Jump to content

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் பெண்களைப் பற்றி முந்தி இவரே தேவையில்லாமல் எழுதின ஞாபகம்...திருந்தினது நல்லது

Link to comment
Share on other sites

  • Replies 349
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, ரதி said:

ஊரில் இருக்கும் பெண்களைப் பற்றி முந்தி இவரே தேவையில்லாமல் எழுதின ஞாபகம்...திருந்தினது நல்லது

ஊரில் உள்ள பெண்கள் எல்லாரையும் சொல்லி கருத்தெழுதவில்லை. இப்பவும் ஊரில அப்படி இப்படி பெண்கள் இருக்கத்தான் செய்யினம். ஆனால்.. பொதுவாக உள்ள குற்றச்சாட்டையே மறுதலிக்கிறம்.. சில ஊர்களில் அவதானித்ததன் படி. 

திருந்தினது என்பதிலும் நேரடி அவதானிப்பின் பின் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதே சரியாகும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறிலங்கா நெடுக்கு போய் வந்ததது சந்தோசம். இங்கு சொறிலங்கா நல்லது என்று வெள்ளையடிக்க வரிசையில் நிறைய நிற்கினம் அதை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டி உள்ளது கேப்பபுலவில் என்ன நடக்குது என்பதை மறந்து விட்டு இங்கு மினக்கெட்டு வெள்ளையடிப்பவர்களை பார்த்து. காறித்துப்ப சொல்லுது  மனது

Link to comment
Share on other sites

On ‎20‎/‎02‎/‎2017 at 10:29 AM, nedukkalapoovan said:

அனுபவம் 1. 

இன்னும் இளையவனாக இருப்பதாலும்.. தனியப் போக வேண்டி இருந்ததாலும்.. எங்கும் இல்லாத அனுபவம் சொறீலங்கா மண்ணை தொட்டதுமே வரத்தொடங்கிவிட்டது.

சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்..  சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது.  இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள்.  இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

இலங்கை போய் சுக பெலத்துடன் மீண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள், கலியான எழுத்துக்கும் வாழ்த்துக்கள்.

விமான நிலையத்தில்  பறித்ததை நம்ப கடினமாக இருக்கிறது. பறித்தது என்பதை விட நீங்கள் கொடுத்தது என்று சொல்லியிருக்கலாம். மடியில் கனம் இல்லாவிட்டால் பண்ணுறது பண்ணிப்பார் எண்டு சொல்லியிருக்கலாம் (நிழலி அண்ணாவின் கேள்விக்குப் பச்சை). குடிவரவு அதிகாரிகளும் CID, enquiry எண்டு சொல்லிப் பார்க்கிறது, வந்தால் லாபம் வராவிட்டால் அவர்களுக்கு நட்டம் ஒன்றுமில்லையே. (கடைசியாகப் போனபோது எனக்கு வயது 27, திறமான தொழில் துறை).

2011 போனபோது மாமாவுக்கு duty free யில் வாங்கிய சிவாஸ் போத்திலை வெள்ளையும் சொள்ளையுமா நிண்ட கஸ்டம்ஸ் அதிகாரி ஆட்டயப் போடப் பார்த்தார். "தமுசட்ட மொனவாத ஒனே"  என்று மட்டும் கேட்டேன்.  பல்லைக் காட்டிக்கொண்டு "சொறி" எண்டார். நான் விட்டுப்போட்டு வெருண்டிருந்தால் போத்தல் போயிருக்கும். எம்மவர்கள் தான் எதுக்கு சோலி எண்டு போட்டு காசை, போத்திலை குடுத்து பழக்கிவிட்டார்கள்.

ஓடுபாதை திருத்தத்திற்காக விமான நிலைய மட்டுப்படுத்தப்பட்ட நேர அட்டவணையால் பலருக்கும் சிரமம் வருவது தவிர்க்க முடியாதது. இல்லாவிட்டால் மத்தளவிலே இறங்கி கொழும்பு வருவது இதைவிட மிகவும் சிரமமானது.

இலங்கை போன்ற மூன்றாம்  நாடுகளில் அதிகாரிகளுக்கு  இருப்பது ஆச்சரியமான விடயம் அல்ல ஆனால் இந்தியா, அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவோ திறம்.

வெளிநாட்டுக் காரரை, அவர்களின் காசை, இலத்திரனியல் கருவிகளை அதிசயப் பிறவிகளாகப் பார்த்த காலம் எப்பவோ மலையேறி விட்டது. மூன்று வருடங்களின் முன் நான் போன போதே எல்லாற்ற கையிலயும் புதுப் புது கலெக்சி கழுத்தில கானோன், சிவத்தில சிக்ஸ்டி இன்ச் LCD எண்டு இருந்திச்சு. இப்ப கார், சிங்கப்பூர் ஹொலிடே எண்டு இன்னும் கூடீட்டு. இதனால் நாளாந்த சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள் இல்லை எனக் கூறவில்லை, மத்திய வர்க்கம் நன்கு அதிகரித்து விட்டது எனக் கூற வருகிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Thumpalayan said:

இலங்கை போய் சுக பெலத்துடன் மீண்டு வந்ததுக்கு வாழ்த்துக்கள், கலியான எழுத்துக்கும் வாழ்த்துக்கள்.

விமான நிலையத்தில்  பறித்ததை நம்ப கடினமாக இருக்கிறது. பறித்தது என்பதை விட நீங்கள் கொடுத்தது என்று சொல்லியிருக்கலாம். மடியில் கனம் இல்லாவிட்டால் பண்ணுறது பண்ணிப்பார் எண்டு சொல்லியிருக்கலாம் (நிழலி அண்ணாவின் கேள்விக்குப் பச்சை). குடிவரவு அதிகாரிகளும் CID, enquiry எண்டு சொல்லிப் பார்க்கிறது, வந்தால் லாபம் வராவிட்டால் அவர்களுக்கு நட்டம் ஒன்றுமில்லையே. (கடைசியாகப் போனபோது எனக்கு வயது 27, திறமான தொழில் துறை).

2011 போனபோது மாமாவுக்கு duty free யில் வாங்கிய சிவாஸ் போத்திலை வெள்ளையும் சொள்ளையுமா நிண்ட கஸ்டம்ஸ் அதிகாரி ஆட்டயப் போடப் பார்த்தார். "தமுசட்ட மொனவாத ஒனே"  என்று மட்டும் கேட்டேன்.  பல்லைக் காட்டிக்கொண்டு "சொறி" எண்டார். நான் விட்டுப்போட்டு வெருண்டிருந்தால் போத்தல் போயிருக்கும். எம்மவர்கள் தான் எதுக்கு சோலி எண்டு போட்டு காசை, போத்திலை குடுத்து பழக்கிவிட்டார்கள்.

ஓடுபாதை திருத்தத்திற்காக விமான நிலைய மட்டுப்படுத்தப்பட்ட நேர அட்டவணையால் பலருக்கும் சிரமம் வருவது தவிர்க்க முடியாதது. இல்லாவிட்டால் மத்தளவிலே இறங்கி கொழும்பு வருவது இதைவிட மிகவும் சிரமமானது.

இலங்கை போன்ற மூன்றாம்  நாடுகளில் அதிகாரிகளுக்கு  இருப்பது ஆச்சரியமான விடயம் அல்ல ஆனால் இந்தியா, அரபு நாடுகளுடன் ஒப்பிடும்போது எவ்வளவோ திறம்.

வெளிநாட்டுக் காரரை, அவர்களின் காசை, இலத்திரனியல் கருவிகளை அதிசயப் பிறவிகளாகப் பார்த்த காலம் எப்பவோ மலையேறி விட்டது. மூன்று வருடங்களின் முன் நான் போன போதே எல்லாற்ற கையிலயும் புதுப் புது கலெக்சி கழுத்தில கானோன், சிவத்தில சிக்ஸ்டி இன்ச் LCD எண்டு இருந்திச்சு. இப்ப கார், சிங்கப்பூர் ஹொலிடே எண்டு இன்னும் கூடீட்டு. இதனால் நாளாந்த சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்கள் இல்லை எனக் கூறவில்லை, மத்திய வர்க்கம் நன்கு அதிகரித்து விட்டது எனக் கூற வருகிறேன்.

 

 

கடசி பந்திக்கு ஒரு பச்சை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் உங்களின் அனுபவம் 1 "தலையிடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்" என்ற வகை, தமிழ் தேசிய போராட்டத்திற்கும் நமக்கும் தொடர்பில்லை என்றால் நெஞ்சை மட்டும் அல்ல கு* நிமிர்த்தி விட்டு நிற்கலாம். 

நீண்டகாலத்தின் பின்னர் வெளிநாட்டுகடவுச்சீட்டில் முதன்முறையாக போகும் போது இப்படியான பிரச்சனைகள் எழும். அடிக்கடி சென்று வாருங்கள் சிறீலங்கா அன்போடு உங்களை வரவேற்கும்.

தும்பளையான் எங்கடை ஆட்கள் சிங்களவனுக்கு காசு கொடுப்பதற்கு முதல் காரணம் மொழிப் பிரச்சனை. ஆங்கிலம் தெரிந்தாலும் சிங்களவன் என்றவுடன் ஒருவித தயக்கத்துடனே கதைப்பார்கள்.

மேலும் உந்த அதிகரித்த மத்தியவர்க்கம் பல வருடங்களுக்கு முன்னரே வார இறுதி நாட்டகளில் விடுதிகளில் தங்கவும் தண்ணியடிக்கவும் தொடங்கிவிட்டடார்கள். அங்கு இருக்கும் கஷ்டப்படும் மக்கள் இவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை.

Link to comment
Share on other sites

12 hours ago, நிழலி said:

 

நெடுக்கு / நுணா,

என் வயது 42 என்பதால் இளைய வயது என்ற பிரிவுக்குள் வர முடியாது. எனக்கு தலை முடி கறுப்பாகத்தான் இருக்கு (உபயம்: டை), தொழில் / வசதி விடயங்களிலும் ஓரளவுக்கு நல்ல நிலையில் தான் உள்ளேன். 2007 இல் இருந்து 2009 வரைக்கும் புலம்பெயர் நாடுகளில் நடந்த பல  போராட்டங்களில் குடும்பத்துடன் பங்குபற்றி உள்ளேன். சொந்தப் பெயரில் இருக்கும் முகனூலில் தலைவரின் பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வதில் இருந்து பல விடயங்களை நேரிடையாகவே எழுதியும் வருகின்றேன் (சில யாழ் கள உறவுகள் என் முகனூலில் இருப்பதால் அவர்களுக்கும் தெரியும்)

நான் கடந்த ஆறு மாதங்களுக்குள் இரண்டு தடவை இலங்கைக்கு சென்று இருக்கின்றேன். போன மாதமும் மாமாவின் மரண சடங்கில் கலந்து கொள்ள அம்மாவுடன் போயிருந்தேன். அதற்கு முதல் செப்ரம்பரில் தனியாகத்தான் இலங்கைக்கு சென்றனான்.

எனக்கு எந்த பிரச்சனையும் இலங்கை செல்லும் போது ஏற்படவில்லை. செப்ரம்பரில் கடவுசீட்டை பார்த்த குடிவரவு அதிகாரி திமிராக 'கப்பலிலா கனடா போனாய்" என்று கேட்க, "ஏன் உன்ர சிஸ்ரத்தில் நான் ஆரு என்று தெளிவாக தகவல் போட்டு இருக்கும்... அதில் அப்படியா இருக்கு?" என்று கேட்டதை தவிர வேறு எதுவும் நிகழவில்லை.

கொழும்பிலும் தனியாகத்தான் ஹோட்டலில் நின்றனான் (ஹோட்டல் பெயரில் இருந்து அறை எண் வரைக்கும் ETA எடுக்கும் போது குறிப்பிட்டு இருந்தனான்) .என்னை விட தீவிரமாக தமிழ் தேசிய விடயத்தில் இயங்குகின்ற / எழுதி வருகின்ற என் பல நண்பர்களும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் தான் பயணிக்கின்றனர் (மகிந்தவின் ஆட்சியின் பின்)

என் அனுபவத்தினை பொறுத்தவரைக்கும் ஹீத் துரு விமான நிலையம் (Heathrow airport), பிராங்க்பேட் விமான நிலையம் ஆகியவற்றை விட இலங்கை விமான நிலையம் வசதி குறைவாயினும் மனிதாபிமானத்துடன் மென்மையாகவே பயணிகளை அணுகுகின்றனர்.

நெடுக்கு, உங்களுக்கு விமான நிலையத்தில் ஏற்பட்ட பிரச்சனையை கொஞ்சம் தெளிவாக எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் அது தொடர்பாக சர்வதேச அமைப்புகளிலும் முறையிடலாம்.


நுணா,
நீங்கள் 2009 இன் பின் இலங்கைக்கு போகவில்லையா? போயிருப்பின் தலைமுடிக்கு வெள்ளை டை அடித்துக் கொண்டா போனீர்கள்?

இல்லை வெள்ளை டை அடிக்கவில்லை. டை அடித்தால் மட்டும் வயதை ஒரளவுக்கேனும் கண்டு  பிடிக்க முடியாதா??

2009,2014 ல் சென்றுள்ளேன். இரு தடவையும் கேள்விக்கு மேல் கேள்விகளும் திரும்பி வரும் போது 10 நிமிடம் விமானம் கிளம்ப இருக்கையில் கடவுச்சீட்டை தந்தார்கள்.

அதெப்படி உங்களுக்கு பிரச்சனை தரவில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு  பிரச்சனை தந்தார்கள் என்பதை நம்ப மறுக்கிறீர்கள் அல்லது பொய் கூறுவதாக நினைக்கிறீர்கள்?.

இன்னுமொருவர் ஏன் அங்கு வருகிறீர்கள் என தான் நாட்டை குத்தகைக்கு எடுத்ததாக நினைத்து கேள்வி கேட்கிறார்??

பிராங்போட்டில் மிக மிக கண்ணியமாக நடந்தார்கள். இன்னுமொரு முறை போவதாயின் பிராங்போட்டால் போக தயங்க மாட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மூன்றாம் நாடு இப்படித்தான் இருக்கும், இந்திய ஐரோப்பிய அரபு நாடுகளை பார்க்க திறம் என்பவர்கள் நெடுக்கரின் அனுபவம் 1 யை மறுதலிக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இஞ்சை ஒரு சில ஆக்களின்ரை கதையை பார்த்தால் எனக்கு ஒண்டும் நடக்கேல்லை.அதாலை உனக்கும் ஒண்டும் நடந்திருக்காது. நீ பொய் சொல்லுறாய் எண்ட மாதிரி கதை போகுது.:grin:

Link to comment
Share on other sites

On 2/21/2017 at 5:10 AM, nedukkalapoovan said:

சைக்கிள் லேன் (சைக்கிள் வீதி ஒழுங்கை) தான் வீதியின் இரு மருங்கிலும்.. தடித்த வெள்ளைக் கோட்டுக்கு இப்பால்  அமைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு தமிழை விளங்கிக் கொள்வதில் பெரிய பிரச்சனை இருக்கிறது ஜீவன் அங்கிள்.

ஜீவன் அங்கிள்.. குடும்பஸ்தர்கள்..  தலைநரைத்தவர்கள் போனால்.. சொறீலங்கா... குடிவரவு எதுவும் கேட்காது. இளையவர்கள் போனால் குறிப்பாக நீண்ட காலத்தின் பின் தனியப் போகும் இளையவர்கள் அதுவும் நல்ல தொழில்துறையில் இருப்பவர்கள் என்று கண்டால்.. காசு பறிக்காமல் அனுப்பமாட்டார்கள் போலவே தெரிகிறது.

Sorry தாத்தா 

இலங்கையில் அமைக்கப்பட்ட சகல கார்பட் வீதிகளும் இப்படித்தான் (நடுவில் இரு வீதிகளையும் கோட்டினால் பிரித்திருந்தால்) இருக்கும்
அது முக்கியமான வீதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

நல்ல வேளை - ஐரோப்பாவில் உள்ளது போல இல்லை என்று குளறாமல் விட்டதே சந்தோசம்.

இதைத்தான் யானை பார்த்த கதை என்று சொல்வார்கள்.

அப்புறம் தாத்தா 
உங்கட வயதில படிச்சு முடிச்சு, திருமணமும் செய்து இரண்டு பிள்ளையுடன் இருந்தனங்கள்.

தாத்தா பிள்ளையை தூக்கிக் கொண்டு திரியிறதை பாத்து ஊரே சிரிக்கப் போகுது
நான் சிரிக்க மாட்டான் - நான் நல்ல பிள்ளை.
 

Link to comment
Share on other sites

On 2/20/2017 at 4:59 AM, nedukkalapoovan said:

சொறீலங்கா... விமான நிலையத்தில்.. குடிவரவுத்றையில்..  சி ஐ டி யிடம் கையளிப்பு என்ற வெருட்டல்.. காசு பறிப்பில் போய் முடிந்தது. சமயோசிதமாகச் செயற்பட்டதால்.. கொண்டு போன கரன்சியில்.. பெருமளவு தப்பியது.  இல்ல.. 15 இலச்சங்கள் வரை பறிச்சுட்டுத்தானாம் விடுவார்கள்.  இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

நான் 1991 இற்கு பின்னர் 2011 யில்தான் இலங்கை சென்றிருந்தேன் - அதாவது 20 வருடங்களின் பின்னர். 1991 இல் இலங்கை கடவுச்சீட்டு, 2011 இல் நோர்வேயிஜியன் கடவு சீட்டு.  எதுவுமே நடக்கல்லியே.

சும்மா நீங்கள் மட்டும்தான் சட்ட ரீதியாக போனோம் வந்தோம் என்று பிதற்றல் - வேறு வேலை பாருங்கோ 

அங்குள்ள சில அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவலின் படி... வெளிநாடுகளில்.. போராட்டங்களில் எடுக்கப்படும் ரகசியப் புகைப்படங்கள் அங்கு காசு பறிப்புக்குப் பயன்படுத்தப்படுகிறதாம். பல நபர்களின் புகைப்படங்கள் உருப்பெருத்து வைக்கப்பட்டிருக்காம். ஆனால்.. இந்த தகவலை உறுதி செய்ய முடியவில்லை.

உறுதி செய்ய முடியாத விடயங்களை பகிர்ந்து சும்மா வதந்திகளை கிளப்பாமல் இருங்கோ - நல்லா இருப்பீர்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

 

( நெடுக்கருக்கு வயது 30 களில் இருக்கும் என நினைக்கிறேன்)

வெளிநாடுகளில் எடுத்த படங்கள் அங்கு இருந்தது, எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் 2009 டிசம்பரில் சென்ற போது 3 நாட்கள் தடுத்து விமானநிலையத்திலேயே வைத்திருந்தார்கள், அவரது தொலைபேசியிலிருந்த தொடர்பு இலக்கங்களை உருவிட்டே விட்டார்கள், எனக்கு அவர் அங்கு நின்ற காலத்தில் தொலைபேசியில் சிங்களத்தில் கதைத்தார்கள், தூசணத்தில் பேசிவிட்டு வைத்து விட்டேன். அவர் இங்கு வந்து சில மாதங்களின் பின்னர் தான் நடந்தவற்றை கூறினார். அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

போன் கோல் வந்ததிலிருந்தே தெரிந்தது ஆள் எல்லாவற்றையும் உளறிவிட்டார் என்று. 

11 minutes ago, ஜீவன் சிவா said:

 

 

Link to comment
Share on other sites

36 minutes ago, MEERA said:

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

மீரா எனக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் 54 வயது. எனக்கு பொய்யாக வாழ்வதில் உடன் பாடில்லை. 

36 minutes ago, MEERA said:

அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

:grin:

40 minutes ago, ஜீவன் சிவா said:

இத்தனைக்கும் அந்த நாட்டை விட்டு சட்டபூர்வமாக வெளியேறி.. சட்டபூர்வமாக போனது... அதுதான் செய்த தப்பு. 

மேற் குறிப்பு நான் எழுதினதில்லை 
நெடுக்ஸ் எழுதினது

எல்லாருமே அகதிகள்தான் - 
படிக்க வந்தவனும் அகதிதான், 
உழைக்க வந்தவனும் அகதிதான், 
கப்பலில் வந்தவனும் அகதிதான்,
கள்ள பாஸ்போர்ட்டில் வந்தவனும் அகதிதான்

இங்கு தான் மட்டுமே நியாயமாக சட்ட ரீதியாக வெளியே போனாராம், திரும்ப உள்ளே வந்தாராம் என்று சுய தம்பட்டம் அடிப்பவர்கள் பல பேரைப் பார்த்ததின் விளைவுதான் - இந்த பதிவு.

இப்படிப்பட்டவர்கள் எதுக்குத்தான் பாஸ்போர்ட்டை மாத்துகிறார்களோ தெரியவில்லை.

Sorry நெடுக்ஸ்

Link to comment
Share on other sites

எங்கோ வாசித்தது - அதில் கொஞ்சம் மாற்றம்

வெளிநாட்டில் இருந்து வந்தவர் : சீச்சீ என்ன இந்த நாடே குப்பையா இருக்குது?

இங்கிருப்பவர் : ஙே என்று முழுச

பக்கத்தில் இருந்தவர் : பயப்பிடாத அவ‌ங்க‌ளும் இந்த‌ நாடுதான், பாவ‌ம் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்தவர்கள்.  நாங்கள் இடம்பெயரவில்லை அவ்வ‌ள‌வுதான். ம‌ற்றும் ப‌டி நாங்க நம்ம ஊர்ல‌ தான் இப்பவும் நிற்கிறம். :grin:

Link to comment
Share on other sites

7 hours ago, nunavilan said:

இல்லை வெள்ளை டை அடிக்கவில்லை. டை அடித்தால் மட்டும் வயதை ஒரளவுக்கேனும் கண்டு  பிடிக்க முடியாதா??

2009,2014 ல் சென்றுள்ளேன். இரு தடவையும் கேள்விக்கு மேல் கேள்விகளும் திரும்பி வரும் போது 10 நிமிடம் விமானம் கிளம்ப இருக்கையில் கடவுச்சீட்டை தந்தார்கள்.

அதெப்படி உங்களுக்கு பிரச்சனை தரவில்லை என்பதற்காக மற்றவர்களுக்கு  பிரச்சனை தந்தார்கள் என்பதை நம்ப மறுக்கிறீர்கள் அல்லது பொய் கூறுவதாக நினைக்கிறீர்கள்?.

இன்னுமொருவர் ஏன் அங்கு வருகிறீர்கள் என தான் நாட்டை குத்தகைக்கு எடுத்ததாக நினைத்து கேள்வி கேட்கிறார்??

பிராங்போட்டில் மிக மிக கண்ணியமாக நடந்தார்கள். இன்னுமொரு முறை போவதாயின் பிராங்போட்டால் போக தயங்க மாட்டேன்.

95 வீதமானவர்களுக்கு நடக்காத ஒரு விடயத்தினை தனக்கு நடந்ததாக ஒருவர் கூறும் போது அது தொடர்பாக மேலதிக விபரம் கேட்பதன் அர்த்தம் அவர் மீதான நம்பிக்கையீனமோ அல்லது அவர் பொய் சொல்லுகின்றாரோ என்று அல்ல. என் சந்தேகத்துக்கு நெடுக்கு பதில் எழுதியிருந்தார். அவர் கூறியிருப்பது நடந்து இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கு.

 நீங்கள் மேலே எழுதி இருந்த ஒரு பதிலை வைத்து தான் உங்களிடம் டை பற்றிக் கேட்டு இருந்தேன்.

19 hours ago, nedukkalapoovan said:

இதே வகையான ஒரு பிரச்சனை தான். சிஸ்டத்தில் இலங்கையை விட்டு போன திகதி காட்டுதில்லை.. உள்ள அனுமதிக்க முடியாது..என்று தான் தொடங்கினவர். இலங்கையை விட்டு வெளியேறி நீண்ட காலம் பாஸ்போட்டும் நாடும் மாறிவிட்டது என்று விளக்கியும் தன்ர நிலையில்.. விடாப்பிடியாக நின்றார். அந்நியச் செலவாணிப் பறிப்பில் நாட்டமுள்ள அதிகாரி போல. சி ஐ டி அதுஇதென்று வெருட்டினார். நாங்க அசறவில்லை. திருப்பி திருப்பி பதில் சொல்லிக்கிட்டே நிற்க வேறு வழியில்லாமல்.. தான்  உதவி செய்யுறன்.... பதிலுக்கு நீயும் உதவனும் என்றார். அவர் என்ன உதவி கேட்கிறார் என்று புரியவில்லை ஆரம்பத்தில். இறுதியில் சிறிய தொகையை கொடுத்திட்டு வெளியேறினது தான். சி ஐ டி  அதுஇதென்னு கூட்டிக் கொண்டு போய் எல்லாருமா சேர்ந்து கொள்ளை அடித்து பங்குபோட அனுமதிப்பதிலும்.  :rolleyes:

இந்த குடிவரவு அதிகாரிகள் காலம் பூராவும் தமிழர்களிடமும், மத்திய கிழக்கு பகுதிக்கு வேலைக்கு செல்லும் பணிப்பெண்களிடமும் கொள்ளை அடித்து வயிறு வளர்ப்பவர்கள். நான் டுபாயில் வேலை செய்யும் காலத்தில் ஒரு முறை என் கடவுச் சீட்டை வாங்கி வைத்துக் கொண்டு வெருட்டிப் பார்த்தவர்கள். இவர்களின் முகத்தினை உற்றுப் பார்த்தாலே அலைபாயும் கண்களை இனம் காணலாம். இவர்கள் திருந்த இன்னும் பல காலம் எடுக்கும்.

இங்கு சிலர் அரபு நாடுகளின் விமான நிலையம் பற்றி எதிர்மறையாக குறிப்பிட்டு இருந்தனர். நான் டுபாய் /அபுதாபி/ ஷார்ஜா/ கட்டார் / ஓமான் விமான நிலையங்களினூடாக பயணித்து உள்ளேன்.நான் வெறுப்படையும் விடயம் எதுவும் நடக்கவில்லை

Link to comment
Share on other sites

நான் நெடுக்ஸ் ஓர் துணிவான இளைஞன் என்று அல்லவா நினைத்து இருந்தேன். சிறீ லங்கா குடிவரவுத்துறை அலுவலர் உங்களிடம் காசு புடுங்குவதற்கு ஏன் விட்டீர்கள்? அவ்வளவு பயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nedukkalapoovan said:

ஊரில் உள்ள பெண்கள் எல்லாரையும் சொல்லி கருத்தெழுதவில்லை. இப்பவும் ஊரில அப்படி இப்படி பெண்கள் இருக்கத்தான் செய்யினம். ஆனால்.. பொதுவாக உள்ள குற்றச்சாட்டையே மறுதலிக்கிறம்.. சில ஊர்களில் அவதானித்ததன் படி. 

திருந்தினது என்பதிலும் நேரடி அவதானிப்பின் பின் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்பதே சரியாகும். tw_blush:

அதே தான் இப்ப நல்ல விளங்கிட்டுதா? அனுபவம் இல்லாமல்,கண்ட பாட்டுக்கு எழுதக் கூடாது என்று  சந்தோசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இஞ்சை ஒரு சில ஆக்களின்ரை கதையை பார்த்தால் எனக்கு ஒண்டும் நடக்கேல்லை.அதாலை உனக்கும் ஒண்டும் நடந்திருக்காது. நீ பொய் சொல்லுறாய் எண்ட மாதிரி கதை போகுது.:grin:

எல்லோருக்கும் அதிஸ்டம் கிடைப்பதில்லை (செவன) விழுறாப்போல யாரை விரட்டலாமோ அவரை விரட்டி கொள்வது சாத்து நம்மில்கனபேர் எழுத்தில் வில்லனாக இருந்தாலும்  அப்பாவிகள் தானே அதுதான் அவன் இவர கறக்க பார்த்திருக்கான்  இவரும் பாவம் மூக்கை பிடித்தால் வாயை ஆவெண்ட தெரியாத ஆள்  தானே 

எல்லோரும்  வந்து விட்டு போகும் போது  நெடுக்குக்கு மட்டும் வந்தது சோதனை  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, பெருமாள் said:

சொறிலங்கா நெடுக்கு போய் வந்ததது சந்தோசம். இங்கு சொறிலங்கா நல்லது என்று வெள்ளையடிக்க வரிசையில் நிறைய நிற்கினம் அதை பார்த்து அதிர்ச்சி அடைய வேண்டி உள்ளது கேப்பபுலவில் என்ன நடக்குது என்பதை மறந்து விட்டு இங்கு மினக்கெட்டு வெள்ளையடிப்பவர்களை பார்த்து. காறித்துப்ப சொல்லுது  மனது

 

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

5 hours ago, MEERA said:

ஜீவன் 2011 இல் உங்களுக்கு 30 வயதிருந்திருக்குமா? 

 

( நெடுக்கருக்கு வயது 30 களில் இருக்கும் என நினைக்கிறேன்)

வெளிநாடுகளில் எடுத்த படங்கள் அங்கு இருந்தது, எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் 2009 டிசம்பரில் சென்ற போது 3 நாட்கள் தடுத்து விமானநிலையத்திலேயே வைத்திருந்தார்கள், அவரது தொலைபேசியிலிருந்த தொடர்பு இலக்கங்களை உருவிட்டே விட்டார்கள், எனக்கு அவர் அங்கு நின்ற காலத்தில் தொலைபேசியில் சிங்களத்தில் கதைத்தார்கள், தூசணத்தில் பேசிவிட்டு வைத்து விட்டேன். அவர் இங்கு வந்து சில மாதங்களின் பின்னர் தான் நடந்தவற்றை கூறினார். அதிலும் விட்டார் ஒரு ரீலு " உம்மட face cut இல் உள்ள ஒருவரின் படமும் இருந்தது, எனக்கு யாரையும் தெரியாது" என்று கூறியதாக. 

போன் கோல் வந்ததிலிருந்தே தெரிந்தது ஆள் எல்லாவற்றையும் உளறிவிட்டார் என்று. 

 

மீரா,நீங்கள் அதற்குப் பிறகு ஊருக்கே போகவில்லையா?...ஒரு சில அதிகாரிகள்,ஒரு சில ஏமார்ந்தவர்களுக்கு செய்பவற்றை வைத்து இலங்கைக்கே போக வேண்டாம்,போனால் ஆபத்து என்ட மாதிரி எழுதுவது மக்களை திசை திருப்பும் கருத்து:mellow:

6 hours ago, ஜீவன் சிவா said:

Sorry தாத்தா 

இலங்கையில் அமைக்கப்பட்ட சகல கார்பட் வீதிகளும் இப்படித்தான் (நடுவில் இரு வீதிகளையும் கோட்டினால் பிரித்திருந்தால்) இருக்கும்
அது முக்கியமான வீதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

நல்ல வேளை - ஐரோப்பாவில் உள்ளது போல இல்லை என்று குளறாமல் விட்டதே சந்தோசம்.

இதைத்தான் யானை பார்த்த கதை என்று சொல்வார்கள்.

அப்புறம் தாத்தா 
உங்கட வயதில படிச்சு முடிச்சு, திருமணமும் செய்து இரண்டு பிள்ளையுடன் இருந்தனங்கள்.

தாத்தா பிள்ளையை தூக்கிக் கொண்டு திரியிறதை பாத்து ஊரே சிரிக்கப் போகுது
நான் சிரிக்க மாட்டான் - நான் நல்ல பிள்ளை.
 

ஜீவன் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை...என் வன்மையான கண்டனங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரதி said:

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

அமெரிக்கா பாஸ்போட் இருந்தாலும் நாங்கள் தமிழன் ஆனால் நாங்கள் தமிழன் இல்லையென்றும் சில காலங்களில் சொல்வார்கள் ரதி  என்ன செய்வது சொறிலங்காவில் இருக்கும் மந்தைகளை மேய்க்க ஒருத்தனும் இல்லை அதற்க்காக புலந்த தமிழனை கூப்பிட்டாலும் வரமாட்டாங்கள் 

நாங்கள் எப்பவுமே  கறிசட்டியை கழுவி ஊத்துறது அடுத்தவன் முற்றத்திலே  எட்டி நின்று பார்ப்போம் கருத்து கூறுவோம் ஆனால் கலந்து கொள்ளமாட்டோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

இவ்வளவுகாலமும் நான் நினைச்சுகொண்டு இருந்தனான் சொறிலங்கா வேறு தமிழ் ஈழம் வேறு என்று இன்று நீங்கள் சொல்லித்தான் இரண்டு நாட்டையும் ஒன்றாக்கி போட்டாங்கள் என்று தெரிகிறது மன்னிக்கவும் சகோதரி எனது விளக்கமின்மைக்கு. இதுவரை சொந்த நிலத்தை பிரிந்த பின் மீன் தண்ணி கழுவி ஊத்தகூட அந்தபக்கம் போனதில்லை, இங்கு எல்லாம் இருந்தும்.இனியும் அங்கு போவதில் உடன்பாடு இல்லை ஏனெனில் அங்கு இன்னும் எனது சொந்தம்கள் தமது இடத்துக்கு போவதுக்கு முடியாது உள்ளனர் காரணம்  சொறிலன்காவின் சிங்கள கூலிகளால் அடாத்தாக நிலம் பறிக்கப்பட்டுகொண்டு இருக்கிறது. எனது சகோதர முன்னாள் போராளிகள் மர்மமாய் சாகடிக்கபடுகின்றனர் எனது நிலத்தில் சொறிலன்காவின் எட்டப்பன் கூட்டம்கள் உளவு செய்கின்றனர் அவர்களால் தமக்கு வேண்டாத தமிழர்களை விபத்து என்னும் பெயரில் கொலை செய்கின்றனர். இதே சொரிலன்காவினால் தமிழரை கேட்டு கேள்வியின்றி கொலை செய்ய வாகாக யுத்தம் முடிந்து ஏழு வருடங்கள் முடிந்தும் பயங்கரவாத தடைசட்டம் இருக்கின்றது.அதற்க்காக ஊர் போய் வருபவர்கள் கூடாதவர்கள் அல்ல போய் விட்டு வந்து சொரிலன்காவுக்கு வெள்ளையடிப்பது வேண்டாமே.

C5SMtyiUkAEpk3g.jpg     

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் ..யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்கள், தமக்கொரு அங்கீகாரம் இல்லை என அங்கலாய்த்தவர்கள், திணிக்கப்பட்ட யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர், அகதியாக நாடு கடந்தவர்கள், உள் மனதில் தினமும் சிங்களத்தின் வஞ்சனையை நினைத்து வருந்தியவர்கள் ..

இன்று அந்த நாட்டில் (இலங்கை/ஸ்ரீ லங்கா) பரிவு, மதிப்பு, பற்றை காட்டுவது மிகவும் சந்தோசமான விடயம்.

இந்த உணர்வுகள் தொடர்ந்து, புரிந்துணர்வுகள் மேலிட்டு, தமிழராய் கௌரவமான ஒரு இனமாய் மும் மதங்களோடும் இணைந்து புதியதொரு "அபிவிருத்திகளோடு கூடிய ஐக்கிய இலங்கையை" விரைவில் காண்போமாக.  

இனிவரும் காலம் இளையவர் காலம்  (என் மானசீகமான பிராத்தனை) :100_pray: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே மந்தைகளை மேய்க்க நான் வரமாட்டன் யாரும் மெய்ச்சால் சரிதான் எனும் சுயநலம் இங்குள்ளவர்களுக்கு பரவியது போன்று எனக்கும் உள்ளது நினைத்து வெக்கமாய் உள்ளது காலம் கடந்து விட்டது இருந்த ஒரு மேப்பானையும் குடும்பத்துடன் ஆகுதியாக்கிவிட்டு புதியவனை தேடிக்கொண்டு இருக்கிறம்.

 

ஒன்றுபட்ட இலங்கையினுள் தீர்வு என்பது அரசியல்வாதிகளுக்கு சரியாக இருக்கலாம் அங்கு புலியும் இல்லை பூனையும் இல்லை தீர்வை எப்போ தருவார்கள் இன்னும் 100 வருடம் கழித்தா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/02/2017 at 0:29 AM, nedukkalapoovan said:

 

அனுபவம் 42. திரும்பி வரும் போது விமான நிலையத்தில் ஒரு புடுங்குப்பாடும் இல்லை.  சுமூகமாக வந்து சேர்ந்தம். உள்ள போகும் போது தான் கறப்பது நிகழும் கவனம். குறிப்பாக தனிய போய் வரும் இளையவர்களுக்குtw_blush:

அப்போ

தம்பி திரும்பி  வரும் போது???

நன்றி பகிர்வுக்கும் நேரத்துக்கும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/02/2017 at 3:36 PM, ஜீவன் சிவா said:

 

நான் காணவேயில்லையே!!!!
இதுதானே அந்த வீதி
 

Sorry நெடுக்ஸ் - இதுவும் பொய்தானே - இதைத்தான் சொல்வார்களோ குருடர்கள்யானை பார்த்த கதை என்று.

IMG_8687_2.jpg

 

 

இந்தியாவில் lane discipline இல்லாமல் நடுவில் உள்ள வெள்ளைக் கோட்டின் இருபக்கங்களிலும் சக்கரங்கள் சுழலும் வகையில் வாகனங்கள் வேகமாக போவதைப் பார்த்திருக்கின்றேன். அது மாதிரி யாழ்ப்பாணத்திலும் வீதியின் இரு கரையோரங்களிலும் உள்ள வெள்ளைக் கோட்டுக்குள் சைக்கிள் ஓடுவதில்லைப் போலுள்ளது. 

நெடுக்கர் இரு மருங்கிலும் உள்ள வெள்ளைக்கோடுகள் சைக்கிள் போகும் பாதை என்று குழம்பியதற்கு இலண்டனில் உள்ள சைக்கிள் பாதைகள் காரணமாக இருக்கலாம்.

யாழ்ப்பாணத்தில் சைக்கிள் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜீவன் ஐயாவுக்குத் தெரியாத விடயம் ஏதாவது இருக்குமா?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.