Jump to content

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கலைஞன் said:

நான் நெடுக்ஸ் ஓர் துணிவான இளைஞன் என்று அல்லவா நினைத்து இருந்தேன். சிறீ லங்கா குடிவரவுத்துறை அலுவலர் உங்களிடம் காசு புடுங்குவதற்கு ஏன் விட்டீர்கள்? அவ்வளவு பயமா?

மடியின் கனம் இடத்திற்கு இடம் மாறுபடும்.

புலம்பெயர்நாடுகளில் கனமில்லாத/கண்டும் காணாமல் இருக்கும் விடயங்கள் ......ஸ்ரீலங்காவில் பாரதூரமான விடயம்.
கண்காணிப்புகள்- புலனாய்வுகள் எக்கோணத்திலும் வரலாம்.:(

Link to comment
Share on other sites

  • Replies 349
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு  விமான நிலையத்தில

பணம்  கேட்டார்கள் என்ற அனுபவத்தக்கு

நீங்க நடுங்கினீர்களா?

பதுங்குனீர்களா?

வியர்த்ததா??

இப்படி இருக்கு ஐனநாயக நாட்டின் பிள்ளைகளின் கேள்விகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

மீரா,நீங்கள் அதற்குப் பிறகு ஊருக்கே போகவில்லையா?...ஒரு சில அதிகாரிகள்,ஒரு சில ஏமார்ந்தவர்களுக்கு செய்பவற்றை வைத்து இலங்கைக்கே போக வேண்டாம்,போனால் ஆபத்து என்ட மாதிரி எழுதுவது மக்களை திசை திருப்பும் கருத்து:mellow:

யார் சொன்னது போகவில்லை என்று. கடந்த வருடமும் 2 தடவைகள். இந்த வருடமும் போறது தான்.

எந்த இடத்திலும் யாரையும் போகாதே என்று எழுதவில்லை, மடியில் கனம் இருந்தால் தவிருங்கள் என்பதே என் கருத்து.

4 hours ago, கலைஞன் said:

நான் நெடுக்ஸ் ஓர் துணிவான இளைஞன் என்று அல்லவா நினைத்து இருந்தேன். சிறீ லங்கா குடிவரவுத்துறை அலுவலர் உங்களிடம் காசு புடுங்குவதற்கு ஏன் விட்டீர்கள்? அவ்வளவு பயமா?

கலைஞன் புலம்பெயர் தமிழருக்கும் இலங்கை அரசாங்கத்திற்குமான தொடர்பு / உறவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அந்த வேறுபாடு சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும். 

முகநூலில் மட்டும் கும்மியடித்துவிட்டு பலர் தம்மை தமிழ் தீவிர தேசியவாதிகளாக நினைக்கிறார்கள். 

ஆயுதம் தாங்கி போரிட்டவர்கள் பலர் போய்வருகிறார்கள் (ஒரு சிலர் சில பின்னணிகளுடன்). வெளியில் நின்று உதவியவர்கள் பலர் போக முடியாமல் இருக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடைசியில ஊருக்குப் போறவையைத் திட்டித் தீர்த்த நெடுக்கே ஊருக்குப் போய்ய் வந்து புதினம் எழுதுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ரதி said:

சொறிலங்கா என்டால் என்ன மண்ணாங்கட்டிக்கு ஊருக்குப் போறீங்கள்?..உங்கள் நிலம்,உறவுகள் அங்கு இருக்கிறார்கள் என்டால் அவர்கள் இருக்குமிடம்,நீங்கள் பிறந்து வளர்ந்த இடத்திற்கு மதிப்புக் கொடுங்கள்.

நான் என் சொந்த மண்ணை நேசிக்கிறேன் என்பதை விட அதில் வாழ்கிறேன் என்பதே பொருத்தமாகும்.

என்னைப்பொறுத்தவரைக்கும் அல்லது ஈழத்தமிழர்களை பொறுத்தவரைக்கும் சொந்த மண் வேறு. நாடு வேறு.

இன்றும் பாருங்கள் நீங்கள் எங்களுக்கு ஒன்றும் தனியாக இல்லையே என்று கவலைப்படவில்லை. மாறாக சொறிலங்கா என்றதிற்கு மட்டும் மிகமிக ஆவேசப்படுகின்றீர்கள்.

ஏன் தங்கச்சி????? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

கடைசியில ஊருக்குப் போறவையைத் திட்டித் தீர்த்த நெடுக்கே ஊருக்குப் போய்ய் வந்து புதினம் எழுதுகிறார்.

என்ன செய்வது பார்சல் எடுக்க அங்கு போயிருக்கிறார், 

* அகதி என்று வந்திட்டு ஊர் போனவர்களையே (?) திட்டிய ஞாபகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, குமாரசாமி said:

நான் என் சொந்த மண்ணை நேசிக்கிறேன் என்பதை விட அதில் வாழ்கிறேன் என்பதே பொருத்தமாகும்.

என்னைப்பொறுத்தவரைக்கும் அல்லது ஈழத்தமிழர்களை பொறுத்தவரைக்கும் சொந்த மண் வேறு. நாடு வேறு.

இன்றும் பாருங்கள் நீங்கள் எங்களுக்கு ஒன்றும் தனியாக இல்லையே என்று கவலைப்படவில்லை. மாறாக சொறிலங்கா என்றதிற்கு மட்டும் மிகமிக ஆவேசப்படுகின்றீர்கள்.

ஏன் தங்கச்சி????? :(

நான் சொறிலங்கா என்டு எழுதினதிற்காக ஆவேசப்படவில்லை அண்ணா...சொறிங்கா என சொல்லிக் கொண்டு அங்கே போக வெட்கமாயில்லையா என்பது தான் எனது கேள்வி...போக மாட்டோம்,சொறிலங்கா என எழுதுபவர்கள் தான் அடிக்கடி போய் வருகினம்.போறவையை குறை சொல்லவில்லை.பிறந்த மண் போவதற்கு ஆயிரம் காரணம் இருக்கும்.ஆனால் போய்க் கொண்டு இப்படி நக்கலடிப்பது பிழை என்பது எனது கருத்து...போகவே தேவையில்லாத ஆட்கள் இங்கே இருந்து கொண்டு ஆயிரம் எழுதலாம்
 
நான் இலங்கையில தான் பிறந்தேன்... சாகும் வரைக்கும் ஈழம் கிடைக்கும் என எனக்கு நம்பிக்கை இல்லை...சொறிலங்கா என்டு எழுதும் போது அந்த சொறிலங்காவில் தான் ஈழமும் இருக்குது என்பதை மறந்து போய் விடினம்:mellow:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ரதி said:
நான் சொறிலங்கா என்டு எழுதினதிற்காக ஆவேசப்படவில்லை அண்ணா...சொறிங்கா என சொல்லிக் கொண்டு அங்கே போக வெட்கமாயில்லையா என்பது தான் எனது கேள்வி...போக மாட்டோம்,சொறிலங்கா என எழுதுபவர்கள் தான் அடிக்கடி போய் வருகினம்.போறவையை குறை சொல்லவில்லை.பிறந்த மண் போவதற்கு ஆயிரம் காரணம் இருக்கும்.ஆனால் போய்க் கொண்டு இப்படி நக்கலடிப்பது பிழை என்பது எனது கருத்து...போகவே தேவையில்லாத ஆட்கள் இங்கே இருந்து கொண்டு ஆயிரம் எழுதலாம்
நான் இலங்கையில தான் பிறந்தேன்... சாகும் வரைக்கும் ஈழம் கிடைக்கும் என எனக்கு நம்பிக்கை இல்லை...சொறிலங்கா என்டு எழுதும் போது அந்த சொறிலங்காவில் தான் ஈழமும் இருக்குது என்பதை மறந்து போய் விடினம்

மறுபடியும் தப்பாக சொல்கிறிர்கள் சகோ சொரிலன்காவில் ஈழம் இல்லை ஈழத்தை சொறிலங்கா அடாத்தாக அடிமை படுத்தி வைத்துள்ளது என்பதே உண்மை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலரின் கருத்தைப் பார்க்க சிரிப்புச் சிரிப்பா வருகுது. சொறீலங்கா போகாமல் கருத்தெழுதினால்.. போயிட்டு வந்து எழுதென்பார்கள். போயிட்டு வந்து எழுதினால்.. வெட்கம் ரோசம் இல்லாமல் போயிட்டு வந்து எழுதுது என்பார்கள். இப்படியான பாலர் வகுப்புக் கூட்டம் எல்லாம் யாழில இருப்பது எங்களுக்கு நன்கு தெரியும்.

சொறீலங்காவுக்கு என்று இந்தப் பயணம் அமையவில்லை. தென்கிழக்காசிய நாடு ஒன்றுக்கான பயணத்தின் இடைத்தங்கல் தான் சொறீலங்கா. மேலும் சொறீலங்காவின் எந்த விமான சேவைகள் வசதிகளை பாவிச்சு.. நாங்க பயணிக்கவும் இல்லை. 

சொறீலங்கா சொர்க்காபுரின்னு போயிட்டு வந்து போலியாக வகுப்பெடுப்பவர்களுக்கு மத்தியில்.. அங்குள்ள  உண்மையின் தரிசனத்தையும்.... சொறீலங்கா சிங்கள பெளத்த.. இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் கீழ் சொந்த ஊர்கள் இருக்கும் நிலவரத்தை சொல்லவுமே இந்தப் பதிவு என்பதை விளங்கக் கூடியவர்கள் விளங்கி இருக்கிறார்கள்.

சொறீலங்கா.. இன்னும் 21ம் நூற்றாட்டில்.. நாகரிகமடைந்த மனிதர்கள் வாழத்தக்க தேசமாக இல்லை. இன்னும் பல மாற்றங்கள்.. அங்குள்ள மனிதர்களின் மனங்களில் இருந்து பிறந்தால்.. அன்றி... சொறீலங்கா.. கெடுபிடி தேசமாகவே உலகில் சுழலும். தமிழர்கள் அங்கு அடிமை இனமாகவே இருக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

பணம் கேட்கவில்லை யாரும் சொல்லவில்லை, ஏன் கொடுத்தீர்கள் என்று தான் சொல்லுகிறோம். நான் அறிய நெடுக்கு அண்ணர் ஸ்கொலஸிப்பில, ஸ்டூடன்ட் வீசாவிலே, பிளேனில, பாஸ்போட்டில எக்ஸிட் குத்து வாங்கித் தான் UK போனவர்.  போன திகதியை இல்லாட்டிலும், மாசத்தை வருசத்தையாவது ஞாபகம்  வைத்திருக்க வேண்டாமோ? பிரிட்டிஷ் புத்தகத்தில போனவர், குடிவரவுக்காரனிட்ட நாக்கைப் புடுங்கிற மாதிரி கேள்வி கேட்பார் எண்டு நினைச்சது தப்பில்லைத்தானே.

குடிவரவுக் காரன் தூண்டிலை போட்டிருக்கிறான், அண்ணா அதை கௌவி இருக்கிறார். இதை சமயோசிதமான செயற்பாடு எண்டு வேற சொல்லுகிறார். ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.

"அங்குள்ள அதிகாரிகளுக்கு நெருங்கிய நபர்களின் தகவல்களின் படி" - யார் உவங்கள்? நிற்க, பயன்படுத்தப்படுகிறதாம், வைக்கப்பட்டிருக்காம், பறிச்சுட்டுதானாம் எண்டு உங்களுக்கே தெரியாத விடயங்களை ஏனப்பா எழுதுவான்?

2009/2010 காலங்களில் கோத்தாவின் உத்தரவில் ஒரு excel spread sheet வைத்திருந்தார்கள், அத்துடன் கடைசிச் சண்டையில் கிடைத்த சில புகைப்படத் தொகுப்புகளுடன் பாப்பாவையும் பாவித்தார்கள்  (EX இயக்க விளையாட்டுத்துறை). உது எல்லாம் 6/7 வருசப் பழங் கதை, மகிந்த போக முதலேயே உந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு விட்டன.   

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

இங்கு சிலரின் கருத்தைப் பார்க்க சிரிப்புச் சிரிப்பா வருகுது. சொறீலங்கா போகாமல் கருத்தெழுதினால்.. போயிட்டு வந்து எழுதென்பார்கள். போயிட்டு வந்து எழுதினால்.. வெட்கம் ரோசம் இல்லாமல் போயிட்டு வந்து எழுதுது என்பார்கள். இப்படியான பாலர் வகுப்புக் கூட்டம் எல்லாம் யாழில இருப்பது எங்களுக்கு நன்கு தெரியும்.

சொறீலங்காவுக்கு என்று இந்தப் பயணம் அமையவில்லை. தென்கிழக்காசிய நாடு ஒன்றுக்கான பயணத்தின் இடைத்தங்கல் தான் சொறீலங்கா. மேலும் சொறீலங்காவின் எந்த விமான சேவைகள் வசதிகளை பாவிச்சு.. நாங்க பயணிக்கவும் இல்லை. 

சொறீலங்கா சொர்க்காபுரின்னு போயிட்டு வந்து போலியாக வகுப்பெடுப்பவர்களுக்கு மத்தியில்.. அங்குள்ள  உண்மையின் தரிசனத்தையும்.... சொறீலங்கா சிங்கள பெளத்த.. இஸ்லாமிய ஆக்கிரமிப்பின் கீழ் சொந்த ஊர்கள் இருக்கும் நிலவரத்தை சொல்லவுமே இந்தப் பதிவு என்பதை விளங்கக் கூடியவர்கள் விளங்கி இருக்கிறார்கள்.

சொறீலங்கா.. இன்னும் 21ம் நூற்றாட்டில்.. நாகரிகமடைந்த மனிதர்கள் வாழத்தக்க தேசமாக இல்லை. இன்னும் பல மாற்றங்கள்.. அங்குள்ள மனிதர்களின் மனங்களில் இருந்து பிறந்தால்.. அன்றி... சொறீலங்கா.. கெடுபிடி தேசமாகவே உலகில் சுழலும். தமிழர்கள் அங்கு அடிமை இனமாகவே இருக்கும். :rolleyes:

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு பற்றி எதுவும் சொல்லவில்லையே ??

அதை கொஞ்சம் விளக்கமாக எழுதினால் உதவியாக இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Thumpalayan said:

 

பணம் கேட்கவில்லை யாரும் சொல்லவில்லை, ஏன் கொடுத்தீர்கள் என்று தான் சொல்லுகிறோம். நான் அறிய நெடுக்கு அண்ணர் ஸ்கொலஸிப்பில, ஸ்டூடன்ட் வீசாவிலே, பிளேனில, பாஸ்போட்டில எக்ஸிட் குத்து வாங்கித் தான் UK போனவர்.  போன திகதியை இல்லாட்டிலும், மாசத்தை வருசத்தையாவது ஞாபகம்  வைத்திருக்க வேண்டாமோ? பிரிட்டிஷ் புத்தகத்தில போனவர், குடிவரவுக்காரனிட்ட நாக்கைப் புடுங்கிற மாதிரி கேள்வி கேட்பார் எண்டு நினைச்சது தப்பில்லைத்தானே.

 

Quote

இதே வகையான ஒரு பிரச்சனை தான். சிஸ்டத்தில் இலங்கையை விட்டு போன திகதி காட்டுதில்லை.. உள்ள அனுமதிக்க முடியாது..என்று தான் தொடங்கினவர். இலங்கையை விட்டு வெளியேறி நீண்ட காலம் பாஸ்போட்டும் நாடும் மாறிவிட்டது என்று விளக்கியும் தன்ர நிலையில்.. விடாப்பிடியாக நின்றார். அந்நியச் செலவாணிப் பறிப்பில் நாட்டமுள்ள அதிகாரி போல. சி ஐ டி அதுஇதென்று வெருட்டினார். நாங்க அசறவில்லை. திருப்பி திருப்பி பதில் சொல்லிக்கிட்டே நிற்க வேறு வழியில்லாமல்.. தான்  உதவி செய்யுறன்.... பதிலுக்கு நீயும் உதவனும் என்றார். அவர் என்ன உதவி கேட்கிறார் என்று புரியவில்லை ஆரம்பத்தில். இறுதியில் சிறிய தொகையை கொடுத்திட்டு வெளியேறினது தான். சி ஐ டி  அதுஇதென்னு கூட்டிக் கொண்டு போய் எல்லாருமா சேர்ந்து கொள்ளை அடித்து பங்குபோட அனுமதிப்பதிலும்.

ஏலவே இதற்கு பதில் சொல்லப்பட்டும் உள்ளது. :rolleyes:tw_blush:

3 hours ago, Dash said:

இஸ்லாமிய ஆக்கிரமிப்பு பற்றி எதுவும் சொல்லவில்லையே ??

அதை கொஞ்சம் விளக்கமாக எழுதினால் உதவியாக இருக்கும்

யாழ் நகரின் வியாபாரம்.. ஓட்டோ ஓட்டம்.. குறிப்பாக நவீன சந்தைக்குப் பின்னால்....... எல்லாம்.. இவர்களின் ஆதித்தின் கீழ். இவர்களின் பகுதிக்குள் மற்றவர்கள் ஓட்டோக்களை நிறுத்த முடியாத படி.. அடுக்கி விட்டிருப்பார்கள். தங்களுக்குள் பேசி.. ஒருவர் வெளிக்கிட மற்றவர் அந்த இடத்தை இன்னொரு இடத்தில் இருந்து நகர்த்திப் பிடித்து வைத்திருப்பார். அதனால்.. தமிழ் ஆக்களின் ஓட்டோக்களை அங்கு நிறுத்தவே முடியாது. கேட்கப் பேச.. ஆக்களில்லை என்று போல. இன்னும் சில காலம் போனால்.. யாழ் நகரின் ஒரு பகுதி வியாபாரம் முற்றாக ஆக்கிரமிக்கப்பட்டிரும். அதுபோதுமே.. மொத்தத்தையும் சுவீகரிக்க. இன்னும் 1990 இல் வெளியேற முதல் காண்பித்த அதே அடாத்தான நடத்தைகளை தான் காண்பிக்கிறார்கள். திருந்தினதாத் தெரியவில்லை. tw_blush:

Link to comment
Share on other sites

1 minute ago, nedukkalapoovan said:

இதே வகையான ஒரு பிரச்சனை தான். சிஸ்டத்தில் இலங்கையை விட்டு போன திகதி காட்டுதில்லை.. உள்ள அனுமதிக்க முடியாது..என்று தான் தொடங்கினவர். இலங்கையை விட்டு வெளியேறி நீண்ட காலம் பாஸ்போட்டும் நாடும் மாறிவிட்டது என்று விளக்கியும் தன்ர நிலையில்.. விடாப்பிடியாக நின்றார். அந்நியச் செலவாணிப் பறிப்பில் நாட்டமுள்ள அதிகாரி போல. சி ஐ டி அதுஇதென்று வெருட்டினார். நாங்க அசறவில்லை. திருப்பி திருப்பி பதில் சொல்லிக்கிட்டே நிற்க வேறு வழியில்லாமல்.. தான்  உதவி செய்யுறன்.... பதிலுக்கு நீயும் உதவனும் என்றார். அவர் என்ன உதவி கேட்கிறார் என்று புரியவில்லை ஆரம்பத்தில். இறுதியில் சிறிய தொகையை கொடுத்திட்டு வெளியேறினது தான். சி ஐ டி  அதுஇதென்னு கூட்டிக் கொண்டு போய் எல்லாருமா சேர்ந்து கொள்ளை அடித்து பங்குபோட அனுமதிப்பதிலும்.

சரி வா, வந்து CID யைக் காட்டு இல்லாட்டிக்கு உண்ட பொஸ்ஸோட கதைக்கவிடு எண்டு கேட்டிருக்க வேண்டியது தானே. ஆக மிஞ்சிப்போனா, இப்ப பிரிடிஷ் எம்பசிக்கு கோலை போட்டுக் கதைக்கப் போறன் எண்டு  மொபைலை தூக்கியிருக்கணும். மூச்சுப் பேச்சு இல்லாமல் அலுவல் முடிஞ்சிருக்கும்  ஆயிரம், ரெண்டாயிரமும் தப்பியிருக்கும். இன்னொரு டெக்னீக்கும் இருக்கு.  குரலை உயர்த்தி அக்கம்  நிக்கிறவங்களுக்கு கேட்க்க கூடியமாதிரி "ஓயாட்ட சல்லி தெண்ட பா...." எண்டு சொல்லிப்பாருங்கோ மாத்தையா யண்ட என்று சொல்லி மரியாதையோட அனுப்பிவைப்பாங்கள். சயன்ஸ் படிச்ச உங்களுக்கு தெரியும் தானே "தக்கன பிழைக்கும்!" 

Link to comment
Share on other sites

12 hours ago, ரதி said:

ஜீவன் உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை...என் வன்மையான கண்டனங்கள்

ரதி மன்னிக்கவும் - பச்சை இதுக்குத்தான் போட்டேன்.
தவறுகளை நிர்வாகம் திருத்துவதை விட கள உறவுகளே அதை சுட்டிக் காட்டுவது நன்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Thumpalayan said:

சரி வா, வந்து CID யைக் காட்டு இல்லாட்டிக்கு உண்ட பொஸ்ஸோட கதைக்கவிடு எண்டு கேட்டிருக்க வேண்டியது தானே. ஆக மிஞ்சிப்போனா, இப்ப பிரிடிஷ் எம்பசிக்கு கோலை போட்டுக் கதைக்கப் போறன் எண்டு  மொபைலை தூக்கியிருக்கணும். மூச்சுப் பேச்சு இல்லாமல் அலுவல் முடிஞ்சிருக்கும்  ஆயிரம், ரெண்டாயிரமும் தப்பியிருக்கும். இன்னொரு டெக்னீக்கும் இருக்கு.  குரலை உயர்த்தி அக்கம்  நிக்கிறவங்களுக்கு கேட்க்க கூடியமாதிரி "ஓயாட்ட சல்லி தெண்ட பா...." எண்டு சொல்லிப்பாருங்கோ மாத்தையா யண்ட என்று சொல்லி மரியாதையோட அனுப்பிவைப்பாங்கள். சயன்ஸ் படிச்ச உங்களுக்கு தெரியும் தானே "தக்கன பிழைக்கும்!" 

அதில 20 வருசத்துக்குப் பிறகு வந்த ஒரு சிங்களவரையும் இவரின் அடுத்த இருக்கை அதிகாரி.. நிறுத்தி.. இவரின் பாணியில் அவரும். வந்த சிங்களவர் உச்ச சாயலில்.. பேசினவர் தான். உள்ள வா ன்னு கூட்டிக் கொண்டு போனாங்கள். பிறகு ஒரு அறைக்குள் திரும்பக் கூட்டிக் கொண்டு போனாங்கள். பங்கு பிரிப்போ.. என்னமோ.. நடக்குது. நமக்கு.. உதை தட்டிக்கேட்டு திருத்த முடியாது என்பது விளங்கிட்டுது. மற்றும்படி.. கோலைப் போடு அதுஇதென்னு நாங்களும் பதில் சொல்லித் தான் பார்த்தம். இல்லை இல்லை சிஸ்டம் விடுகுதில்லை.. என்று கொண்டே நின்றார் அந்த அதிகாரி. அவனோடு பிரச்சனைப் பட்டு.. நாங்கள் நாஸ்தியாவதிலும்.. சில்லெடுப்பான நாட்டுக்குள்ள வந்திட்டம்... சிக்கலில் இருந்து சிறிய தேசாதாரத்தோடு வெளியேறுவதே சிறந்தது என்று பட்டுது. செயற்பட்டம். 

வெளில நின்று கொண்டு நிறைய எழுதலாம்.. பேசலாம். அந்தச் சூழலில்... சிறிய பாதிப்போடு அடுத்தவருக்கும் நமக்கும் தீமை இல்லாமல்.. மீள்வதே சிறந்ததாகப் பட்டது. சொறீலங்காவில்.. ஊறிப் போய்கிடக்கும் இந்த அதிகார துஸ்பிரயோகத்தை நாங்க தனியொருவர் தீர்க்க முடியாது. தீர்க்கவும் ஏலாது. தீர்க்கப் போய் நாம் தாம் நம்மை வருத்திக் கொள்ள வேண்டி இருக்கும். இதனைக் கையாள்வதில்.. கூட்டு முயற்சி அவசியம். சொறீலங்காவை முற்றாக திருத்தி சீராக்க. tw_blush:

Link to comment
Share on other sites

2 minutes ago, nedukkalapoovan said:

அதில 20 வருசத்துக்குப் பிறகு வந்த ஒரு சிங்களவரையும் இவரின் அடுத்த இருக்கை அதிகாரி.. நிறுத்தி.. இவரின் பாணியில் அவரும். வந்த சிங்களவர் உச்ச சாயலில்.. பேசினவர் தான். உள்ள வா ன்னு கூட்டிக் கொண்டு போனாங்கள். பிறகு ஒரு அறைக்குள் திரும்பக் கூட்டிக் கொண்டு போனாங்கள். பங்கு பிரிப்போ.. என்னமோ.. நடக்குது. நமக்கு.. உதை தட்டிக்கேட்டு திருத்த முடியாது என்பது விளங்கிட்டுது. மற்றும்படி.. கோலைப் போடு அதுஇதென்னு நாங்களும் பதில் சொல்லித் தான் பார்த்தம். இல்லை இல்லை சிஸ்டம் விடுகுதில்லை.. என்று கொண்டே நின்றார் அந்த அதிகாரி. அவனோடு பிரச்சனைப் பட்டு.. நாங்கள் நாஸ்தியாவதிலும்.. சில்லெடுப்பான நாட்டுக்குள்ள வந்திட்டம்... சிக்கலில் இருந்து சிறிய தேசாதாரத்தோடு வெளியேறுவதே சிறந்தது என்று பட்டுது. செயற்பட்டம். 

வெளில நின்று கொண்டு நிறைய எழுதலாம்.. பேசலாம். அந்தச் சூழலில்... சிறிய பாதிப்போடு அடுத்தவருக்கும் நமக்கும் தீமை இல்லாமல்.. மீள்வதே சிறந்ததாகப் பட்டது. சொறீலங்காவில்.. ஊறிப் போய்கிடக்கும் இந்த அதிகார துஸ்பிரயோகத்தை நாங்க தனியொருவர் தீர்க்க முடியாது. தீர்க்கவும் ஏலாது. தீர்க்கப் போய் நாம் தாம் நம்மை வருத்திக் கொள்ள வேண்டி இருக்கும். இதனைக் கையாள்வதில்.. கூட்டு முயற்சி அவசியம். சொறீலங்காவை முற்றாக திருத்தி சீராக்க. tw_blush:

அதைத்தானே நானும் சொல்லுறன் கூட்டு முயற்சி அவசியம் எண்டு. நீங்கள்  கூட்டு முயற்சி எண்டு போட்டு காசைக் குடுத்தால் அவன் எல்லாரிட்டையும் காசை எதிர்பார்ப்பான், இதுக்குள்ள என்னை மாதிரி ஒண்டு வந்து அவனோட சண்டை பிடிக்கும். "இளகின இரும்பைக்கண்டால் கொல்லன் ...... தூக்கித் தூக்கி அடிப்பான்" பிரிட்டிஷ் பாஸ்போர்ட், சிறிலங்கன் ETA இருக்கு பிறகென்னத்துக்கு சிஸ்டம் கஷ்டம் எண்டு கொண்டு. ரதியக்கா சொன்னமாதிரி அவங்களுக்கு விளங்கீட்டுது கறக்கலாம் எண்டு, கறந்து போட்டாங்கள். நீங்கள் கிட்டடியில சொறிலங்கா போக தேவை இருக்காது எண்டு நம்புகிறன், போனா சூதானமா நடந்துக்கிங்க பாஸ்.

Link to comment
Share on other sites

நெடுக்ஸ், பாராட்டுக்கள் உங்களுக்கு நடந்ததை உள்ளபடி கூறியது, அந்த நேர்மை பிடித்துள்ளது. 

இங்கு எனது ஆதங்கம் என்ன என்றால் பிரித்தானியா கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு இலங்கை குடிவரவுத்துறைக்கு முன்னால் நீங்கள் ஏன் அடிமைபோல் மண்டியிட்டுக்கிடக்கவேண்டும் என்பதே. குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் செய்யும் வேலைகளிற்கு ஊதியம் அங்கே கொடுக்கப்படுவது இல்லையா? நீங்கள் ஏன் அவர்களிற்கு மேலதிகமாக‌ காசு கொடுக்கவேண்டும்? வெளிநாடுகளில் இருந்து வரும் ஏமாளித்தமிழர்களிடம் காசு புடுங்கியா அவர்கள் தங்கள் ஜீவனோபாயத்தை கொண்டுசெல்ல வேண்டும்?

நீங்கள் நன்கு படித்தவர், சமூக வலைத்தளங்களில் நன்கு அறியப்பட்டவர். உங்களைப்போன்றவர்களே பயத்தில் குடிவரவுத்துறைக்கு முறைகேடாக பணம் கொடுக்கும்போது சாதாரண மக்கள் எம்மாத்திரம்? அடிமைத்தனம் முதலில் உங்கள் மனதில் இருந்து அகற்றப்படவேண்டும்.  சிறீ லங்கன் விமானத்தில் பயணிக்கவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக்கூறுகின்ற உங்களால் ஏன் முறைகேடாக உங்களிடம் பணம் பறிக்க முயல்கின்ற குடிவரவுத்துறை அதிகாரியின் கோரிக்கையை புறக்கணிக்க முடியவில்லை? எதற்கு பயம்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Thumpalayan said:

 நீங்கள் கிட்டடியில சொறிலங்கா போக தேவை இருக்காது எண்டு நம்புகிறன், போனா சூதானமா நடந்துக்கிங்க பாஸ்.

கறந்து தேர்ந்தவரிடம் நாங்கள்.. போயிட்டம் போல. இருந்தாலும் சிக்கல் அநீதியாக இருந்தாலும் அதில் இருந்து சிறிய தேசாரத்தோடு விடுபட்டது நல்லதே என்று தான் சொறீலங்கா மற்றும் ஊர் வாழ் சொந்தங்கள் சொன்னார்கள். ஏன் விமான நிலையத்தில் இருந்து கூட்டிக்கொண்டு போன சிங்கள வாகனமோட்டியே சொன்னார். சி ஐ டி யும் அவங்கட ஆக்கள் தான். இவன் சொன்னால்.. அவன் செய்வான். அவன் சொன்னால் இவன் செய்வான். பிறகு எல்லாருமே திருடினதப் பங்கு போடுவாங்கள். நீங்கள் அவங்களோட பிரச்சனைப் படாமல் வெளில வந்தது நல்லம் என்று. tw_blush:

3 minutes ago, கலைஞன் said:

நெடுக்ஸ், பாராட்டுக்கள் உங்களுக்கு நடந்ததை உள்ளபடி கூறியது, அந்த நேர்மை பிடித்துள்ளது. 

இங்கு எனது ஆதங்கம் என்ன என்றால் பிரித்தானியா கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு இலங்கை குடிவரவுத்துறைக்கு முன்னால் நீங்கள் ஏன் அடிமைபோல் மண்டியிட்டுக்கிடக்கவேண்டும் என்பதே. குடிவரவுத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் செய்யும் வேலைகளிற்கு ஊதியம் அங்கே கொடுக்கப்படுவது இல்லையா? நீங்கள் ஏன் அவர்களிற்கு மேலதிகமாக‌ காசு கொடுக்கவேண்டும்? வெளிநாடுகளில் இருந்து வரும் ஏமாளித்தமிழர்களிடம் காசு புடுங்கியா அவர்கள் தங்கள் ஜீவனோபாயத்தை கொண்டுசெல்ல வேண்டும்?

நீங்கள் நன்கு படித்தவர், சமூக வலைத்தளங்களில் நன்கு அறியப்பட்டவர். உங்களைப்போன்றவர்களே பயத்தில் குடிவரவுத்துறைக்கு முறைகேடாக பணம் கொடுக்கும்போது சாதாரண மக்கள் எம்மாத்திரம்? அடிமைத்தனம் முதலில் உங்கள் மனதில் இருந்து அகற்றப்படவேண்டும்.  சிறீ லங்கன் விமானத்தில் பயணிக்கவில்லை என்று நெஞ்சை நிமிர்த்திக்கூறுகின்ற உங்களால் ஏன் முறைகேடாக உங்களிடம் பணம் பறிக்க முயல்கின்ற குடிவரவுத்துறை அதிகாரியின் கோரிக்கையை புறக்கணிக்க முடியவில்லை? எதற்கு பயம்? 

நாங்க எடுத்ததும் காசைத் தூக்கிக் கொடுக்கவில்லை. இன்றைய சூழலில்.. விமானங்கள் எல்லாம் ஒரு குறுகிய கால அட்டவணையில் வந்திறகுவதால்.. நீண்ட கியூக்கள் வேற. சொறீலங்காவைப் பொறுத்த வரை கடவுச்சீட்டு எந்த நாட்டினதாகவும் இருக்கலாம். ஆக்கள் வெள்ளையா.. பிரச்சனை பெரிசாக் கொடுக்கவில்லை. ஆனால்.. இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட மற்றவர்கள்... போகும் போது தான்.. உந்த பிரச்சனை. 

சுமார் 30 நிமிடத்துக்கு மேல்.. பல்வேறு வாதாட்டம். அவரா.. தான் இறுதியில்.. சொன்னார்.. உன்னை தடுக்கனும் என்பது என்ர விருப்பமில்லை.. நான் உனக்கு உதவி செய்யுறன் நீ எனக்கு உதவி செய் என்று. இதுக்குப் பிறகும்.. அவனோடு முட்டிமோதிக் கொண்டிருப்பது அநாவசியமானது. போ நாயேன்னு சில்லறையை தூக்கிப் போட்டது தான்.  அதுபோக.. உள்ள கொஞ்சம் கரன்சி இருந்ததால்.. அதனை பாதுக்காக்கும் எண்ணமே அதிகம் இருந்தது அந்தச் சமயத்தில். சண்டை பிடிச்சு.. எல்லாம் பறிபோட்டால்.....?! யோசிக்கனுமில்ல. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

56 minutes ago, nedukkalapoovan said:

அதுபோக.. உள்ள கொஞ்சம் கரன்சி இருந்ததால்.. அதனை பாதுக்காக்கும் எண்ணமே அதிகம் இருந்தது அந்தச் சமயத்தில். சண்டை பிடிச்சு.. எல்லாம் பறிபோட்டால்.....?! யோசிக்கனுமில்ல. tw_blush::rolleyes:

போறபோது பேசாம Debit கார்ட்டையும் + Credit கார்ட்டையும் + Travel Insurance கார்ட்டையும் + கை செலவுக்கு ஒரு 200 டொலரையும் தூக்கி பொக்கட்டுக்குள்ள போட்டுட்டு போகாம கரன்சியை கட்டிப் பிடிச்சிட்டு போனா இப்படித்தான்.:grin:

இதை நான் நக்கலுக்காக எழுதவில்லை 

நோர்வேயில் இருந்து வெளியே அல்லது நோர்வேக்குள்ளே 25000 குரோனர் பெறுமதியான பணத்துக்கு மேல் யாருமே எடுத்து செல்ல முடியாது. பிடிபட்டால் அனைத்தும் பறிமுதல் + அபராதம். இதே போன்று ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும். அதனை ஆராய்ந்து மினக்கிடாம பேசாம மேலே நான் கூறிய 3 கார்ட்டுக்களையும் கொண்டு செல்வதே உசிதம்.

ஆனால் கார்ட்டுகளை எங்கே பாவித்து பணம் எடுப்பது என்பது உங்கள் திறமை. பொதுவாக விமான நிலயத்திலோ அல்லது வங்கிகளுக்குள்ளே உள்ள தானியங்கிகளில் எடுப்பது நன்று.

பணமாக கொண்டு சென்றால் அதை கறுப்பில் மாற்றுவது என்பது இலகுவான விடயமில்லை. வங்கிகளில்தான் மாற்றுவதென்றால் அதற்கு கார்ட்டை பாவிக்கலாமே!!! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

போறபோது பேசாம Debit கார்ட்டையும் + Credit கார்ட்டையும் + Travel Insurance கார்ட்டையும் + கை செலவுக்கு ஒரு 200 டொலரையும் தூக்கி பொக்கட்டுக்குள்ள போட்டுட்டு போகாம கரன்சியை கட்டிப் பிடிச்சிட்டு போனா இப்படித்தான்.:grin:

அப்போ பிழை கரன்சியை கொண்டு போன நெடுக்கரில் தான் என்கிறீர்கள்? வெருட்டி பணத்தை பறித்த அதிகாரியில் சரியானவர். 

என்னுடைய சொந்தப்பணம் எப்படி கொண்டு போனால் என்ன? 

நெடுக்கர் இலங்கை போன்ற மூன்றாம் தர நாடுகளில் இப்படித்தான் நடக்கும், அதிகம் எதிர்பார்க்க கூடாது, இதை சிறீலங்காவை தூக்கிப் பிடிப்பவர்களே எழுதியது.

Link to comment
Share on other sites

3 minutes ago, MEERA said:

அப்போ பிழை கரன்சியை கொண்டு போன நெடுக்கரில் தான் என்கிறீர்கள்? வெருட்டி பணத்தை பறித்த அதிகாரியில் சரியானவர். 

இடத்துக்கு ஏற்ப நடக்க சொல்கின்றேன் 

ஸ்கண்டிநேவியாவில் எனது கார்ட்டுகளைப் பாவிப்பதுபோல லண்டனிலும் இந்தியாவிலும் பாவிக்க முனைந்தால் நான்தான் முட்டாள் என்று அர்த்தம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

இடத்துக்கு ஏற்ப நடக்க சொல்கின்றேன் 

ஸ்கண்டிநேவியாவில் எனது கார்ட்டுகளைப் பாவிப்பதுபோல லண்டனிலும் இந்தியாவிலும் பாவிக்க முனைந்தால் நான்தான் முட்டாள் என்று அர்த்தம்.

அப்போ அந்த இடம் பிழையானது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஜீவன் சிவா said:

நோர்வேயில் இருந்து வெளியே அல்லது நோர்வேக்குள்ளே 25000 குரோனர் பெறுமதியான பணத்துக்கு மேல் யாருமே எடுத்து செல்ல முடியாது. பிடிபட்டால் அனைத்தும் பறிமுதல் + அபராதம். இதே போன்று ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும்

வெளிநாடு செல்லும்.. ஒரு விடுமுறை காலப் பயணிக்கு அனுமதிக்கப்படும் சட்ட ரீதியான பணத்தை தான் கையில் எடுத்துச் சென்றது. அதனையும் பறிக்கப் பிளான் போடும் சொறீலங்கா அதிகாரிகளை என்னென்பது. அது தான் சொன்னமில்ல.. சொறீலங்கா... நாகரிக உலகத்துக்கு வர இன்னும் நிறைய மாற்றங்கள் அவசியம். அது மக்களின் அதிகாரிகளின் அரசியல்வாதிகளின் அடிப்படை சிந்தனையில் இருந்து மாறனும். அந்த வகையில் சொறீலங்கா.. நாகரிகமான மனிதர்கள் நிம்மதியாக.. சுதந்திரமாக வாழ இன்னும் உகந்ததில்லை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஜீவன் சிவா said:

நோர்வேயில் இருந்து வெளியே அல்லது நோர்வேக்குள்ளே 25000 குரோனர் பெறுமதியான பணத்துக்கு மேல் யாருமே எடுத்து செல்ல முடியாது. பிடிபட்டால் அனைத்தும் பறிமுதல் + அபராதம். இதே போன்று ஒவ்வொரு நாட்டிலும் இருக்கும். அதனை ஆராய்ந்து மினக்கிடாம பேசாம மேலே நான் கூறிய 3 கார்ட்டுக்களையும் கொண்டு செல்வதே உசிதம்.

ஆனால் கார்ட்டுகளை எங்கே பாவித்து பணம் எடுப்பது என்பது உங்கள் திறமை. பொதுவாக விமான நிலயத்திலோ அல்லது வங்கிகளுக்குள்ளே உள்ள தானியங்கிகளில் எடுப்பது நன்று.

பணமாக கொண்டு சென்றால் அதை கறுப்பில் மாற்றுவது என்பது இலகுவான விடயமில்லை. வங்கிகளில்தான் மாற்றுவதென்றால் அதற்கு கார்ட்டை பாவிக்கலாமே!!! 

இங்கிருந்து 10,000 € / £ 8,000 வரை எடுத்துச் செல்லலாம், ஆனால் £ 1,000 மேல் கொண்டு செல்லும் போது HMRC கேட்டால் பணம் எப்படி வந்தது? எங்கிருந்து பெற்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆனால் சிறீலங்காவிலிருந்து 250/= மட்டுமே வெளியில் எடுத்து செல்லலாம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்தான் இங்கு இவளவு புடுங்குப்பாடுகளோ தெரியவில்லை.அவரவர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளுக்கிணங்க பிரச்சனைகளை பெரிது அல்லது சிறுது படுத்துகிறார்கள்.அவளவே.:unsure:tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.