுது. நீ எதுக்கு அங்க போய் காட் பாவிச்சது.. அவர் சொன்னார்.. சொல்லிட்டு தானே போனனான் பாவிப்பன் என்று. அதுக்கு மனேச்சர் சொன்னது.. பிரச்சனைன்னு வந்தால்.. அது ஒரு வகையிலும் ஒத்துழைக்காத நாடு  என்று. மற்றைய நாடுகள் என்றால்... பறவாயில்லை.. ஏதாவது பேசித் தீர்க்கலாம் என்று. மேற்கத்தைய வங்கிக் கிளைகள் அங்கிருந்தால் கூட.. காட் பாவிப்பது நல்லதில்லை.. அங்க வேலை செய்யுறது லோக்கல் ஆக்கள்.. என்றாங்கள்.. இங்க. 

பிறகு கழிக்கப்பட்ட பணத்தை போராடி மீட்டிட்டார். அங்க வங்கி காசியந்திரங்களுக்கு மேல்.. வங்கியே கமரா பூட்டி கண்காணிக்குது. உடன இங்க மனேச்சர் சொன்னது.. அது இங்க சட்டவிரோதம்.. அங்க அவங்களுக்கு அது வழமை. நாங்க தான் கவனமா இருக்கனுன்னு. இத்தனைக்கும்.. உந்தக் கிளைகளில் அதிகம் வேலை பார்ப்பது தமிழர்களும் முஸ்லீம்களும் ஆவர். அதுக்காக சிங்களவன் நல்லவனுன்னு இல்லை.. அவனும் தான். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nedukkalapoovan said:

மானமா.. அப்படியொன்னு தமிழரட்ட இப்ப இருக்கா. சொறீலங்காவில் இப்ப எல்லாம் சிங்களவன் கூட தமிழில பேசி தான் காசு பறிக்கிறான். tw_angry::rolleyes:

அண்மையில்.. வெள்ளவத்தையில் உள்ள ஒரு பிரபல வங்கியில்.. ஏ ரி எம்மில் ஒருவர் காசு எடுக்கப் போனவர்.. காட் எல்லாம் போட்டு முடிய... காசு வரல்ல.. ஆனால்.. வங்கியில்.. காசு கழிப்பட்டுப் போச்சு. இங்கின வந்து விசாரிச்சால்.. அவருக்கு வெள்ளை பேசுது. நீ எதுக்கு அங்க போய் காட் பாவிச்சது.. அவர் சொன்னார்.. சொல்லிட்டு தானே போனனான் பாவிப்பன் என்று. அதுக்கு மனேச்சர் சொன்னது.. பிரச்சனைன்னு வந்தால்.. அது ஒரு வகையிலும் ஒத்துழைக்காத நாடு  என்று. மற்றைய நாடுகள் என்றால்... பறவாயில்லை.. ஏதாவது பேசித் தீர்க்கலாம் என்று. மேற்கத்தைய வங்கிக் கிளைகள் அங்கிருந்தால் கூட.. காட் பாவிப்பது நல்லதில்லை.. அங்க வேலை செய்யுறது லோக்கல் ஆக்கள்.. என்றாங்கள்.. இங்க. 

பிறகு கழிக்கப்பட்ட பணத்தை போராடி மீட்டிட்டார். அங்க வங்கி காசியந்திரங்களுக்கு மேல்.. வங்கியே கமரா பூட்டி கண்காணிக்குது. உடன இங்க மனேச்சர் சொன்னது.. அது இங்க சட்டவிரோதம்.. அங்க அவங்களுக்கு அது வழமை. நாங்க தான் கவனமா இருக்கனுன்னு. இத்தனைக்கும்.. உந்தக் கிளைகளில் அதிகம் வேலை பார்ப்பது தமிழர்களும் முஸ்லீம்களும் ஆவர். அதுக்காக சிங்களவன் நல்லவனுன்னு இல்லை.. அவனும் தான். :rolleyes:

நடந்த விஷங்களை... "பக்காவாக"  சொல்வதைப் பார்க்க.... 
அண்மையில்... ஸ்ரீலங்காவுக்குப்  போன, 
நெடுக்கருக்கு.... நடந்த விடயம் போலுள்ளது. :grin: :D:

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

மானமா.. அப்படியொன்னு தமிழரட்ட இப்ப இருக்கா. சொறீலங்காவில் இப்ப எல்லாம் சிங்களவன் கூட தமிழில பேசி தான் காசு பறிக்கிறான். tw_angry::rolleyes:

அண்மையில்.. வெள்ளவத்தையில் உள்ள ஒரு பிரபல வங்கியில்.. ஏ ரி எம்மில் ஒருவர் காசு எடுக்கப் போனவர்.. காட் எல்லாம் போட்டு முடிய... காசு வரல்ல.. ஆனால்.. வங்கியில்.. காசு கழிப்பட்டுப் போச்சு. இங்கின வந்து விசாரிச்சால்.. அவருக்கு வெள்ளை பேசுது. நீ எதுக்கு அங்க போய் காட் பாவிச்சது.. அவர் சொன்னார்.. சொல்லிட்டு தானே போனனான் பாவிப்பன் என்று. அதுக்கு மனேச்சர் சொன்னது.. பிரச்சனைன்னு வந்தால்.. அது ஒரு வகையிலும் ஒத்துழைக்காத நாடு  என்று. மற்றைய நாடுகள் என்றால்... பறவாயில்லை.. ஏதாவது பேசித் தீர்க்கலாம் என்று. மேற்கத்தைய வங்கிக் கிளைகள் அங்கிருந்தால் கூட.. காட் பாவிப்பது நல்லதில்லை.. அங்க வேலை செய்யுறது லோக்கல் ஆக்கள்.. என்றாங்கள்.. இங்க. 

பிறகு கழிக்கப்பட்ட பணத்தை போராடி மீட்டிட்டார். அங்க வங்கி காசியந்திரங்களுக்கு மேல்.. வங்கியே கமரா பூட்டி கண்காணிக்குது. உடன இங்க மனேச்சர் சொன்னது.. அது இங்க சட்டவிரோதம்.. அங்க அவங்களுக்கு அது வழமை. நாங்க தான் கவனமா இருக்கனுன்னு. இத்தனைக்கும்.. உந்தக் கிளைகளில் அதிகம் வேலை பார்ப்பது தமிழர்களும் முஸ்லீம்களும் ஆவர். அதுக்காக சிங்களவன் நல்லவனுன்னு இல்லை.. அவனும் தான். :rolleyes:

நிறைந்த கற்பனைகளுடன் எழுதப்பட்டுள்ளது - என்ன லாபமோ யாமறியோம்.

நான் 2011 இலிருந்து இங்கு குறைந்தது ஒரு 500 தடவைகளாவது எனது காட்டுகளை பாவித்து ஏ டி எம்மில் பணம் எடுத்திருப்பேன். சில இடங்களை தவிர மற்றய கடைகளில் எனது கார்ட்களைப் பாவிப்பதில்லை.

எனக்கு வசதியாக - அதாவது கணக்கு வைத்துக் கொள்ள, சில பாங்கிலேயே மட்டும் பணம் எடுப்பேன்.

இதுவரை இப்படி நடந்ததில்லை.

ஒரே ஒரு முறை எனது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்றது. நோர்வேயில் உள்ள எனது வங்கியுடன் தொடர்பு கொண்டபோது - சில தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக தொடர்பு இல்லை, கிரெடிட் கார்டை பாவிக்க சொன்னார்கள் - பிராப்ளம் சோல்வ்ட்.

எனது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நான் ஏமாற்றப்பட்டது இங்கிலாந்தில்தான்.

வந்துட்டானுங்க கதை அளக்க. 

Link to comment
Share on other sites

Four men charged with fraud after CCTV records ATM being tampered with

Four people charged with fraud after they were caught tampering with ATM on CCTV

Four people charged with fraud after they were caught tampering with ATM on CCTV

9 Mar 2016 / Rebecca Taylor, Reporter - Wandsworth /  @wandsworthbecca

      

Don't be the last to know! Get the latest local news straight to your inbox.

Sign up

 

Four men have been charged after CCTV recorded an ATM being tampered with last night.

The men, who were arrested last night, have all been charged with the possession or control of an article for use in fraud.

The men charged are Manikkam Sivakumaran, 40, of Plough Lane, Wimbledon, Varathan Rajun Santhanam, 44, of Mellison Road, Wandsworth, Mylvaganam Naresh, 30, of Brixton Road, Lambeth, and Dilrukshan Gnaneswaran, 23, also of Brixton Road, Lambeth.

All four men are due to appear at Wimbledon Magistrates’ Court today

Merton Police are warning people to be vigilant when using ATMs to withdraw money.

They advise people to cover their pin number, check their surroundings and always report anything suspicious.

http://www.yourlocalguardian.co.uk/news/local/14330839.Four_people_charged_with_fraud_after_they_were_caught_tampering_with_ATM_on_CCTV/ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

பெரிதாக அலட்டிக்கொள்ளாதீர்கள் யாயினி. இப்படி கும்பல்கள் பல கலாச்சாரத்திலும் உள்ளார்கள். சில ஊடகங்கள் நாம் தான் இப்படியான வேலைகளை செய்வதாக முனைப்பாக ஈடுபட்டுள்ளார்கள்.
இதன் பின்னால் உள்ள மாவியா கும்பலை  பலரும் இலகுவாக மறந்து விடுவது தான் நிதர்சனம்.

 

இதில் பெரிதாக அலட்டிக் கொள்வதில் எனக்கு எந்த இலாபமும் இல்லை தான் நுணா..ஆனால் அடுத்தவன் செய்யிறான் என்பதற்காக நாமும் அந்த வழியைத் தான் பின் பற்ற வேண்டும் என்றும் இல்லைத்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

நிறைந்த கற்பனைகளுடன் எழுதப்பட்டுள்ளது - என்ன லாபமோ யாமறியோம்.

நான் 2011 இலிருந்து இங்கு குறைந்தது ஒரு 500 தடவைகளாவது எனது காட்டுகளை பாவித்து ஏ டி எம்மில் பணம் எடுத்திருப்பேன். சில இடங்களை தவிர மற்றய கடைகளில் எனது கார்ட்களைப் பாவிப்பதில்லை.

எனக்கு வசதியாக - அதாவது கணக்கு வைத்துக் கொள்ள, சில பாங்கிலேயே மட்டும் பணம் எடுப்பேன்.

இதுவரை இப்படி நடந்ததில்லை.

ஒரே ஒரு முறை எனது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்றது. நோர்வேயில் உள்ள எனது வங்கியுடன் தொடர்பு கொண்டபோது - சில தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக தொடர்பு இல்லை, கிரெடிட் கார்டை பாவிக்க சொன்னார்கள் - பிராப்ளம் சோல்வ்ட்.

எனது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நான் ஏமாற்றப்பட்டது இங்கிலாந்தில்தான்.

வந்துட்டானுங்க கதை அளக்க. 

 

7 hours ago, nedukkalapoovan said:

மானமா.. அப்படியொன்னு தமிழரட்ட இப்ப இருக்கா. சொறீலங்காவில் இப்ப எல்லாம் சிங்களவன் கூட தமிழில பேசி தான் காசு பறிக்கிறான். tw_angry::rolleyes:

அண்மையில்.. வெள்ளவத்தையில் உள்ள ஒரு பிரபல வங்கியில்.. ஏ ரி எம்மில் ஒருவர் காசு எடுக்கப் போனவர்.. காட் எல்லாம் போட்டு முடிய... காசு வரல்ல.. ஆனால்.. வங்கியில்.. காசு கழிப்பட்டுப் போச்சு. இங்கின வந்து விசாரிச்சால்.. அவருக்கு வெள்ளை பேசுது. நீ எதுக்கு அங்க போய் காட் பாவிச்சது.. அவர் சொன்னார்.. சொல்லிட்டு தானே போனனான் பாவிப்பன் என்று. அதுக்கு மனேச்சர் சொன்னது.. பிரச்சனைன்னு வந்தால்.. அது ஒரு வகையிலும் ஒத்துழைக்காத நாடு  என்று. மற்றைய நாடுகள் என்றால்... பறவாயில்லை.. ஏதாவது பேசித் தீர்க்கலாம் என்று. மேற்கத்தைய வங்கிக் கிளைகள் அங்கிருந்தால் கூட.. காட் பாவிப்பது நல்லதில்லை.. அங்க வேலை செய்யுறது லோக்கல் ஆக்கள்.. என்றாங்கள்.. இங்க. 

பிறகு கழிக்கப்பட்ட பணத்தை போராடி மீட்டிட்டார். அங்க வங்கி காசியந்திரங்களுக்கு மேல்.. வங்கியே கமரா பூட்டி கண்காணிக்குது. உடன இங்க மனேச்சர் சொன்னது.. அது இங்க சட்டவிரோதம்.. அங்க அவங்களுக்கு அது வழமை. நாங்க தான் கவனமா இருக்கனுன்னு. இத்தனைக்கும்.. உந்தக் கிளைகளில் அதிகம் வேலை பார்ப்பது தமிழர்களும் முஸ்லீம்களும் ஆவர். அதுக்காக சிங்களவன் நல்லவனுன்னு இல்லை.. அவனும் தான். :rolleyes:

இது களவுப் பிரச்சனை இல்லை. தொழில்நுட்ப காரணம். வேறு பிரச்சனை இல்லை.

பொதுவாக வெளிநாட்டு மட்டைகள், அம்மட்டையின் உள்ளே சங்கேதமாக குறிப்பிடப்பட்டிருக்கும், அடிப்படை கரண்சி யில் இருந்து பாவிக்கபடும் நாட்டின் அடிப்படை கரண்சிக்கு நாணயமாற்று கணக்கீடு செய்து, பின் உள்ளூர் கரண்சிக்கு கணக்கீடு செய்து, ஒவ்வொருவங்கியினதும், மட்டை வழங்குனரினதும், அரசவரியினதும் கணக்கீடுகளுக்கு உள்ளாகி , நமக்கு இறுதியாக எவ்வளவு தருவது என்று தீர்மானிப்பதனிடையே.... , ஏதோ ஒரு தரவு தாமதமாகின்... ATM புரோசசிங் ரைம் கடந்தால், மட்டையை தள்ளி, transaction முடித்துவிடும்.

கணக்கில் கழிந்திருக்கும். பணம் கொடுக்கப்பட்டிருக்காது. இது பலருக்கு நடப்பது.

அடுத்தது.... வெளிநாடுகளில் ATM ல் பணம் எடுப்பது முட்டாள்தனமானது.

 

Link to comment
Share on other sites

2 minutes ago, Nathamuni said:

பொதுவாக வெளிநாட்டு மட்டைகள், அம்மட்டையின் உள்ளே சங்கேதமாக குறிப்பிடப்பட்டிருக்கும், அடிப்படை கரண்சி யில் இருந்து பாவிக்கபடும் நாட்டின் அடிப்படை கரண்சிக்கு நாணயமாற்று கணக்கீடு செய்து, பின் உள்ளூர் கரண்சிக்கு கணக்கீடு செய்து, ஒவ்வொருவங்கியினதும், மட்டை வழங்குனரினதும், அரசவரியினதும் கணக்கீடுகளுக்கு உள்ளாகி , நமக்கு இறுதியாக எவ்வளவு தருவது என்று தீர்மானிப்பதனிடையே.... , ஏதோ ஒரு தரவு தாமதமாகின்..

இல்லையே

இன்னமும் கொஞ்சம் விபரமாக தேடித் பாருங்கள்.

நாம் பணம் எடுக்கும்போது மட்டையில் உள்ள விபரத்தை வைத்துத்தான் பணம் தருமே தவிர அங்கேயே அப்போதே எல்லாமும் கணக்கிடப்படுவதில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இல்லையே

இன்னமும் கொஞ்சம் விபரமாக தேடித் பாருங்கள்.

நாம் பணம் எடுக்கும்போது மட்டையில் உள்ள விபரத்தை வைத்துத்தான் பணம் தருமே தவிர அங்கேயே அப்போதே எல்லாமும் கணக்கிடப்படுவதில்லை.
 

 

உங்கள் மட்டையின் Base currency NK, இலங்கையினது... US$ நீங்கள் கேட்பது இலங்கை ரூபாயில்..

மட்டை வழங்குனர், விசா, மாஸ்டர்.... அவர்களது இலங்கைக்கான நாட்டு ரோயாலிற்றி....

இலங்கை அல்லது நோர்வே அரச வரி இருப்பின்...அது (இந்தியாவில் உண்டு).

நாணயமாற்று விகிதம் அடிக்கடி மாறும். இந்த மாற்றத்தின் Range ஜ முன்கூட்டியே அனுமானித்து அதன் highest figure படியே  நீங்கள் பணம் பெறுவீர்கள்.

ஏதாவது உலகளாவிய sensitive காரணத்தினால்... இந்த அனுமான range வெளியே மாற்றுவிகிதம் போனால்... உடனடியாக புதிய விகிதம் update ஆகும்.

அந்த நேரத்தில் மட்டை போட்டால் இது போல் நிகழும்.

முக்கியமாக banks always wins and we are losers என்பது தான் வங்கியியல் money transaction நிலைப்பாடு.

இலண்டனின் Stock Exchange லும் பார்க்க, money exchange மார்க்கற் பாரியது.... ஆனால் இரண்டாவது.... சந்து பொந்துகளிலும் நடக்கும். முதலாவது SE ல் மட்டும். 

(நமக்கு வேலை இந்தப் பக்கம்தான்.)

Link to comment
Share on other sites

39 minutes ago, Nathamuni said:

அரசவரியினதும் கணக்கீடுகளுக்கு உள்ளாகி , நமக்கு இறுதியாக எவ்வளவு தருவது என்று தீர்மானிப்பதனிடையே...

இந்த கணக்கீடு 
அப்பவே நடக்குமா அல்லது பிறகா?

அதுவும் டெபிட் காட்டை பாவிக்கும்போது 

இன்னமும் கொஞ்சம் விபரமாக தேடித் பாருங்கள்.

46 minutes ago, Nathamuni said:

அடுத்தது.... வெளிநாடுகளில் ATM ல் பணம் எடுப்பது முட்டாள்தனமானது.

இதையும் கொஞ்சம் விளக்கினால் - பலருக்கு பிரயோசனமாக இருக்கும் (முட்டாள்களாக இல்லாமல் இருக்க)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

 

இது களவுப் பிரச்சனை இல்லை. தொழில்நுட்ப காரணம். வேறு பிரச்சனை இல்லை.

பொதுவாக வெளிநாட்டு மட்டைகள், அம்மட்டையின் உள்ளே சங்கேதமாக குறிப்பிடப்பட்டிருக்கும், அடிப்படை கரண்சி யில் இருந்து பாவிக்கபடும் நாட்டின் அடிப்படை கரண்சிக்கு நாணயமாற்று கணக்கீடு செய்து, பின் உள்ளூர் கரண்சிக்கு கணக்கீடு செய்து, ஒவ்வொருவங்கியினதும், மட்டை வழங்குனரினதும், அரசவரியினதும் கணக்கீடுகளுக்கு உள்ளாகி , நமக்கு இறுதியாக எவ்வளவு தருவது என்று தீர்மானிப்பதனிடையே.... , ஏதோ ஒரு தரவு தாமதமாகின்... ATM புரோசசிங் ரைம் கடந்தால், மட்டையை தள்ளி, transaction முடித்துவிடும்.

கணக்கில் கழிந்திருக்கும். பணம் கொடுக்கப்பட்டிருக்காது. இது பலருக்கு நடப்பது.

அடுத்தது.... வெளிநாடுகளில் ATM ல் பணம் எடுப்பது முட்டாள்தனமானது.

 

முனியர் நீங்கள் சொல்வது போலவும் அவருக்கு நடந்திருக்கலாம். ஆனால் அவர் இந்தப் பிரச்சனையை காசாளர் கவுன்டருக்கு எடுத்துச் சென்றும் அங்கு உரிய கவனம் செலுத்தாமல்.. தட்டிக்கழிக்கும் பாங்கில் செயற்பட்டது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  கவுன்டரில்.. விடயத்தை விளக்கிச் சொல்லி இருக்கலாம்.. அல்லது அவர்களுக்கு இந்த அறிவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

இருந்தாலும்.. விடயத்தை அவர் இங்கு வந்து தெரிவித்ததும்.. இங்கு வங்கி உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கி விசாரணைகளை முடுக்கிவிட்டது. அதுமட்டுமன்றி அங்கு அந்த வங்கியுடன் மேலும்..எந்தத் தகவல்களையும் பரிமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்களாம். காசியந்திரம் காசை வழங்கவில்லையா என்பதை அவர்கள் இலகுவாக இயந்திரக் காசிருப்பை கணித்து கண்டு சொல்லலாம்.. எனவே தாங்கள்.. அவர்களிடம் இது பற்றி கோரிக்கை வைப்போம் என்றே சொன்னார்களாம். அதற்கு அந்த வங்கி ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் மாற்றீடாக அந்தக் காட்டை வங்கிக்கு வழங்கிய நிறுவனம்.. இதனைக் கையாளும் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டினார்களாம். 

சொறீலங்காவில் உள்ளவர்கள் ஏன் ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை..??! ஒருவேளை.. தொழில்நுட்பக் கோளாறு என்றால்.. அதனை விளக்கிச் சொல்லவும் பஞ்சியா..?!:rolleyes:

-------------------

எதுஎப்படியோ.. இப்படியான விவகாரங்கள் சொறீலங்காவில் நடக்குது என்பதை தெரியப்படுத்தவே இந்தப் பதிவு. சொறீலங்கா பெரிய பத்திரமான தேசம் என்று பத்திரம் வழங்கி.. அங்குள்ள.. அலங்கோலங்களை மறைக்கனுன்னு எங்களுக்கு ஒரு தேவையும் இல்லை. அந்த நாடு அலங்கோலங்களில் இருந்து வெளிய வந்து மக்களின் முழு நம்பிக்கைக்குரிய நாடானால் மட்டுமே.. அங்கு உண்மையா அபிவிருத்தியும் முன்னேற்றமும் வரும். அதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. 

இன்றேல்.. அது இன்னும் பல ஆண்டுகளுக்கும் 3ம் உலக நாடாகவே இருக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

முனியர் நீங்கள் சொல்வது போலவும் அவருக்கு நடந்திருக்கலாம். ஆனால் அவர் இந்தப் பிரச்சனையை காசாளர் கவுன்டருக்கு எடுத்துச் சென்றும் அங்கு உரிய கவனம் செலுத்தாமல்.. தட்டிக்கழிக்கும் பாங்கில் செயற்பட்டது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  கவுன்டரில்.. விடயத்தை விளக்கிச் சொல்லி இருக்கலாம்.. அல்லது அவர்களுக்கு இந்த அறிவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

இருந்தாலும்.. விடயத்தை அவர் இங்கு வந்து தெரிவித்ததும்.. இங்கு வங்கி உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கி விசாரணைகளை முடுக்கிவிட்டது. அதுமட்டுமன்றி அங்கு அந்த வங்கியுடன் மேலும்..எந்தத் தகவல்களையும் பரிமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்களாம். காசியந்திரம் காசை வழங்கவில்லையா என்பதை அவர்கள் இலகுவாக இயந்திரக் காசிருப்பை கணித்து கண்டு சொல்லலாம்.. எனவே தாங்கள்.. அவர்களிடம் இது பற்றி கோரிக்கை வைப்போம் என்றே சொன்னார்களாம். அதற்கு அந்த வங்கி ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் மாற்றீடாக அந்தக் காட்டை வங்கிக்கு வழங்கிய நிறுவனம்.. இதனைக் கையாளும் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டினார்களாம். 

சொறீலங்காவில் உள்ளவர்கள் ஏன் ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை..??! ஒருவேளை.. தொழில்நுட்பக் கோளாறு என்றால்.. அதனை விளக்கிச் சொல்லவும் பஞ்சியா..?!:rolleyes:

-------------------

எதுஎப்படியோ.. இப்படியான விவகாரங்கள் சொறீலங்காவில் நடக்குது என்பதை தெரியப்படுத்தவே இந்தப் பதிவு. சொறீலங்கா பெரிய பத்திரமான தேசம் என்று பத்திரம் வழங்கி.. அங்குள்ள.. அலங்கோலங்களை மறைக்கனுன்னு எங்களுக்கு ஒரு தேவையும் இல்லை. அந்த நாடு அலங்கோலங்களில் இருந்து வெளிய வந்து மக்களின் முழு நம்பிக்கைக்குரிய நாடானால் மட்டுமே.. அங்கு உண்மையா அபிவிருத்தியும் முன்னேற்றமும் வரும். அதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. 

இன்றேல்.. அது இன்னும் பல ஆண்டுகளுக்கும் 3ம் உலக நாடாகவே இருக்கும். :rolleyes:

 
 
 

பணம் கொடுக்காமல் காட்டினை புறம் தள்ளுவது இங்கும் நடக்கின்றது.

அது மட்டுமல்ல.... 10 பவுண்ட்ஸ் கேட்டால், 100 பவுண்ட்ஸ் கொடுக்கும் நிகழ்வும் நடந்துள்ளது.

இது வெளியே சொல்ல முடியாத technical cliches.

ஒரு  வங்கி இதனை fix பண்ணினால் அடுத்த வங்கி அதை follow பண்ண நேரம் எடுப்பதால், இரு வங்கிகளுக்கான technical communication முதல், intenational intenet link speed போன்ற பல விடயங்கள் இடையே உண்டு.

இதில் இங்குள்ள வங்கி முகவர் சொன்னது, சும்மா convince பண்ணுவது. பல கோடிக்கணக்கான transactions இடையே ஒன்றை மட்டும் மனிதர்களால் தேடிப்பிடிக்க முடியாது.

உண்மையில், பணம் கொடுக்கப்படவில்லை என்பதை இரு பக்க வங்கிகளுக்கும் அறிவித்து, கணக்கை நேர் செய்வது visa ஓர் master என்னும் இடையில் உள்ள முகவர்.

இலங்கை வங்கித்துறை, இந்தியாவிலும் பார்க்க நவீனமானது. இந்தியாவில், மத்திய அரசு பணத்தினை செல்லுபடியில்லாமல் செய்து, ஒருவருக்கு 4000 ரூபா மட்டும் எடுக்கலாம் என்னும் போது, வங்கி முகாமை யாளர்கள், ரெட்டி போன்ற ஆட்களுக்கு கோடிக்கணக்கில் துணிவாக கொடுக்குமளவுக்கு இருக்கிறது வங்கியியல் அங்கு.

பைனான்ஸியல் சேர்விஸ்ஸ்ல் இலங்கை காத்திரமான ஒரு முகாந்திர நிலையமாக மாறும் என்ற நிலைப்பாட்டுடன், லண்டன் stock exchange அங்கே அலுவலகம் திறந்து உள்ளது.

http://www.uda.gov.lk/index.php?option=com_content&view=article&id=55:london-stock-exchange-group-increases-footprint-in-sri-lanka&catid=9&Itemid=147&lang=en

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு மில்லையன் டொலர்  இலங்கை காசுக்கு எவ்வளப்பா ??

Link to comment
Share on other sites

46 minutes ago, முனிவர் ஜீ said:

எட்டு மில்லையன் டொலர்  இலங்கை காசுக்கு எவ்வளப்பா ??

922557376.00 Sri Lankan Rupee tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2017 at 6:50 PM, Nathamuni said:

இலண்டனின் Stock Exchange லும் பார்க்க, money exchange மார்க்கற் பாரியது.... ஆனால் இரண்டாவது.... சந்து பொந்துகளிலும் நடக்கும். முதலாவது SE ல் மட்டும். 

(நமக்கு வேலை இந்தப் பக்கம்தான்.)

 

நாதமுனி,

பங்குமாற்று வர்த்தகத்தில் ஈடுபடுவது லாபகரமானதா? இதை எப்படி ஆரம்பிப்பது என்று விளக்குவீர்களா? மேலும் இணயத்தில் விளம்பரப்படுத்தப்படுவது போல் சரக்கு (commodity) அல்லது உலோக (metal) சந்தையில் வாரத்திற்கு 500 அல்லது 600 பவுண்ஸ் பகுதி நேரமாக வேலை செய்து (online) உழைக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, colomban said:

 

நாதமுனி,

பங்குமாற்று வர்த்தகத்தில் ஈடுபடுவது லாபகரமானதா? இதை எப்படி ஆரம்பிப்பது என்று விளக்குவீர்களா? மேலும் இணயத்தில் விளம்பரப்படுத்தப்படுவது போல் சரக்கு (commodity) அல்லது உலோக (metal) சந்தையில் வாரத்திற்கு 500 அல்லது 600 பவுண்ஸ் பகுதி நேரமாக வேலை செய்து (online) உழைக்கமுடியுமா?

 
 

முடிந்த வரை அந்தப் பக்கம் போகாதீர்கள்.

சூது..... தரித்திரம் பிடித்த வேலை.

இங்கே ஒருவர் வெல்வதாயின் இன்னொருவர் இழக்க வேண்டும். இங்கே பணம் பண்ணுபவர்கள்..... வெல்பவரிடமும், இழப்பவரிடமும்.... (அதாவது இருபக்கமும்) கொமிசன் அடிப்பவர்கள் (Traders) மட்டுமே.

பணம் பண்ண வேண்டுமானால் பங்கு வர்த்தகத்திலும் பார்க்க, money trasaction (நாம் பேசிக் கொண்டிருப்பது) சிறந்தது.

அதுதான் ஊருக்கு பணம் அனுப்புவது.... உண்டியல்....     

இந்த தொழிலில் இருக்கும் யாராவது தெரிந்தால் பேசிப் பாருங்கள். 

காசு.... லட்சுமி... சீதேவியான தொழில் என்பார்கள்.

முதல் இல்லாத... நம்பிக்கை மூலதனமாக போடும் தொழில்.

சட்ட பூர்வமாக செய்வதற்குரிய வகையில் திட்டமிட்டு இறங்கினால் வெற்றி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு விளங்குவதில்லை... இந்த தொழில்.

பணத்தைக் இங்கே கொடுத்தால், அங்கே காசு கொடுப்பார்கள் என்ற விளக்கம் மட்டுமே.

முதலாவது கமிஷன் - ஒரு கொடுப்பனவுக்கு £5... ஒரு வாரத்துக்கு 200 செய்தால் £1000.

இரண்டாவது - விகிதத்தில் கூடுதலாக வைத்து பணம் அதில் பணம் பண்ணுவது.

மூன்றாவது.... பணம் நீங்கள் எங்கே கொடுக்கிறீர்களோ அங்கிருந்து... நகர்வதில்லை. 

இங்கே வெளியே போகாத பணத்தினை.... money market ல் தருணம் பார்த்து transaction செய்து மேலும் பணம் பார்ப்பார்கள். 

உதாரணமாக.... டொனால்ட் டிரம்ப் வென்றதும் டொலர் மதிப்பு குறைந்தது. இந்த நேரத்தில் சந்தையில் டொலரை வாங்கி.... இரு நாட்களில் அது மீளும் போது.... திருப்பி வித்து பவுனை வாங்கி விடுவார்கள்.

இது ஒரு நஷடம் இல்லாத தொழில்... ஏனெனில் பொருள் ( காசு ) டாலராக, பவுண்ட்ஸ் ஆக... யூரோ ஆக உங்களிடமே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

பணம் கொடுக்காமல் காட்டினை புறம் தள்ளுவது இங்கும் நடக்கின்றது.

கார்ட்டை புறம் தள்ளினாலும் பறவாயில்லை.....உள்ளுக்கை தள்ளின கார்ட்டு வெளியிலை வராமலே ஒரேயடியாய் உள்ளக்கை போட்டுது எண்டெல்லே உங்கை கனசனம் விசனம் தெரிவிக்கிது.:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.