Jump to content

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் பெண்களைப் பற்றி முந்தி இவரே தேவையில்லாமல் எழுதின ஞாபகம்...திருந்தினது நல்லது

Link to comment
Share on other sites

  • Replies 349
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

ஊரில் இருக்கும் பெண்களைப் பற்றி முந்தி இவரே தேவையில்லாமல் எழுதின ஞாபகம்...திருந்தினது நல்லது

ஊரில் உள்ள பெண்கள் எல்லாரையும் சொல்லி கருத்தெழுதவில்லை. இப்பவும் ஊரில அப்படி இப்படி பெண்கள் இருக்கத்தான் செய்யினம். ஆனால்.. பொதுவாக உள்ள குற்றச்சாட்டையே மறுதலிக்கிறம்.. சில ஊர்களில் அவதானித்ததன் படி. 

திருந்தினது என்பதிலும் நேரடி அவதானிப்பின் பின் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதே சரியாகும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கா நெடுக்கு போய் வந்ததது சந்தோசம். இங்கு சொறிலங்கா நல்லது என்று வெள்ளையடிக்க வரிசையில் நிறைய நிற்கினம் அதை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டி உள்ளது கேப்பபுலவில் என்ன நடக்குது என்பதை மறந்து விட்டு இங்கு மினக்கெட்டு வெள்ளையடிப்பவர்களை பார்த்து. காறித்துப்ப சொல்லுது  மனது

Link to comment
Share on other sites

On ‎20‎/‎02‎/‎2017 at 10:29 AM, nedukkalapoovan said:

அனுபவம் 1. 

இன்னும் இளையவனாக இருப்பதாலும்.. தனியப் போக வேண்டி இருந்ததாலும்.. எங்கும் இல்லாத அனுபவம் சொறீலங்கா மண்ணை தொட்டதுமே வரத்தொடங்கிவிட்டது.

சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்..  சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது.  இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள்.  இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

இலங்கை போய் சுக பெலத்துடன் மீண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள், கலியான எழுத்துக்கும் வாழ்த்துக்கள்.

விமான நிலையத்தில்  பறித்ததை நம்ப கடினமாக இருக்கிறது. பறித்தது என்பதை விட நீங்கள் கொடுத்தது என்று சொல்லியிருக்கலாம். மடியில் கனம் இல்லாவிட்டால் பண்ணுறது பண்ணிப்பார் எண்டு சொல்லியிருக்கலாம் (நிழலி அண்ணாவின் கேள்விக்குப் பச்சை). குடிவரவு அதிகாரிகளும் CID, enquiry எண்டு சொல்லிப் பார்க்கிறது, வந்தால் லாபம் வராவிட்டால் அவர்களுக்கு நட்டம் ஒன்றுமில்லையே. (கடைசியாகப் போனபோது எனக்கு வயது 27, திறமான தொழில் துறை).

2011 போனபோது மாமாவுக்கு duty free யில் வாங்கிய சிவாஸ் போத்திலை வெள்ளையும் சொள்ளையுமா நிண்ட கஸ்டம்ஸ் அதிகாரி ஆட்டயப் போடப் பார்த்தார். "தமுசட்ட மொனவாத ஒனே"  என்று மட்டும் கேட்டேன்.  பல்லைக் காட்டிக்கொண்டு "சொறி" எண்டார். நான் விட்டுப்போட்டு வெருண்டிருந்தால் போத்தல் போயிருக்கும். எம்மவர்கள் தான் எதுக்கு சோலி எண்டு போட்டு காசை, போத்திலை குடுத்து பழக்கிவிட்டார்கள்.

ஓடுபாதை திருத்தத்திற்காக விமான நிலைய மட்டுப்படுத்தப்பட்ட நேர அட்டவணையால் பலருக்கும் சிரமம் வருவது தவிர்க்க முடியாதது. இல்லாவிட்டால் மத்தளவிலே இறங்கி கொழும்பு வருவது இதைவிட மிகவும் சிரமமானது.

இலங்கை போன்ற மூன்றாம்  நாடுகளில் அதிகாரிகளுக்கு  இருப்பது ஆச்சரியமான விடயம் அல்ல ஆனால் இந்தியா, அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவோ திறம்.

வெளிநாட்டுக் காரரை, அவர்களின் காசை, இலத்திரனியல் கருவிகளை அதிசயப் பிறவிகளாகப் பார்த்த காலம் எப்பவோ மலையேறி விட்டது. மூன்று வருடங்களின் முன் நான் போன போதே எல்லாற்ற கையிலயும் புதுப் புது கலெக்சி கழுத்தில கானோன், சிவத்தில சிக்ஸ்டி இன்ச் LCD எண்டு இருந்திச்சு. இப்ப கார், சிங்கப்பூர் ஹொலிடே எண்டு இன்னும் கூடீட்டு. இதனால் நாளாந்த சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள் இல்லை எனக் கூறவில்லை, மத்திய வர்க்கம் நன்கு அதிகரித்து விட்டது எனக் கூற வருகிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Thumpalayan said:

இலங்கை போய் சுக பெலத்துடன் மீண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள், கலியான எழுத்துக்கும் வாழ்த்துக்கள்.

விமான நிலையத்தில்  பறித்ததை நம்ப கடினமாக இருக்கிறது. பறித்தது என்பதை விட நீங்கள் கொடுத்தது என்று சொல்லியிருக்கலாம். மடியில் கனம் இல்லாவிட்டால் பண்ணுறது பண்ணிப்பார் எண்டு சொல்லியிருக்கலாம் (நிழலி அண்ணாவின் கேள்விக்குப் பச்சை). குடிவரவு அதிகாரிகளும் CID, enquiry எண்டு சொல்லிப் பார்க்கிறது, வந்தால் லாபம் வராவிட்டால் அவர்களுக்கு நட்டம் ஒன்றுமில்லையே. (கடைசியாகப் போனபோது எனக்கு வயது 27, திறமான தொழில் துறை).

2011 போனபோது மாமாவுக்கு duty free யில் வாங்கிய சிவாஸ் போத்திலை வெள்ளையும் சொள்ளையுமா நிண்ட கஸ்டம்ஸ் அதிகாரி ஆட்டயப் போடப் பார்த்தார். "தமுசட்ட மொனவாத ஒனே"  என்று மட்டும் கேட்டேன்.  பல்லைக் காட்டிக்கொண்டு "சொறி" எண்டார். நான் விட்டுப்போட்டு வெருண்டிருந்தால் போத்தல் போயிருக்கும். எம்மவர்கள் தான் எதுக்கு சோலி எண்டு போட்டு காசை, போத்திலை குடுத்து பழக்கிவிட்டார்கள்.

ஓடுபாதை திருத்தத்திற்காக விமான நிலைய மட்டுப்படுத்தப்பட்ட நேர அட்டவணையால் பலருக்கும் சிரமம் வருவது தவிர்க்க முடியாதது. இல்லாவிட்டால் மத்தளவிலே இறங்கி கொழும்பு வருவது இதைவிட மிகவும் சிரமமானது.

இலங்கை போன்ற மூன்றாம்  நாடுகளில் அதிகாரிகளுக்கு  இருப்பது ஆச்சரியமான விடயம் அல்ல ஆனால் இந்தியா, அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவோ திறம்.

வெளிநாட்டுக் காரரை, அவர்களின் காசை, இலத்திரனியல் கருவிகளை அதிசயப் பிறவிகளாகப் பார்த்த காலம் எப்பவோ மலையேறி விட்டது. மூன்று வருடங்களின் முன் நான் போன போதே எல்லாற்ற கையிலயும் புதுப் புது கலெக்சி கழுத்தில கானோன், சிவத்தில சிக்ஸ்டி இன்ச் LCD எண்டு இருந்திச்சு. இப்ப கார், சிங்கப்பூர் ஹொலிடே எண்டு இன்னும் கூடீட்டு. இதனால் நாளாந்த சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள் இல்லை எனக் கூறவில்லை, மத்திய வர்க்கம் நன்கு அதிகரித்து விட்டது எனக் கூற வருகிறேன்.

 

 

கடசி பந்திக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் உங்களின் அனுபவம் 1 "தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்" என்ற வகை, தமிழ் தேசிய போராட்டத்திற்கும் நமக்கும் தொடர்பில்லை என்றால் நெஞ்சை மட்டும் அல்ல கு* நிமிர்த்தி விட்டு நிற்கலாம். 

நீண்டகாலத்தின் பின்னர் வெளிநாட்டுகடவுச்சீட்டில் முதன்முறையாக போகும் போது இப்படியான பிரச்சனைகள் எழும். அடிக்கடி சென்று வாருங்கள் சிறீலங்கா அன்போடு உங்களை வரவேற்கும்.

தும்பளையான் எங்கடை ஆட்கள் சிங்களவனுக்கு காசு கொடுப்பதற்கு முதல் காரணம் மொழிப் பிரச்சனை. ஆங்கிலம் தெரிந்தாலும் சிங்களவன் என்றவுடன் ஒருவித தயக்கத்துடனே கதைப்பார்கள்.

மேலும் உந்த அதிகரித்த மத்தியவர்க்கம் பல வருடங்களுக்கு முன்னரே வார இறுதி நாட்டகளில் விடுதிகளில் தங்கவும் தண்ணியடிக்கவும் தொடங்கிவிட்டடார்கள். அங்கு இருக்கும் கஷ்டப்படும் மக்கள் இவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

12 hours ago, நிழலி said:

 

நெடுக்கு / நுணா,

என் வயது 42 என்பதால் இளைய வயது என்ற பிரிவுக்குள் வர முடியாது. எனக்கு தலை முடி கறுப்பாகத்தான் இருக்கு (உபயம்: டை), தொழில் / வசதி விடயங்களிலும் ஓரளவுக்கு நல்ல நிலையில் தான் உள்ளேன். 2007 இல் இருந்து 2009 வரைக்கும் புலம்பெயர் நாடுகளில் நடந்த பல  போராட்டங்களில் குடும்பத்துடன் பங்குபற்றி உள்ளேன். சொந்தப் பெயரில் இருக்கும் முகனூலில் தலைவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதில் இருந்து பல விடயங்களை நேரிடையாகவே எழுதியும் வருகின்றேன் (சில யாழ் கள உறவுகள் என் முகனூலில் இருப்பதால் அவர்களுக்கும் தெரியும்)

நான் கடந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டு தடவை இலங்கைக்கு சென்று இருக்கின்றேன். போன மாதமும் மாமாவின் மரண சடங்கில் கலந்து கொள்ள அம்மாவுடன் போயிருந்தேன். அதற்கு முதல் செப்ரம்பரில் தனியாகத்தான் இலங்கைக்கு சென்றனான்.

எனக்கு எந்த பிரச்சனையும் இலங்கை செல்லும் போது ஏற்படவில்லை. செப்ரம்பரில் கடவுசீட்டை பார்த்த குடிவரவு அதிகாரி திமிராக 'கப்பலிலா கனடா போனாய்" என்று கேட்க, "ஏன் உன்ர சிஸ்ரத்தில் நான் ஆரு என்று தெளிவாக தகவல் போட்டு இருக்கும்... அதில் அப்படியா இருக்கு?" என்று கேட்டதை தவிர வேறு எதுவும் நிகழவில்லை.

கொழும்பிலும் தனியாகத்தான் ஹோட்டலில் நின்றனான் (ஹோட்டல் பெயரில் இருந்து அறை எண் வரைக்கும் ETA எடுக்கும் போது குறிப்பிட்டு இருந்தனான்) .என்னை விட தீவிரமாக தமிழ் தேசிய விடயத்தில் இயங்குகின்ற / எழுதி வருகின்ற என் பல நண்பர்களும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் தான் பயணிக்கின்றனர் (மகிந்தவின் ஆட்சியின் பின்)

என் அனுபவத்தினை பொறுத்தவரைக்கும் ஹீத் துரு விமான நிலையம் (Heathrow airport), பிராங்க்பேட் விமான நிலையம் ஆகியவற்றை விட இலங்கை விமான நிலையம் வசதி குறைவாயினும் மனிதாபிமானத்துடன் மென்மையாகவே பயணிகளை அணுகுகின்றனர்.

நெடுக்கு, உங்களுக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சனையை கொஞ்சம் தெளிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் அது தொடர்பாக சர்வதேச அமைப்புகளிலும் முறையிடலாம்.


நுணா,
நீங்கள் 2009 இன் பின் இலங்கைக்கு போகவில்லையா? போயிருப்பின் தலைமுடிக்கு வெள்ளை டை அடித்துக் கொண்டா போனீர்கள்?

இல்லை வெள்ளை டை அடிக்கவில்லை. டை அடித்தால் மட்டும் வயதை ஒரளவுக்கேனும் கண்டு  பிடிக்க முடியாதா??

2009,2014 ல் சென்றுள்ளேன். இரு தடவையும் கேள்விக்கு மேல் கேள்விகளும் திரும்பி வரும் போது 10 நிமிடம் விமானம் கிளம்ப இருக்கையில் கடவுச்சீட்டை தந்தார்கள்.

அதெப்படி உங்களுக்கு பிரச்சனை தரவில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு  பிரச்சனை தந்தார்கள் என்பதை நம்ப மறுக்கிறீர்கள் அல்லது பொய் கூறுவதாக நினைக்கிறீர்கள்?.

இன்னுமொருவர் ஏன் அங்கு வருகிறீர்கள் என தான் நாட்டை குத்தகைக்கு எடுத்ததாக நினைத்து கேள்வி கேட்கிறார்??

பிராங்போட்டில் மிக மிக கண்ணியமாக நடந்தார்கள். இன்னுமொரு முறை போவதாயின் பிராங்போட்டால் போக தயங்க மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மூன்றாம் நாடு இப்படித்தான் இருக்கும், இந்திய ஐரோப்பிய அரபு நாடுகளை பார்க்க திறம் என்பவர்கள் நெடுக்கரின் அனுபவம் 1 யை மறுதலிக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை ஒரு சில ஆக்களின்ரை கதையை பார்த்தால் எனக்கு ஒண்டும் நடக்கேல்லை.அதாலை உனக்கும் ஒண்டும் நடந்திருக்காது. நீ பொய் சொல்லுறாய் எண்ட மாதிரி கதை போகுது.:grin:

Link to comment
Share on other sites

On 2/21/2017 at 5:10 AM, nedukkalapoovan said:

சைக்கிள் லேன் (சைக்கிள் வீதி ஒழுங்கை) தான் வீதியின் இரு மருங்கிலும்.. தடித்த வெள்ளைக் கோட்டுக்கு இப்பால்  அமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தமிழை விளங்கிக் கொள்வதில் பெரிய பிரச்சனை இருக்கிறது ஜீவன் அங்கிள்.

ஜீவன் அங்கிள்.. குடும்பஸ்தர்கள்..  தலைநரைத்தவர்கள் போனால்.. சொறீலங்கா... குடிவரவு எதுவும் கேட்காது. இளையவர்கள் போனால் குறிப்பாக நீண்ட காலத்தின் பின் தனியப் போகும் இளையவர்கள் அதுவும் நல்ல தொழில்துறையில் இருப்பவர்கள் என்று கண்டால்.. காசு பறிக்காமல் அனுப்பமாட்டார்கள் போலவே தெரிகிறது.

Sorry தாத்தா 

இலங்கையில் அமைக்கப்பட்ட சகல கார்பட் வீதிகளும் இப்படித்தான் (நடுவில் இரு வீதிகளையும் கோட்டினால் பிரித்திருந்தால்) இருக்கும்
அது முக்கியமான வீதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

நல்ல வேளை - ஐரோப்பாவில் உள்ளது போல இல்லை என்று குளறாமல் விட்டதே சந்தோசம்.

இதைத்தான் யானை பார்த்த கதை என்று சொல்வார்கள்.

அப்புறம் தாத்தா 
உங்கட வயதில படிச்சு முடிச்சு, திருமணமும் செய்து இரண்டு பிள்ளையுடன் இருந்தனங்கள்.

தாத்தா பிள்ளையை தூக்கிக் கொண்டு திரியிறதை பாத்து ஊரே சிரிக்கப் போகுது
நான் சிரிக்க மாட்டான் - நான் நல்ல பிள்ளை.
 

Link to comment
Share on other sites

On 2/20/2017 at 4:59 AM, nedukkalapoovan said:

சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்..  சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது.  இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள்.  இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

நான் 1991 இற்கு பின்னர் 2011 யில்தான் இலங்கை சென்றிருந்தேன் - அதாவது 20 வருடங்களின் பின்னர். 1991 இல் இலங்கை கடவுச்சீட்டு, 2011 இல் நோர்வேயிஜியன் கடவு சீட்டு.  எதுவுமே நடக்கல்லியே.

சும்மா நீங்கள் மட்டும்தான் சட்ட ரீதியாக போனோம் வந்தோம் என்று பிதற்றல் - வேறு வேலை பாருங்கோ 

அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

உறுதி செய்ய முடியாத விடயங்களை பகிர்ந்து சும்மா வதந்திகளை கிளப்பாமல் இருங்கோ - நல்லா இருப்பீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

 

( நெடுக்கருக்கு வயது 30 களில் இருக்கும் என நினைக்கிறேன்)

வெளிநாடுகளில் எடுத்த படங்கள் அங்கு இருந்தது, எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் 2009 டிசம்பரில் சென்ற போது 3 நாட்கள் தடுத்து விமானநிலையத்திலேயே வைத்திருந்தார்கள், அவரது தொலைபேசியிலிருந்த தொடர்பு இலக்கங்களை உருவிட்டே விட்டார்கள், எனக்கு அவர் அங்கு நின்ற காலத்தில் தொலைபேசியில் சிங்களத்தில் கதைத்தார்கள், தூசணத்தில் பேசிவிட்டு வைத்து விட்டேன். அவர் இங்கு வந்து சில மாதங்களின் பின்னர் தான் நடந்தவற்றை கூறினார். அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

போன் கோல் வந்ததிலிருந்தே தெரிந்தது ஆள் எல்லாவற்றையும் உளறிவிட்டார் என்று. 

11 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

Link to comment
Share on other sites

36 minutes ago, MEERA said:

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

மீரா எனக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் 54 வயது. எனக்கு பொய்யாக வாழ்வதில் உடன் பாடில்லை. 

36 minutes ago, MEERA said:

அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

:grin:

40 minutes ago, ஜீவன் சிவா said:

இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

மேற் குறிப்பு நான் எழுதினதில்லை 
நெடுக்ஸ் எழுதினது

எல்லாருமே அகதிகள்தான் - 
படிக்க வந்தவனும் அகதிதான், 
உழைக்க வந்தவனும் அகதிதான், 
கப்பலில் வந்தவனும் அகதிதான்,
கள்ள பாஸ்போர்ட்டில் வந்தவனும் அகதிதான்

இங்கு தான் மட்டுமே நியாயமாக சட்ட ரீதியாக வெளியே போனாராம், திரும்ப உள்ளே வந்தாராம் என்று சுய தம்பட்டம் அடிப்பவர்கள் பல பேரைப் பார்த்ததின் விளைவுதான் - இந்த பதிவு.

இப்படிப்பட்டவர்கள் எதுக்குத்தான் பாஸ்போர்ட்டை மாத்துகிறார்களோ தெரியவில்லை.

Sorry நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

எங்கோ வாசித்தது - அதில் கொஞ்சம் மாற்றம்

வெளிநாட்டில் இருந்து வந்தவர் : சீச்சீ என்ன இந்த நாடே குப்பையா இருக்குது?

இங்கிருப்பவர் : ஙே என்று முழுச

பக்கத்தில் இருந்தவர் : பயப்பிடாத அவ‌ங்க‌ளும் இந்த‌ நாடுதான், பாவ‌ம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள்.  நாங்கள் இடம்பெயரவில்லை அவ்வ‌ள‌வுதான். ம‌ற்றும் ப‌டி நாங்க நம்ம ஊர்ல‌ தான் இப்பவும் நிற்கிறம். :grin:

Link to comment
Share on other sites

7 hours ago, nunavilan said:

இல்லை வெள்ளை டை அடிக்கவில்லை. டை அடித்தால் மட்டும் வயதை ஒரளவுக்கேனும் கண்டு  பிடிக்க முடியாதா??

2009,2014 ல் சென்றுள்ளேன். இரு தடவையும் கேள்விக்கு மேல் கேள்விகளும் திரும்பி வரும் போது 10 நிமிடம் விமானம் கிளம்ப இருக்கையில் கடவுச்சீட்டை தந்தார்கள்.

அதெப்படி உங்களுக்கு பிரச்சனை தரவில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு  பிரச்சனை தந்தார்கள் என்பதை நம்ப மறுக்கிறீர்கள் அல்லது பொய் கூறுவதாக நினைக்கிறீர்கள்?.

இன்னுமொருவர் ஏன் அங்கு வருகிறீர்கள் என தான் நாட்டை குத்தகைக்கு எடுத்ததாக நினைத்து கேள்வி கேட்கிறார்??

பிராங்போட்டில் மிக மிக கண்ணியமாக நடந்தார்கள். இன்னுமொரு முறை போவதாயின் பிராங்போட்டால் போக தயங்க மாட்டேன்.

95 வீதமானவர்களுக்கு நடக்காத ஒரு விடயத்தினை தனக்கு நடந்ததாக ஒருவர் கூறும் போது அது தொடர்பாக மேலதிக விபரம் கேட்பதன் அர்த்தம் அவர் மீதான நம்பிக்கையீனமோ அல்லது அவர் பொய் சொல்லுகின்றாரோ என்று அல்ல. என் சந்தேகத்துக்கு நெடுக்கு பதில் எழுதியிருந்தார். அவர் கூறியிருப்பது நடந்து இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கு.

 நீங்கள் மேலே எழுதி இருந்த ஒரு பதிலை வைத்து தான் உங்களிடம் டை பற்றிக் கேட்டு இருந்தேன்.

19 hours ago, nedukkalapoovan said:

இதே வகையான ஒரு பிரச்சனை தான். சிஸ்டத்தில் இலங்கையை விட்டு போன திகதி காட்டுதில்லை.. உள்ள அனுமதிக்க முடியாது..என்று தான் தொடங்கினவர். இலங்கையை விட்டு வெளியேறி நீண்ட காலம் பாஸ்போட்டும் நாடும் மாறிவிட்டது என்று விளக்கியும் தன்ர நிலையில்.. விடாப்பிடியாக நின்றார். அந்நியச் செலவாணிப் பறிப்பில் நாட்டமுள்ள அதிகாரி போல. சி ஐ டி அதுஇதென்று வெருட்டினார். நாங்க அசறவில்லை. திருப்பி திருப்பி பதில் சொல்லிக்கிட்டே நிற்க வேறு வழியில்லாமல்.. தான்  உதவி செய்யுறன்.... பதிலுக்கு நீயும் உதவனும் என்றார். அவர் என்ன உதவி கேட்கிறார் என்று புரியவில்லை ஆரம்பத்தில். இறுதியில் சிறிய தொகையை கொடுத்திட்டு வெளியேறினது தான். சி ஐ டி  அதுஇதென்னு கூட்டிக் கொண்டு போய் எல்லாருமா சேர்ந்து கொள்ளை அடித்து பங்குபோட அனுமதிப்பதிலும்.  :rolleyes:

இந்த குடிவரவு அதிகாரிகள் காலம் பூராவும் தமிழர்களிடமும், மத்திய கிழக்கு பகுதிக்கு வேலைக்கு செல்லும் பணிப்பெண்களிடமும் கொள்ளை அடித்து வயிறு வளர்ப்பவர்கள். நான் டுபாயில் வேலை செய்யும் காலத்தில் ஒரு முறை என் கடவுச் சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு வெருட்டிப் பார்த்தவர்கள். இவர்களின் முகத்தினை உற்றுப் பார்த்தாலே அலைபாயும் கண்களை இனம் காணலாம். இவர்கள் திருந்த இன்னும் பல காலம் எடுக்கும்.

இங்கு சிலர் அரபு நாடுகளின் விமான நிலையம் பற்றி எதிர்மறையாக குறிப்பிட்டு இருந்தனர். நான் டுபாய் /அபுதாபி/ ஷார்ஜா/ கட்டார் / ஓமான் விமான நிலையங்களினூடாக பயணித்து உள்ளேன்.நான் வெறுப்படையும் விடயம் எதுவும் நடக்கவில்லை

Link to comment
Share on other sites

நான் நெடுக்ஸ் ஓர் துணிவான இளைஞன் என்று அல்லவா நினைத்து இருந்தேன். சிறீ லங்கா குடிவரவுத்துறை அலுவலர் உங்களிடம் காசு புடுங்குவதற்கு ஏன் விட்டீர்கள்? அவ்வளவு பயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

ஊரில் உள்ள பெண்கள் எல்லாரையும் சொல்லி கருத்தெழுதவில்லை. இப்பவும் ஊரில அப்படி இப்படி பெண்கள் இருக்கத்தான் செய்யினம். ஆனால்.. பொதுவாக உள்ள குற்றச்சாட்டையே மறுதலிக்கிறம்.. சில ஊர்களில் அவதானித்ததன் படி. 

திருந்தினது என்பதிலும் நேரடி அவதானிப்பின் பின் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதே சரியாகும். tw_blush:

அதே தான் இப்ப நல்ல விளங்கிட்டுதா? அனுபவம் இல்லாமல்,கண்ட பாட்டுக்கு எழுதக் கூடாது என்று  சந்தோசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இஞ்சை ஒரு சில ஆக்களின்ரை கதையை பார்த்தால் எனக்கு ஒண்டும் நடக்கேல்லை.அதாலை உனக்கும் ஒண்டும் நடந்திருக்காது. நீ பொய் சொல்லுறாய் எண்ட மாதிரி கதை போகுது.:grin:

எல்லோருக்கும் அதிஸ்டம் கிடைப்பதில்லை (செவன) விழுறாப்போல யாரை விரட்டலாமோ அவரை விரட்டி கொள்வது சாத்து நம்மில்கனபேர் எழுத்தில் வில்லனாக இருந்தாலும்  அப்பாவிகள் தானே அதுதான் அவன் இவர கறக்க பார்த்திருக்கான்  இவரும் பாவம் மூக்கை பிடித்தால் வாயை ஆவெண்ட தெரியாத ஆள்  தானே 

எல்லோரும்  வந்து விட்டு போகும் போது  நெடுக்குக்கு மட்டும் வந்தது சோதனை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

சொறிலங்கா நெடுக்கு போய் வந்ததது சந்தோசம். இங்கு சொறிலங்கா நல்லது என்று வெள்ளையடிக்க வரிசையில் நிறைய நிற்கினம் அதை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டி உள்ளது கேப்பபுலவில் என்ன நடக்குது என்பதை மறந்து விட்டு இங்கு மினக்கெட்டு வெள்ளையடிப்பவர்களை பார்த்து. காறித்துப்ப சொல்லுது  மனது

 

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

5 hours ago, MEERA said:

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

 

( நெடுக்கருக்கு வயது 30 களில் இருக்கும் என நினைக்கிறேன்)

வெளிநாடுகளில் எடுத்த படங்கள் அங்கு இருந்தது, எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் 2009 டிசம்பரில் சென்ற போது 3 நாட்கள் தடுத்து விமானநிலையத்திலேயே வைத்திருந்தார்கள், அவரது தொலைபேசியிலிருந்த தொடர்பு இலக்கங்களை உருவிட்டே விட்டார்கள், எனக்கு அவர் அங்கு நின்ற காலத்தில் தொலைபேசியில் சிங்களத்தில் கதைத்தார்கள், தூசணத்தில் பேசிவிட்டு வைத்து விட்டேன். அவர் இங்கு வந்து சில மாதங்களின் பின்னர் தான் நடந்தவற்றை கூறினார். அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

போன் கோல் வந்ததிலிருந்தே தெரிந்தது ஆள் எல்லாவற்றையும் உளறிவிட்டார் என்று. 

 

மீரா,நீங்கள் அதற்குப் பிறகு ஊருக்கே போகவில்லையா?...ஒரு சில அதிகாரிகள்,ஒரு சில ஏமார்ந்தவர்களுக்கு செய்பவற்றை வைத்து இலங்கைக்கே போக வேண்டாம்,போனால் ஆபத்து என்ட மாதிரி எழுதுவது மக்களை திசை திருப்பும் கருத்து:mellow:

6 hours ago, ஜீவன் சிவா said:

Sorry தாத்தா 

இலங்கையில் அமைக்கப்பட்ட சகல கார்பட் வீதிகளும் இப்படித்தான் (நடுவில் இரு வீதிகளையும் கோட்டினால் பிரித்திருந்தால்) இருக்கும்
அது முக்கியமான வீதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

நல்ல வேளை - ஐரோப்பாவில் உள்ளது போல இல்லை என்று குளறாமல் விட்டதே சந்தோசம்.

இதைத்தான் யானை பார்த்த கதை என்று சொல்வார்கள்.

அப்புறம் தாத்தா 
உங்கட வயதில படிச்சு முடிச்சு, திருமணமும் செய்து இரண்டு பிள்ளையுடன் இருந்தனங்கள்.

தாத்தா பிள்ளையை தூக்கிக் கொண்டு திரியிறதை பாத்து ஊரே சிரிக்கப் போகுது
நான் சிரிக்க மாட்டான் - நான் நல்ல பிள்ளை.
 

ஜீவன் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை...என் வன்மையான கண்டனங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

அமெரிக்கா பாஸ்போட் இருந்தாலும் நாங்கள் தமிழன் ஆனால் நாங்கள் தமிழன் இல்லையென்றும் சில காலங்களில் சொல்வார்கள் ரதி  என்ன செய்வது சொறிலங்காவில் இருக்கும் மந்தைகளை மேய்க்க ஒருத்தனும் இல்லை அதற்க்காக புலந்த தமிழனை கூப்பிட்டாலும் வரமாட்டாங்கள் 

நாங்கள் எப்பவுமே  கறிசட்டியை கழுவி ஊத்துறது அடுத்தவன் முற்றத்திலே  எட்டி நின்று பார்ப்போம் கருத்து கூறுவோம் ஆனால் கலந்து கொள்ளமாட்டோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

இவ்வளவுகாலமும் நான் நினைச்சுகொண்டு இருந்தனான் சொறிலங்கா வேறு தமிழ் ஈழம் வேறு என்று இன்று நீங்கள் சொல்லித்தான் இரண்டு நாட்டையும் ஒன்றாக்கி போட்டாங்கள் என்று தெரிகிறது மன்னிக்கவும் சகோதரி எனது விளக்கமின்மைக்கு. இதுவரை சொந்த நிலத்தை பிரிந்த பின் மீன் தண்ணி கழுவி ஊத்தகூட அந்தபக்கம் போனதில்லை, இங்கு எல்லாம் இருந்தும்.இனியும் அங்கு போவதில் உடன்பாடு இல்லை ஏனெனில் அங்கு இன்னும் எனது சொந்தம்கள் தமது இடத்துக்கு போவதுக்கு முடியாது உள்ளனர் காரணம்  சொறிலன்காவின் சிங்கள கூலிகளால் அடாத்தாக நிலம் பறிக்கப்பட்டுகொண்டு இருக்கிறது. எனது சகோதர முன்னாள் போராளிகள் மர்மமாய் சாகடிக்கபடுகின்றனர் எனது நிலத்தில் சொறிலன்காவின் எட்டப்பன் கூட்டம்கள் உளவு செய்கின்றனர் அவர்களால் தமக்கு வேண்டாத தமிழர்களை விபத்து என்னும் பெயரில் கொலை செய்கின்றனர். இதே சொரிலன்காவினால் தமிழரை கேட்டு கேள்வியின்றி கொலை செய்ய வாகாக யுத்தம் முடிந்து ஏழு வருடங்கள் முடிந்தும் பயங்கரவாத தடைசட்டம் இருக்கின்றது.அதற்க்காக ஊர் போய் வருபவர்கள் கூடாதவர்கள் அல்ல போய் விட்டு வந்து சொரிலன்காவுக்கு வெள்ளையடிப்பது வேண்டாமே.

C5SMtyiUkAEpk3g.jpg     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் ..யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள், தமக்கொரு அங்கீகாரம் இல்லை என அங்கலாய்த்தவர்கள், திணிக்கப்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர், அகதியாக நாடு கடந்தவர்கள், உள் மனதில் தினமும் சிங்களத்தின் வஞ்சனையை நினைத்து வருந்தியவர்கள் ..

இன்று அந்த நாட்டில் (இலங்கை/ஸ்ரீ லங்கா) பரிவு, மதிப்பு, பற்றை காட்டுவது மிகவும் சந்தோசமான விடயம்.

இந்த உணர்வுகள் தொடர்ந்து, புரிந்துணர்வுகள் மேலிட்டு, தமிழராய் கௌரவமான ஒரு இனமாய் மும் மதங்களோடும் இணைந்து புதியதொரு "அபிவிருத்திகளோடு கூடிய ஐக்கிய இலங்கையை" விரைவில் காண்போமாக.  

இனிவரும் காலம் இளையவர் காலம்  (என் மானசீகமான பிராத்தனை) :100_pray: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே மந்தைகளை மேய்க்க நான் வரமாட்டன் யாரும் மெய்ச்சால் சரிதான் எனும் சுயநலம் இங்குள்ளவர்களுக்கு பரவியது போன்று எனக்கும் உள்ளது நினைத்து வெக்கமாய் உள்ளது காலம் கடந்து விட்டது இருந்த ஒரு மேப்பானையும் குடும்பத்துடன் ஆகுதியாக்கிவிட்டு புதியவனை தேடிக்கொண்டு இருக்கிறம்.

 

ஒன்றுபட்ட இலங்கையினுள் தீர்வு என்பது அரசியல்வாதிகளுக்கு சரியாக இருக்கலாம் அங்கு புலியும் இல்லை பூனையும் இல்லை தீர்வை எப்போ தருவார்கள் இன்னும் 100 வருடம் கழித்தா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/02/2017 at 0:29 AM, nedukkalapoovan said:

 

அனுபவம் 42. திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஒரு புடுங்குப்பாடும் இல்லை.  சுமூகமாக வந்து சேர்ந்தம். உள்ள போகும் போது தான் கறப்பது நிகழும் கவனம். குறிப்பாக தனிய போய் வரும் இளையவர்களுக்குtw_blush:

அப்போ

தம்பி திரும்பி  வரும் போது???

நன்றி பகிர்வுக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/02/2017 at 3:36 PM, ஜீவன் சிவா said:

 

நான் காணவேயில்லையே!!!!
இதுதானே அந்த வீதி
 

Sorry நெடுக்ஸ் - இதுவும் பொய்தானே - இதைத்தான் சொல்வார்களோ குருடர்கள்யானை பார்த்த கதை என்று.

IMG_8687_2.jpg

 

 

இந்தியாவில் lane discipline இல்லாமல் நடுவில் உள்ள வெள்ளைக் கோட்டின் இருபக்கங்களிலும் சக்கரங்கள் சுழலும் வகையில் வாகனங்கள் வேகமாக போவதைப் பார்த்திருக்கின்றேன். அது மாதிரி யாழ்ப்பாணத்திலும் வீதியின் இரு கரையோரங்களிலும் உள்ள வெள்ளைக் கோட்டுக்குள் சைக்கிள் ஓடுவதில்லைப் போலுள்ளது. 

நெடுக்கர் இரு மருங்கிலும் உள்ள வெள்ளைக்கோடுகள் சைக்கிள் போகும் பாதை என்று குழம்பியதற்கு இலண்டனில் உள்ள சைக்கிள் பாதைகள் காரணமாக இருக்கலாம்.

யாழ்ப்பாணத்தில் சைக்கிள் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜீவன் ஐயாவுக்குத் தெரியாத விடயம் ஏதாவது இருக்குமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.