Jump to content

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் பெண்களைப் பற்றி முந்தி இவரே தேவையில்லாமல் எழுதின ஞாபகம்...திருந்தினது நல்லது

Link to comment
Share on other sites

  • Replies 349
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

ஊரில் இருக்கும் பெண்களைப் பற்றி முந்தி இவரே தேவையில்லாமல் எழுதின ஞாபகம்...திருந்தினது நல்லது

ஊரில் உள்ள பெண்கள் எல்லாரையும் சொல்லி கருத்தெழுதவில்லை. இப்பவும் ஊரில அப்படி இப்படி பெண்கள் இருக்கத்தான் செய்யினம். ஆனால்.. பொதுவாக உள்ள குற்றச்சாட்டையே மறுதலிக்கிறம்.. சில ஊர்களில் அவதானித்ததன் படி. 

திருந்தினது என்பதிலும் நேரடி அவதானிப்பின் பின் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதே சரியாகும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கா நெடுக்கு போய் வந்ததது சந்தோசம். இங்கு சொறிலங்கா நல்லது என்று வெள்ளையடிக்க வரிசையில் நிறைய நிற்கினம் அதை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டி உள்ளது கேப்பபுலவில் என்ன நடக்குது என்பதை மறந்து விட்டு இங்கு மினக்கெட்டு வெள்ளையடிப்பவர்களை பார்த்து. காறித்துப்ப சொல்லுது  மனது

Link to comment
Share on other sites

On ‎20‎/‎02‎/‎2017 at 10:29 AM, nedukkalapoovan said:

அனுபவம் 1. 

இன்னும் இளையவனாக இருப்பதாலும்.. தனியப் போக வேண்டி இருந்ததாலும்.. எங்கும் இல்லாத அனுபவம் சொறீலங்கா மண்ணை தொட்டதுமே வரத்தொடங்கிவிட்டது.

சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்..  சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது.  இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள்.  இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

இலங்கை போய் சுக பெலத்துடன் மீண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள், கலியான எழுத்துக்கும் வாழ்த்துக்கள்.

விமான நிலையத்தில்  பறித்ததை நம்ப கடினமாக இருக்கிறது. பறித்தது என்பதை விட நீங்கள் கொடுத்தது என்று சொல்லியிருக்கலாம். மடியில் கனம் இல்லாவிட்டால் பண்ணுறது பண்ணிப்பார் எண்டு சொல்லியிருக்கலாம் (நிழலி அண்ணாவின் கேள்விக்குப் பச்சை). குடிவரவு அதிகாரிகளும் CID, enquiry எண்டு சொல்லிப் பார்க்கிறது, வந்தால் லாபம் வராவிட்டால் அவர்களுக்கு நட்டம் ஒன்றுமில்லையே. (கடைசியாகப் போனபோது எனக்கு வயது 27, திறமான தொழில் துறை).

2011 போனபோது மாமாவுக்கு duty free யில் வாங்கிய சிவாஸ் போத்திலை வெள்ளையும் சொள்ளையுமா நிண்ட கஸ்டம்ஸ் அதிகாரி ஆட்டயப் போடப் பார்த்தார். "தமுசட்ட மொனவாத ஒனே"  என்று மட்டும் கேட்டேன்.  பல்லைக் காட்டிக்கொண்டு "சொறி" எண்டார். நான் விட்டுப்போட்டு வெருண்டிருந்தால் போத்தல் போயிருக்கும். எம்மவர்கள் தான் எதுக்கு சோலி எண்டு போட்டு காசை, போத்திலை குடுத்து பழக்கிவிட்டார்கள்.

ஓடுபாதை திருத்தத்திற்காக விமான நிலைய மட்டுப்படுத்தப்பட்ட நேர அட்டவணையால் பலருக்கும் சிரமம் வருவது தவிர்க்க முடியாதது. இல்லாவிட்டால் மத்தளவிலே இறங்கி கொழும்பு வருவது இதைவிட மிகவும் சிரமமானது.

இலங்கை போன்ற மூன்றாம்  நாடுகளில் அதிகாரிகளுக்கு  இருப்பது ஆச்சரியமான விடயம் அல்ல ஆனால் இந்தியா, அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவோ திறம்.

வெளிநாட்டுக் காரரை, அவர்களின் காசை, இலத்திரனியல் கருவிகளை அதிசயப் பிறவிகளாகப் பார்த்த காலம் எப்பவோ மலையேறி விட்டது. மூன்று வருடங்களின் முன் நான் போன போதே எல்லாற்ற கையிலயும் புதுப் புது கலெக்சி கழுத்தில கானோன், சிவத்தில சிக்ஸ்டி இன்ச் LCD எண்டு இருந்திச்சு. இப்ப கார், சிங்கப்பூர் ஹொலிடே எண்டு இன்னும் கூடீட்டு. இதனால் நாளாந்த சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள் இல்லை எனக் கூறவில்லை, மத்திய வர்க்கம் நன்கு அதிகரித்து விட்டது எனக் கூற வருகிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Thumpalayan said:

இலங்கை போய் சுக பெலத்துடன் மீண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள், கலியான எழுத்துக்கும் வாழ்த்துக்கள்.

விமான நிலையத்தில்  பறித்ததை நம்ப கடினமாக இருக்கிறது. பறித்தது என்பதை விட நீங்கள் கொடுத்தது என்று சொல்லியிருக்கலாம். மடியில் கனம் இல்லாவிட்டால் பண்ணுறது பண்ணிப்பார் எண்டு சொல்லியிருக்கலாம் (நிழலி அண்ணாவின் கேள்விக்குப் பச்சை). குடிவரவு அதிகாரிகளும் CID, enquiry எண்டு சொல்லிப் பார்க்கிறது, வந்தால் லாபம் வராவிட்டால் அவர்களுக்கு நட்டம் ஒன்றுமில்லையே. (கடைசியாகப் போனபோது எனக்கு வயது 27, திறமான தொழில் துறை).

2011 போனபோது மாமாவுக்கு duty free யில் வாங்கிய சிவாஸ் போத்திலை வெள்ளையும் சொள்ளையுமா நிண்ட கஸ்டம்ஸ் அதிகாரி ஆட்டயப் போடப் பார்த்தார். "தமுசட்ட மொனவாத ஒனே"  என்று மட்டும் கேட்டேன்.  பல்லைக் காட்டிக்கொண்டு "சொறி" எண்டார். நான் விட்டுப்போட்டு வெருண்டிருந்தால் போத்தல் போயிருக்கும். எம்மவர்கள் தான் எதுக்கு சோலி எண்டு போட்டு காசை, போத்திலை குடுத்து பழக்கிவிட்டார்கள்.

ஓடுபாதை திருத்தத்திற்காக விமான நிலைய மட்டுப்படுத்தப்பட்ட நேர அட்டவணையால் பலருக்கும் சிரமம் வருவது தவிர்க்க முடியாதது. இல்லாவிட்டால் மத்தளவிலே இறங்கி கொழும்பு வருவது இதைவிட மிகவும் சிரமமானது.

இலங்கை போன்ற மூன்றாம்  நாடுகளில் அதிகாரிகளுக்கு  இருப்பது ஆச்சரியமான விடயம் அல்ல ஆனால் இந்தியா, அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவோ திறம்.

வெளிநாட்டுக் காரரை, அவர்களின் காசை, இலத்திரனியல் கருவிகளை அதிசயப் பிறவிகளாகப் பார்த்த காலம் எப்பவோ மலையேறி விட்டது. மூன்று வருடங்களின் முன் நான் போன போதே எல்லாற்ற கையிலயும் புதுப் புது கலெக்சி கழுத்தில கானோன், சிவத்தில சிக்ஸ்டி இன்ச் LCD எண்டு இருந்திச்சு. இப்ப கார், சிங்கப்பூர் ஹொலிடே எண்டு இன்னும் கூடீட்டு. இதனால் நாளாந்த சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள் இல்லை எனக் கூறவில்லை, மத்திய வர்க்கம் நன்கு அதிகரித்து விட்டது எனக் கூற வருகிறேன்.

 

 

கடசி பந்திக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் உங்களின் அனுபவம் 1 "தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்" என்ற வகை, தமிழ் தேசிய போராட்டத்திற்கும் நமக்கும் தொடர்பில்லை என்றால் நெஞ்சை மட்டும் அல்ல கு* நிமிர்த்தி விட்டு நிற்கலாம். 

நீண்டகாலத்தின் பின்னர் வெளிநாட்டுகடவுச்சீட்டில் முதன்முறையாக போகும் போது இப்படியான பிரச்சனைகள் எழும். அடிக்கடி சென்று வாருங்கள் சிறீலங்கா அன்போடு உங்களை வரவேற்கும்.

தும்பளையான் எங்கடை ஆட்கள் சிங்களவனுக்கு காசு கொடுப்பதற்கு முதல் காரணம் மொழிப் பிரச்சனை. ஆங்கிலம் தெரிந்தாலும் சிங்களவன் என்றவுடன் ஒருவித தயக்கத்துடனே கதைப்பார்கள்.

மேலும் உந்த அதிகரித்த மத்தியவர்க்கம் பல வருடங்களுக்கு முன்னரே வார இறுதி நாட்டகளில் விடுதிகளில் தங்கவும் தண்ணியடிக்கவும் தொடங்கிவிட்டடார்கள். அங்கு இருக்கும் கஷ்டப்படும் மக்கள் இவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

12 hours ago, நிழலி said:

 

நெடுக்கு / நுணா,

என் வயது 42 என்பதால் இளைய வயது என்ற பிரிவுக்குள் வர முடியாது. எனக்கு தலை முடி கறுப்பாகத்தான் இருக்கு (உபயம்: டை), தொழில் / வசதி விடயங்களிலும் ஓரளவுக்கு நல்ல நிலையில் தான் உள்ளேன். 2007 இல் இருந்து 2009 வரைக்கும் புலம்பெயர் நாடுகளில் நடந்த பல  போராட்டங்களில் குடும்பத்துடன் பங்குபற்றி உள்ளேன். சொந்தப் பெயரில் இருக்கும் முகனூலில் தலைவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதில் இருந்து பல விடயங்களை நேரிடையாகவே எழுதியும் வருகின்றேன் (சில யாழ் கள உறவுகள் என் முகனூலில் இருப்பதால் அவர்களுக்கும் தெரியும்)

நான் கடந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டு தடவை இலங்கைக்கு சென்று இருக்கின்றேன். போன மாதமும் மாமாவின் மரண சடங்கில் கலந்து கொள்ள அம்மாவுடன் போயிருந்தேன். அதற்கு முதல் செப்ரம்பரில் தனியாகத்தான் இலங்கைக்கு சென்றனான்.

எனக்கு எந்த பிரச்சனையும் இலங்கை செல்லும் போது ஏற்படவில்லை. செப்ரம்பரில் கடவுசீட்டை பார்த்த குடிவரவு அதிகாரி திமிராக 'கப்பலிலா கனடா போனாய்" என்று கேட்க, "ஏன் உன்ர சிஸ்ரத்தில் நான் ஆரு என்று தெளிவாக தகவல் போட்டு இருக்கும்... அதில் அப்படியா இருக்கு?" என்று கேட்டதை தவிர வேறு எதுவும் நிகழவில்லை.

கொழும்பிலும் தனியாகத்தான் ஹோட்டலில் நின்றனான் (ஹோட்டல் பெயரில் இருந்து அறை எண் வரைக்கும் ETA எடுக்கும் போது குறிப்பிட்டு இருந்தனான்) .என்னை விட தீவிரமாக தமிழ் தேசிய விடயத்தில் இயங்குகின்ற / எழுதி வருகின்ற என் பல நண்பர்களும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் தான் பயணிக்கின்றனர் (மகிந்தவின் ஆட்சியின் பின்)

என் அனுபவத்தினை பொறுத்தவரைக்கும் ஹீத் துரு விமான நிலையம் (Heathrow airport), பிராங்க்பேட் விமான நிலையம் ஆகியவற்றை விட இலங்கை விமான நிலையம் வசதி குறைவாயினும் மனிதாபிமானத்துடன் மென்மையாகவே பயணிகளை அணுகுகின்றனர்.

நெடுக்கு, உங்களுக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சனையை கொஞ்சம் தெளிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் அது தொடர்பாக சர்வதேச அமைப்புகளிலும் முறையிடலாம்.


நுணா,
நீங்கள் 2009 இன் பின் இலங்கைக்கு போகவில்லையா? போயிருப்பின் தலைமுடிக்கு வெள்ளை டை அடித்துக் கொண்டா போனீர்கள்?

இல்லை வெள்ளை டை அடிக்கவில்லை. டை அடித்தால் மட்டும் வயதை ஒரளவுக்கேனும் கண்டு  பிடிக்க முடியாதா??

2009,2014 ல் சென்றுள்ளேன். இரு தடவையும் கேள்விக்கு மேல் கேள்விகளும் திரும்பி வரும் போது 10 நிமிடம் விமானம் கிளம்ப இருக்கையில் கடவுச்சீட்டை தந்தார்கள்.

அதெப்படி உங்களுக்கு பிரச்சனை தரவில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு  பிரச்சனை தந்தார்கள் என்பதை நம்ப மறுக்கிறீர்கள் அல்லது பொய் கூறுவதாக நினைக்கிறீர்கள்?.

இன்னுமொருவர் ஏன் அங்கு வருகிறீர்கள் என தான் நாட்டை குத்தகைக்கு எடுத்ததாக நினைத்து கேள்வி கேட்கிறார்??

பிராங்போட்டில் மிக மிக கண்ணியமாக நடந்தார்கள். இன்னுமொரு முறை போவதாயின் பிராங்போட்டால் போக தயங்க மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மூன்றாம் நாடு இப்படித்தான் இருக்கும், இந்திய ஐரோப்பிய அரபு நாடுகளை பார்க்க திறம் என்பவர்கள் நெடுக்கரின் அனுபவம் 1 யை மறுதலிக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை ஒரு சில ஆக்களின்ரை கதையை பார்த்தால் எனக்கு ஒண்டும் நடக்கேல்லை.அதாலை உனக்கும் ஒண்டும் நடந்திருக்காது. நீ பொய் சொல்லுறாய் எண்ட மாதிரி கதை போகுது.:grin:

Link to comment
Share on other sites

On 2/21/2017 at 5:10 AM, nedukkalapoovan said:

சைக்கிள் லேன் (சைக்கிள் வீதி ஒழுங்கை) தான் வீதியின் இரு மருங்கிலும்.. தடித்த வெள்ளைக் கோட்டுக்கு இப்பால்  அமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தமிழை விளங்கிக் கொள்வதில் பெரிய பிரச்சனை இருக்கிறது ஜீவன் அங்கிள்.

ஜீவன் அங்கிள்.. குடும்பஸ்தர்கள்..  தலைநரைத்தவர்கள் போனால்.. சொறீலங்கா... குடிவரவு எதுவும் கேட்காது. இளையவர்கள் போனால் குறிப்பாக நீண்ட காலத்தின் பின் தனியப் போகும் இளையவர்கள் அதுவும் நல்ல தொழில்துறையில் இருப்பவர்கள் என்று கண்டால்.. காசு பறிக்காமல் அனுப்பமாட்டார்கள் போலவே தெரிகிறது.

Sorry தாத்தா 

இலங்கையில் அமைக்கப்பட்ட சகல கார்பட் வீதிகளும் இப்படித்தான் (நடுவில் இரு வீதிகளையும் கோட்டினால் பிரித்திருந்தால்) இருக்கும்
அது முக்கியமான வீதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

நல்ல வேளை - ஐரோப்பாவில் உள்ளது போல இல்லை என்று குளறாமல் விட்டதே சந்தோசம்.

இதைத்தான் யானை பார்த்த கதை என்று சொல்வார்கள்.

அப்புறம் தாத்தா 
உங்கட வயதில படிச்சு முடிச்சு, திருமணமும் செய்து இரண்டு பிள்ளையுடன் இருந்தனங்கள்.

தாத்தா பிள்ளையை தூக்கிக் கொண்டு திரியிறதை பாத்து ஊரே சிரிக்கப் போகுது
நான் சிரிக்க மாட்டான் - நான் நல்ல பிள்ளை.
 

Link to comment
Share on other sites

On 2/20/2017 at 4:59 AM, nedukkalapoovan said:

சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்..  சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது.  இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள்.  இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

நான் 1991 இற்கு பின்னர் 2011 யில்தான் இலங்கை சென்றிருந்தேன் - அதாவது 20 வருடங்களின் பின்னர். 1991 இல் இலங்கை கடவுச்சீட்டு, 2011 இல் நோர்வேயிஜியன் கடவு சீட்டு.  எதுவுமே நடக்கல்லியே.

சும்மா நீங்கள் மட்டும்தான் சட்ட ரீதியாக போனோம் வந்தோம் என்று பிதற்றல் - வேறு வேலை பாருங்கோ 

அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

உறுதி செய்ய முடியாத விடயங்களை பகிர்ந்து சும்மா வதந்திகளை கிளப்பாமல் இருங்கோ - நல்லா இருப்பீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

 

( நெடுக்கருக்கு வயது 30 களில் இருக்கும் என நினைக்கிறேன்)

வெளிநாடுகளில் எடுத்த படங்கள் அங்கு இருந்தது, எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் 2009 டிசம்பரில் சென்ற போது 3 நாட்கள் தடுத்து விமானநிலையத்திலேயே வைத்திருந்தார்கள், அவரது தொலைபேசியிலிருந்த தொடர்பு இலக்கங்களை உருவிட்டே விட்டார்கள், எனக்கு அவர் அங்கு நின்ற காலத்தில் தொலைபேசியில் சிங்களத்தில் கதைத்தார்கள், தூசணத்தில் பேசிவிட்டு வைத்து விட்டேன். அவர் இங்கு வந்து சில மாதங்களின் பின்னர் தான் நடந்தவற்றை கூறினார். அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

போன் கோல் வந்ததிலிருந்தே தெரிந்தது ஆள் எல்லாவற்றையும் உளறிவிட்டார் என்று. 

11 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

Link to comment
Share on other sites

36 minutes ago, MEERA said:

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

மீரா எனக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் 54 வயது. எனக்கு பொய்யாக வாழ்வதில் உடன் பாடில்லை. 

36 minutes ago, MEERA said:

அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

:grin:

40 minutes ago, ஜீவன் சிவா said:

இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

மேற் குறிப்பு நான் எழுதினதில்லை 
நெடுக்ஸ் எழுதினது

எல்லாருமே அகதிகள்தான் - 
படிக்க வந்தவனும் அகதிதான், 
உழைக்க வந்தவனும் அகதிதான், 
கப்பலில் வந்தவனும் அகதிதான்,
கள்ள பாஸ்போர்ட்டில் வந்தவனும் அகதிதான்

இங்கு தான் மட்டுமே நியாயமாக சட்ட ரீதியாக வெளியே போனாராம், திரும்ப உள்ளே வந்தாராம் என்று சுய தம்பட்டம் அடிப்பவர்கள் பல பேரைப் பார்த்ததின் விளைவுதான் - இந்த பதிவு.

இப்படிப்பட்டவர்கள் எதுக்குத்தான் பாஸ்போர்ட்டை மாத்துகிறார்களோ தெரியவில்லை.

Sorry நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

எங்கோ வாசித்தது - அதில் கொஞ்சம் மாற்றம்

வெளிநாட்டில் இருந்து வந்தவர் : சீச்சீ என்ன இந்த நாடே குப்பையா இருக்குது?

இங்கிருப்பவர் : ஙே என்று முழுச

பக்கத்தில் இருந்தவர் : பயப்பிடாத அவ‌ங்க‌ளும் இந்த‌ நாடுதான், பாவ‌ம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள்.  நாங்கள் இடம்பெயரவில்லை அவ்வ‌ள‌வுதான். ம‌ற்றும் ப‌டி நாங்க நம்ம ஊர்ல‌ தான் இப்பவும் நிற்கிறம். :grin:

Link to comment
Share on other sites

7 hours ago, nunavilan said:

இல்லை வெள்ளை டை அடிக்கவில்லை. டை அடித்தால் மட்டும் வயதை ஒரளவுக்கேனும் கண்டு  பிடிக்க முடியாதா??

2009,2014 ல் சென்றுள்ளேன். இரு தடவையும் கேள்விக்கு மேல் கேள்விகளும் திரும்பி வரும் போது 10 நிமிடம் விமானம் கிளம்ப இருக்கையில் கடவுச்சீட்டை தந்தார்கள்.

அதெப்படி உங்களுக்கு பிரச்சனை தரவில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு  பிரச்சனை தந்தார்கள் என்பதை நம்ப மறுக்கிறீர்கள் அல்லது பொய் கூறுவதாக நினைக்கிறீர்கள்?.

இன்னுமொருவர் ஏன் அங்கு வருகிறீர்கள் என தான் நாட்டை குத்தகைக்கு எடுத்ததாக நினைத்து கேள்வி கேட்கிறார்??

பிராங்போட்டில் மிக மிக கண்ணியமாக நடந்தார்கள். இன்னுமொரு முறை போவதாயின் பிராங்போட்டால் போக தயங்க மாட்டேன்.

95 வீதமானவர்களுக்கு நடக்காத ஒரு விடயத்தினை தனக்கு நடந்ததாக ஒருவர் கூறும் போது அது தொடர்பாக மேலதிக விபரம் கேட்பதன் அர்த்தம் அவர் மீதான நம்பிக்கையீனமோ அல்லது அவர் பொய் சொல்லுகின்றாரோ என்று அல்ல. என் சந்தேகத்துக்கு நெடுக்கு பதில் எழுதியிருந்தார். அவர் கூறியிருப்பது நடந்து இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கு.

 நீங்கள் மேலே எழுதி இருந்த ஒரு பதிலை வைத்து தான் உங்களிடம் டை பற்றிக் கேட்டு இருந்தேன்.

19 hours ago, nedukkalapoovan said:

இதே வகையான ஒரு பிரச்சனை தான். சிஸ்டத்தில் இலங்கையை விட்டு போன திகதி காட்டுதில்லை.. உள்ள அனுமதிக்க முடியாது..என்று தான் தொடங்கினவர். இலங்கையை விட்டு வெளியேறி நீண்ட காலம் பாஸ்போட்டும் நாடும் மாறிவிட்டது என்று விளக்கியும் தன்ர நிலையில்.. விடாப்பிடியாக நின்றார். அந்நியச் செலவாணிப் பறிப்பில் நாட்டமுள்ள அதிகாரி போல. சி ஐ டி அதுஇதென்று வெருட்டினார். நாங்க அசறவில்லை. திருப்பி திருப்பி பதில் சொல்லிக்கிட்டே நிற்க வேறு வழியில்லாமல்.. தான்  உதவி செய்யுறன்.... பதிலுக்கு நீயும் உதவனும் என்றார். அவர் என்ன உதவி கேட்கிறார் என்று புரியவில்லை ஆரம்பத்தில். இறுதியில் சிறிய தொகையை கொடுத்திட்டு வெளியேறினது தான். சி ஐ டி  அதுஇதென்னு கூட்டிக் கொண்டு போய் எல்லாருமா சேர்ந்து கொள்ளை அடித்து பங்குபோட அனுமதிப்பதிலும்.  :rolleyes:

இந்த குடிவரவு அதிகாரிகள் காலம் பூராவும் தமிழர்களிடமும், மத்திய கிழக்கு பகுதிக்கு வேலைக்கு செல்லும் பணிப்பெண்களிடமும் கொள்ளை அடித்து வயிறு வளர்ப்பவர்கள். நான் டுபாயில் வேலை செய்யும் காலத்தில் ஒரு முறை என் கடவுச் சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு வெருட்டிப் பார்த்தவர்கள். இவர்களின் முகத்தினை உற்றுப் பார்த்தாலே அலைபாயும் கண்களை இனம் காணலாம். இவர்கள் திருந்த இன்னும் பல காலம் எடுக்கும்.

இங்கு சிலர் அரபு நாடுகளின் விமான நிலையம் பற்றி எதிர்மறையாக குறிப்பிட்டு இருந்தனர். நான் டுபாய் /அபுதாபி/ ஷார்ஜா/ கட்டார் / ஓமான் விமான நிலையங்களினூடாக பயணித்து உள்ளேன்.நான் வெறுப்படையும் விடயம் எதுவும் நடக்கவில்லை

Link to comment
Share on other sites

நான் நெடுக்ஸ் ஓர் துணிவான இளைஞன் என்று அல்லவா நினைத்து இருந்தேன். சிறீ லங்கா குடிவரவுத்துறை அலுவலர் உங்களிடம் காசு புடுங்குவதற்கு ஏன் விட்டீர்கள்? அவ்வளவு பயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

ஊரில் உள்ள பெண்கள் எல்லாரையும் சொல்லி கருத்தெழுதவில்லை. இப்பவும் ஊரில அப்படி இப்படி பெண்கள் இருக்கத்தான் செய்யினம். ஆனால்.. பொதுவாக உள்ள குற்றச்சாட்டையே மறுதலிக்கிறம்.. சில ஊர்களில் அவதானித்ததன் படி. 

திருந்தினது என்பதிலும் நேரடி அவதானிப்பின் பின் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதே சரியாகும். tw_blush:

அதே தான் இப்ப நல்ல விளங்கிட்டுதா? அனுபவம் இல்லாமல்,கண்ட பாட்டுக்கு எழுதக் கூடாது என்று  சந்தோசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இஞ்சை ஒரு சில ஆக்களின்ரை கதையை பார்த்தால் எனக்கு ஒண்டும் நடக்கேல்லை.அதாலை உனக்கும் ஒண்டும் நடந்திருக்காது. நீ பொய் சொல்லுறாய் எண்ட மாதிரி கதை போகுது.:grin:

எல்லோருக்கும் அதிஸ்டம் கிடைப்பதில்லை (செவன) விழுறாப்போல யாரை விரட்டலாமோ அவரை விரட்டி கொள்வது சாத்து நம்மில்கனபேர் எழுத்தில் வில்லனாக இருந்தாலும்  அப்பாவிகள் தானே அதுதான் அவன் இவர கறக்க பார்த்திருக்கான்  இவரும் பாவம் மூக்கை பிடித்தால் வாயை ஆவெண்ட தெரியாத ஆள்  தானே 

எல்லோரும்  வந்து விட்டு போகும் போது  நெடுக்குக்கு மட்டும் வந்தது சோதனை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

சொறிலங்கா நெடுக்கு போய் வந்ததது சந்தோசம். இங்கு சொறிலங்கா நல்லது என்று வெள்ளையடிக்க வரிசையில் நிறைய நிற்கினம் அதை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டி உள்ளது கேப்பபுலவில் என்ன நடக்குது என்பதை மறந்து விட்டு இங்கு மினக்கெட்டு வெள்ளையடிப்பவர்களை பார்த்து. காறித்துப்ப சொல்லுது  மனது

 

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

5 hours ago, MEERA said:

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

 

( நெடுக்கருக்கு வயது 30 களில் இருக்கும் என நினைக்கிறேன்)

வெளிநாடுகளில் எடுத்த படங்கள் அங்கு இருந்தது, எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் 2009 டிசம்பரில் சென்ற போது 3 நாட்கள் தடுத்து விமானநிலையத்திலேயே வைத்திருந்தார்கள், அவரது தொலைபேசியிலிருந்த தொடர்பு இலக்கங்களை உருவிட்டே விட்டார்கள், எனக்கு அவர் அங்கு நின்ற காலத்தில் தொலைபேசியில் சிங்களத்தில் கதைத்தார்கள், தூசணத்தில் பேசிவிட்டு வைத்து விட்டேன். அவர் இங்கு வந்து சில மாதங்களின் பின்னர் தான் நடந்தவற்றை கூறினார். அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

போன் கோல் வந்ததிலிருந்தே தெரிந்தது ஆள் எல்லாவற்றையும் உளறிவிட்டார் என்று. 

 

மீரா,நீங்கள் அதற்குப் பிறகு ஊருக்கே போகவில்லையா?...ஒரு சில அதிகாரிகள்,ஒரு சில ஏமார்ந்தவர்களுக்கு செய்பவற்றை வைத்து இலங்கைக்கே போக வேண்டாம்,போனால் ஆபத்து என்ட மாதிரி எழுதுவது மக்களை திசை திருப்பும் கருத்து:mellow:

6 hours ago, ஜீவன் சிவா said:

Sorry தாத்தா 

இலங்கையில் அமைக்கப்பட்ட சகல கார்பட் வீதிகளும் இப்படித்தான் (நடுவில் இரு வீதிகளையும் கோட்டினால் பிரித்திருந்தால்) இருக்கும்
அது முக்கியமான வீதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

நல்ல வேளை - ஐரோப்பாவில் உள்ளது போல இல்லை என்று குளறாமல் விட்டதே சந்தோசம்.

இதைத்தான் யானை பார்த்த கதை என்று சொல்வார்கள்.

அப்புறம் தாத்தா 
உங்கட வயதில படிச்சு முடிச்சு, திருமணமும் செய்து இரண்டு பிள்ளையுடன் இருந்தனங்கள்.

தாத்தா பிள்ளையை தூக்கிக் கொண்டு திரியிறதை பாத்து ஊரே சிரிக்கப் போகுது
நான் சிரிக்க மாட்டான் - நான் நல்ல பிள்ளை.
 

ஜீவன் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை...என் வன்மையான கண்டனங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

அமெரிக்கா பாஸ்போட் இருந்தாலும் நாங்கள் தமிழன் ஆனால் நாங்கள் தமிழன் இல்லையென்றும் சில காலங்களில் சொல்வார்கள் ரதி  என்ன செய்வது சொறிலங்காவில் இருக்கும் மந்தைகளை மேய்க்க ஒருத்தனும் இல்லை அதற்க்காக புலந்த தமிழனை கூப்பிட்டாலும் வரமாட்டாங்கள் 

நாங்கள் எப்பவுமே  கறிசட்டியை கழுவி ஊத்துறது அடுத்தவன் முற்றத்திலே  எட்டி நின்று பார்ப்போம் கருத்து கூறுவோம் ஆனால் கலந்து கொள்ளமாட்டோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

இவ்வளவுகாலமும் நான் நினைச்சுகொண்டு இருந்தனான் சொறிலங்கா வேறு தமிழ் ஈழம் வேறு என்று இன்று நீங்கள் சொல்லித்தான் இரண்டு நாட்டையும் ஒன்றாக்கி போட்டாங்கள் என்று தெரிகிறது மன்னிக்கவும் சகோதரி எனது விளக்கமின்மைக்கு. இதுவரை சொந்த நிலத்தை பிரிந்த பின் மீன் தண்ணி கழுவி ஊத்தகூட அந்தபக்கம் போனதில்லை, இங்கு எல்லாம் இருந்தும்.இனியும் அங்கு போவதில் உடன்பாடு இல்லை ஏனெனில் அங்கு இன்னும் எனது சொந்தம்கள் தமது இடத்துக்கு போவதுக்கு முடியாது உள்ளனர் காரணம்  சொறிலன்காவின் சிங்கள கூலிகளால் அடாத்தாக நிலம் பறிக்கப்பட்டுகொண்டு இருக்கிறது. எனது சகோதர முன்னாள் போராளிகள் மர்மமாய் சாகடிக்கபடுகின்றனர் எனது நிலத்தில் சொறிலன்காவின் எட்டப்பன் கூட்டம்கள் உளவு செய்கின்றனர் அவர்களால் தமக்கு வேண்டாத தமிழர்களை விபத்து என்னும் பெயரில் கொலை செய்கின்றனர். இதே சொரிலன்காவினால் தமிழரை கேட்டு கேள்வியின்றி கொலை செய்ய வாகாக யுத்தம் முடிந்து ஏழு வருடங்கள் முடிந்தும் பயங்கரவாத தடைசட்டம் இருக்கின்றது.அதற்க்காக ஊர் போய் வருபவர்கள் கூடாதவர்கள் அல்ல போய் விட்டு வந்து சொரிலன்காவுக்கு வெள்ளையடிப்பது வேண்டாமே.

C5SMtyiUkAEpk3g.jpg     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் ..யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள், தமக்கொரு அங்கீகாரம் இல்லை என அங்கலாய்த்தவர்கள், திணிக்கப்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர், அகதியாக நாடு கடந்தவர்கள், உள் மனதில் தினமும் சிங்களத்தின் வஞ்சனையை நினைத்து வருந்தியவர்கள் ..

இன்று அந்த நாட்டில் (இலங்கை/ஸ்ரீ லங்கா) பரிவு, மதிப்பு, பற்றை காட்டுவது மிகவும் சந்தோசமான விடயம்.

இந்த உணர்வுகள் தொடர்ந்து, புரிந்துணர்வுகள் மேலிட்டு, தமிழராய் கௌரவமான ஒரு இனமாய் மும் மதங்களோடும் இணைந்து புதியதொரு "அபிவிருத்திகளோடு கூடிய ஐக்கிய இலங்கையை" விரைவில் காண்போமாக.  

இனிவரும் காலம் இளையவர் காலம்  (என் மானசீகமான பிராத்தனை) :100_pray: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே மந்தைகளை மேய்க்க நான் வரமாட்டன் யாரும் மெய்ச்சால் சரிதான் எனும் சுயநலம் இங்குள்ளவர்களுக்கு பரவியது போன்று எனக்கும் உள்ளது நினைத்து வெக்கமாய் உள்ளது காலம் கடந்து விட்டது இருந்த ஒரு மேப்பானையும் குடும்பத்துடன் ஆகுதியாக்கிவிட்டு புதியவனை தேடிக்கொண்டு இருக்கிறம்.

 

ஒன்றுபட்ட இலங்கையினுள் தீர்வு என்பது அரசியல்வாதிகளுக்கு சரியாக இருக்கலாம் அங்கு புலியும் இல்லை பூனையும் இல்லை தீர்வை எப்போ தருவார்கள் இன்னும் 100 வருடம் கழித்தா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/02/2017 at 0:29 AM, nedukkalapoovan said:

 

அனுபவம் 42. திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஒரு புடுங்குப்பாடும் இல்லை.  சுமூகமாக வந்து சேர்ந்தம். உள்ள போகும் போது தான் கறப்பது நிகழும் கவனம். குறிப்பாக தனிய போய் வரும் இளையவர்களுக்குtw_blush:

அப்போ

தம்பி திரும்பி  வரும் போது???

நன்றி பகிர்வுக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/02/2017 at 3:36 PM, ஜீவன் சிவா said:

 

நான் காணவேயில்லையே!!!!
இதுதானே அந்த வீதி
 

Sorry நெடுக்ஸ் - இதுவும் பொய்தானே - இதைத்தான் சொல்வார்களோ குருடர்கள்யானை பார்த்த கதை என்று.

IMG_8687_2.jpg

 

 

இந்தியாவில் lane discipline இல்லாமல் நடுவில் உள்ள வெள்ளைக் கோட்டின் இருபக்கங்களிலும் சக்கரங்கள் சுழலும் வகையில் வாகனங்கள் வேகமாக போவதைப் பார்த்திருக்கின்றேன். அது மாதிரி யாழ்ப்பாணத்திலும் வீதியின் இரு கரையோரங்களிலும் உள்ள வெள்ளைக் கோட்டுக்குள் சைக்கிள் ஓடுவதில்லைப் போலுள்ளது. 

நெடுக்கர் இரு மருங்கிலும் உள்ள வெள்ளைக்கோடுகள் சைக்கிள் போகும் பாதை என்று குழம்பியதற்கு இலண்டனில் உள்ள சைக்கிள் பாதைகள் காரணமாக இருக்கலாம்.

யாழ்ப்பாணத்தில் சைக்கிள் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜீவன் ஐயாவுக்குத் தெரியாத விடயம் ஏதாவது இருக்குமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.