Jump to content

அறிவித்தல்: யாழ் இணையம் 19ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்


Recommended Posts

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை தொடர்ந்தும் வெளிக்கொணர்ந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்த கள உறுப்பினர்களுக்கு நன்றிகள். மேலும் பல சுய ஆக்கங்கள் விரைவில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

மேலும் பல சுயமான ஆக்கங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

 

25 மார்ச் வரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 28 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • Replies 71
  • Created
  • Last Reply
On 2017-03-24 at 7:56 PM, தமிழ் சிறி said:

ஹலோ...  நியானி, :)
நிழலி...  தனது பதிவை.... இன்னும் இணைக்கவில்லை. :rolleyes:
இனியும்.... இணைக்காவிடில், 
வாற... பஞ்சாயத்து கூட்டத்தில்....  :119_busts_in_silhouette:
இதனைப் பற்றி...... காரசாரமாக, விவாதித்து... :47_tired_face:
கரும் புள்ளி, செம்புள்ளி  குத்தி....:70_poop:
ஊரின்... நடுவே...... அம்மணமாக  ஓட வைப்போம். :8_laughing:

அந்தப் பதிவின் இணைப்பு இது: :110_writing_hand:

 

இதை யாழின் 19 ஆவது அகவைக்காக நான் எழுத தொடங்கவில்லை. என் இரண்டாவது பயணத்தின் போது  நான் தாயகத்தில் பார்த்து உணர்ந்து கொண்ட சில விடயங்களை பகிர்வதற்காகவே எழுத தொடங்கினேன். இதன் இணைப்பை இங்கு இணைக்காமல் தவிர்த்தது, யாழின் 19 ஆம் அகவைக்காக மினக்கெட்டு எழுதும் அன்பான உறவுகளின் முயற்சிகளை பாதிக்கும் எம கருதியதால்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் நிழலி உங்கள் பதிவு எப்படி மற்றவர்களில் முயற்சிகளைப் பாதிக்கும்.???? ஆனாலும் உங்கள் நேர்மை பிடித்திருக்கிறது.  மற்றவர் ஆசைப்பட்டுவிட்டார்கள் என்பதற்காக உங்கள் பதிவை கொண்டுவந்து இணைக்கவில்லை.

Link to comment
Share on other sites

11 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஏன் நிழலி உங்கள் பதிவு எப்படி மற்றவர்களில் முயற்சிகளைப் பாதிக்கும்.????

ஓம், பாதிக்கும் என்ற வார்த்தை தவறான வார்த்தை. மற்றவர்களின் முயற்சிகளை மலினப்படுத்தும் என்று எழுதி இருக்க வேண்டும். தவறான சொல்லை பயன்படுத்தியமைக்காக வருந்துகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலினப்படுத்தும் என்பதும் தவறுதான். அந்த அளவுக்கு உங்கள் பதிவை நீங்கள் இறக்கவும் தேவையில்லை. நீங்கள் என்ன எழுதத் தெரியாதவரா?? அது தன்பாட்டில் தொடர புதிய ஒரு பதிவை யாழ் அகவைக்காக எழுதிவிடுங்கோவன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிழலி said:

இதை யாழின் 19 ஆவது அகவைக்காக நான் எழுத தொடங்கவில்லை. என் இரண்டாவது பயணத்தின் போது  நான் தாயகத்தில் பார்த்து உணர்ந்து கொண்ட சில விடயங்களை பகிர்வதற்காகவே எழுத தொடங்கினேன். இதன் இணைப்பை இங்கு இணைக்காமல் தவிர்த்தது, யாழின் 19 ஆம் அகவைக்காக மினக்கெட்டு எழுதும் அன்பான உறவுகளின் முயற்சிகளை பாதிக்கும் எம கருதியதால்.

உங்களது நன் நோக்கத்தை.... தவறாக புரிந்து கொண்டமைக்கு, மன்னிக்கவும் நிழலி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/03/2017 at 10:44 AM, நியானி said:

மேலும் பல சுயமான ஆக்கங்களுக்கு இடம் கொடுக்கும் வகையில் இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

கால அவகாசத்தை நீடித்தமைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை தொடர்ந்தும் வெளிக்கொணர்ந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்த கள உறுப்பினர்களுக்கு நன்றிகள். மேலும் பல சுய ஆக்கங்கள் விரைவில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

 

28 மார்ச் வரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 34 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கால போவானும்... சுய ஆக்கம் எழுதக்  கூடியவர். 
இன்னும்... எழுதாமல் இருப்பதை பார்த்தால், 
அவருக்கு,  "தேன் நிலவு"  இன்னும் முடியவில்லைப் போலுள்ளது. :grin:  :D:

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை தொடர்ந்தும் வெளிக்கொணர்ந்தவண்ணம் உள்ளனர். இவ்வாறு சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிக்கொணர்ந்த கள உறுப்பினர்களுக்கு நன்றிகள். மேலும் பல சுய ஆக்கங்கள் விரைவில் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரல் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறியத் தருகின்றோம்.

 

01 ஏப்ரல் வரை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 38 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

 

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாகத்தினருக்கு.... கீழே உள்ள பதிவு, சுய ஆக்கம் பகுதியில்... 
இணைக்க தகுதி உள்ளதாக இருந்தால்... அங்கு நகர்த்தி விடுங்கள். நன்றி.

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

.

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

 

இந்த கோரிக்கையை  ஏற்று இங்கு தமது சுய ஆக்கங்களை  வைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இதில் பலரது திறமைகள்  வெளிக்கொணரப்பட்டன

இதுவரை எழுதாத பலரும் எழுதி அசத்தியிருந்தனர்

அதற்காக யாழுக்கும் அதன்  நிர்வாகத்துக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...

இதில் முடிந்தால் ஒவ்வொருவரும் உங்களது ஆக்கத்தின் போதான ஏக்கங்கள்

கள  உறவுகளின் ஆதரவு

மற்றும்  பெறுபேறுகள் சார்ந்து எழுதினால்  நாம் எம்மை 

எமது எழுத்துக்கள் சார்ந்த சுயவிமர்சனப்படுத்திக்கொள்ள உதவும்.

இதில் 

1

2

3

என மூவரை தெரிவு செய்து பாராட்டலாம் என்பது எனது விருப்பம்.

உங்கள் கருத்தையும் எழுதுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சுய ஆக்கங்கள் எழுதி எங்களையெல்லாம் குஷிப்படுத்திய் அனைவருக்கும் நன்றி.  திருவிழா மாதிரி  வருடத்திற்கு ஒரு தடவை என்றில்லாமல் தொடர்ந்தும் சுய ஆக்கங்களை எல்லோரும் படைப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

விசுகு ஐயா,

ஆக்கங்களைப் படைத்தவர்களை ஊக்கப்படுத்தி விருப்பப் புள்ளியும் கருத்துக்கள் மூலம் பாராட்டியும் விமர்சிப்பதுமே போதும் என்று நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணையம் 19 நிறைவை ஒட்டி,  சுய ஆக்கங்களை இணைக்கும் படி கள உறவுகளிடம் கோரிய, 
கடந்த 45 நாட்களில்.... உறவுகளிடம் இருந்து 53 சுய ஆக்கங்கள்... புற்றீசல் போல் கிளம்பியதை, உண்மையில்  நான் எதிர் பார்க்கவில்லை. அதாவது சராசரி தினமும் ஒரு புதிய  பதிவுக்கு மேல் பதிந்து...  அசத்தியதை  பார்க்க  மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. :)

சுய ஆக்கங்களை.... இணைக்காதவர்கள்  கூட, அங்குள்ள பதிவுகளை வாசித்து... கருத்தையும் பகிர்ந்து, ஊக்கத்தையும் கொடுத்த உற்சாகம் உண்மையில் மனதை நெகிழ வைத்து  விட்டது. :love:  நன்றி உறவுகளே..... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, கிருபன் said:

 கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சுய ஆக்கங்கள் எழுதி எங்களையெல்லாம் குஷிப்படுத்திய் அனைவருக்கும் நன்றி.  திருவிழா மாதிரி  வருடத்திற்கு ஒரு தடவை என்றில்லாமல் தொடர்ந்தும் சுய ஆக்கங்களை எல்லோரும் படைப்பார்கள் என்று நினைக்கின்றேன்.

விசுகு ஐயா,

ஆக்கங்களைப் படைத்தவர்களை ஊக்கப்படுத்தி விருப்பப் புள்ளியும் கருத்துக்கள் மூலம் பாராட்டியும் விமர்சிப்பதுமே போதும் என்று நினைக்கின்றேன்.

உண்மைதான்

ஆனால் இதில் ஒரு சிலரது திறமைகள் 

நாம் அறியாததாக 

ஏன்  அவர்களே அறியாததாக இருந்திருக்கின்றன

எனவே அவர்களை வெளிக்கொணர்தலை  அல்லது இனம் காட்டுதலை 

அடுத்தபடிக்கு நகர்த்த இந்த தெரிவு உதவலாம் என நினைக்கின்றேன்

யாழின் நோக்கமும் அது தானே....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரப்படுத்தல் என்று தொடங்கினால் போரரட்டம் தொடங்கும்.

ஒவ்வொரு திரியின் போதும் பாரபட்சமின்றி நேரங்கள் கிடைக்கும் போது கருத்துக்களையும் ஐந்தே ஐந்து பச்சைகளை வைத்து தடுமாறி தடுமாறி பச்சைப் புள்ளிகளை வழங்கி உற்சாகப்படுத்தி ஆதரவுகளை வழங்கியதை பார்த்த போது நீண்ட நாட்களின் பின் எல்லோரும் யாழ் இணையத்துக்காக ஒன்றாக கை கோர்த்திருப்பதைக் காண முடிந்தது.

இந்த எண்ணக் கருவை விதைத்த போது மோகனோ மற்றும் பொறுப்பாளர்களோ இந்த அளவுக்கு வெற்றி பெறும் என எண்ணியிருக்க மாட்டார்கள்.

இங்கே ரொம்ப முக்கியமாக எல்லோரும் பார்க்க வேண்டியதென்னவென்றால் 

கடந்த கால திரிகளில் வெட்டு கொத்து கடையைப் பூட்டு என்று இருந்த நிலைமை முற்று முழுதாக ஆயுதங்கள் இல்லாமல் வெறும் பேனாவுடனே ஒற்றுமையாக பயணித்திருக்கிறோம்.
தொடர்ந்தும் பயணிப்போம்.

Link to comment
Share on other sites

பலர் பங்களித்து இருக்கின்றார்கள்.

நானும் முடியுமான அளவு அனைத்து ஆக்கங்களுக்கும் தேடித்தேடி பச்சைகளை குத்தினேன். மொபைலூடு பார்ப்பதால் ஒன்றும் எழுதமுடியவில்லை. குருஜியின் துருச்சாமியும், கிருபனின் இருட்டடியும் வாசிப்பதற்கு பரபரப்பாய் இருந்தது.

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது படைப்புக்கும் சக படைப்பாளிகளின் படைப்புக்கும்  பச்சை புள்ளிகள் வழங்கியும்,கருத்துகள் எழுதியும் ,வாசித்தமைக்கும் சகல உறவுகளுக்கும் நன்றிகள்

5 hours ago, ஈழப்பிரியன் said:

வெறும் பேனாவுடனே ஒற்றுமையாக பயணித்திருக்கிறோம்.
தொடர்ந்தும் பயணிப்போம்.

சகிக்க முடியவில்லையே   இவ்வளவு நல்லவனாகவா இருந்திருக்கிறோம்:unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

அன்பார்ந்த யாழ் இணைய உறவுகளுக்கு,

.

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்களின் சுயமான ஆக்கங்களைக் கோருகின்றோம்.

சுய ஆக்கங்கள் கவிதை, கதை, அங்கதம், பயண அனுபவம், மொழியாக்கம், பத்திகள், அறிவியல் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள் போன்று எந்த வடிவிலும் அமையலாம்.  கலை வெளிப்பாடுகளைக் கொண்ட ஓவியமாகவோ, காணொளியாகவோ கூட இருக்கலாம்.

எனினும் இச் சுய ஆக்கங்களில் யாழ் களம் 19ஆவது அகவையில் காலடி வைப்பதற்கான வாழ்த்து விடயங்களை தவிர்ப்பது நல்லது.

எமது நோக்கம் அனைத்து கள உறவுகளையும் அவரவர் திறமைகளுக்கேற்ப சுயமான ஆக்கங்களைப் படைப்பதற்கான வெளியை யாழ் கருத்துக்களத்தில் வழங்குவதேயாகும். இதன் மூலம் கள உறவுகள் தேங்கிப்போயுள்ள தமது படைப்புத் திறனை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகின்றோம். எனவே அனைவரையும் உற்சாகத்துடன் பங்குகொள்ளுமாறு கோருகின்றோம்.

யாழ் களம் 19 ஆவது அகவைக்குள் காலடி வைக்கும் 30.03.2017 அன்று யாழ் கள உறவுகளின் சுய ஆக்கங்களுக்கான சிறப்புப் பக்கத்தை வெளியிடுவோம். கள உறவுகள் சுய ஆக்கங்களைத் தயார்படுத்தவும், மெருகேற்றவும் ஒரு மாத காலம்தான் இருக்கின்றது. நாட்கள் விரைந்து ஓடிவிடும் என்பதால், காலந்தாழ்த்தாது சுய ஆக்கங்களைத் தயார்படுத்த இப்போதே ஆயத்தமாகுங்கள்.

 

இந்த கோரிக்கையை  ஏற்று இங்கு தமது சுய ஆக்கங்களை  வைத்த அனைத்து உறவுகளுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும்.

இதில் பலரது திறமைகள்  வெளிக்கொணரப்பட்டன

இதுவரை எழுதாத பலரும் எழுதி அசத்தியிருந்தனர்

அதற்காக யாழுக்கும் அதன்  நிர்வாகத்துக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும்...

இதில் முடிந்தால் ஒவ்வொருவரும் உங்களது ஆக்கத்தின் போதான ஏக்கங்கள்

கள  உறவுகளின் ஆதரவு

மற்றும்  பெறுபேறுகள் சார்ந்து எழுதினால்  நாம் எம்மை 

எமது எழுத்துக்கள் சார்ந்த சுயவிமர்சனப்படுத்திக்கொள்ள உதவும்.

இதில் 

1

2

3

என மூவரை தெரிவு செய்து பாராட்டலாம் என்பது எனது விருப்பம்.

உங்கள் கருத்தையும் எழுதுங்கள்.

இன்றைய காலகட்டத்தில் என்னைப்பொறுத்தவரைக்கும் இவ்வளவு சுயசரிதைகளும்,கவிதைகளும்,கதைகளும்  வந்ததே பெரிய புண்ணியம் என நான் நினைக்கின்றேன்.

அதிலும் முகநூல்/ரிவிட்டர் மற்றும் ஏனைய போட்டிகளுக்கு மத்தியில் யாழ்களமும் சரிசமனாக நிற்கும் என நினைக்கின்றேன்.

அது இனிவரும் காலங்களை பொறுத்தது.

யாழ்களத்தில் ஒருசில தரப்படுத்தலின் மூலம் பல உறவுகள் வெளியில் நிற்கின்றார்கள்.

அந்த வடிகட்டிய நிலமை இனியும் வேண்டாம் என நினைக்கின்றேன்.:(

முதலில் நான் தமிழன்.:)
திரிகளை பொறுத்து என் கருத்தாடல் இருக்கும்.
இதுதான் எனது யாழ்கள கொள்கை.
:cool:

Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் இணையம் 19 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 53 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து பச்சைப்புள்ளிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

"யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 53 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

 

நன்றி.

நியானி (யாழ் இணைய நிர்வாகம் சார்பாக)

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 16.4.2017 at 5:08 PM, நியானி said:

"யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும் 53 ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

 

 

நன்றி.

நியானி (யாழ் இணைய நிர்வாகம் சார்பாக)

யாழிணையத்தின் 19வது அகவைநிறைவுக்கான ஆக்கங்களைக் கோரியபோது எழுதவேண்டும் என்று எண்ணினாலும், காலம் கடந்துவிடக் காலத்தை நீடித்துக் களத்திற்கு  படைப்புகளை உள்வாங்கிய களநிர்வாகத்தினருக்கும்,  களத்திலே ஒரு ஆக்கம் பதிவாகியதும் படித்து அதற்குப் பச்சைப்புள்ளிகளை வழங்கி ஊக்கப்படுத்தியதோடு, உற்சாகத்தோடும் களஉறவுகள் செயற்பட்டவிதம் யாழிணையத்தின் வெற்றிகரமான நகர்வுக்குக் கிடைத்த பரிசென்றால் மிகையன்று. யாருடை ய படைப்பாயினும் அதற்குப்பொருத்தமான படங்களை இணைத்தல், கருத்துகளால் மெருகூட்டுதல், புள்ளிகளை வழங்குதல் என்று படைப்பாளியாகவும், வாசகனாகவும், களஉறுப்பினராகவும் செயற்பட்டவிதம் யாழிணையக்குடும்பத்தின் கூடுதல் பெருமைக்குரியதாகிறது. குறித்துரைத்த காலப்பகுதியில் பல்வேறுவிதமான கருக்களோடுகூடிய 53 படைப்புகளை யாழிணையம் வெளிக்கொணர்ந்திருப்பதானது வாசகனைப் படைப்பாளியாக்கும் பரிமாணத்துக்குள் கொண்டுசென்றமை இன்னொரு பாய்ச்சலாகும். நின்றுநிலைத்துத் தொடர்கநின்பணி. 

இவ்வேளையில் எனது ஆக்கத்தையும் வாசித்துக் கருத்தெழுதிப் பச்சைப்புள்ளிகளை வழங்கியோர், படித்துச்சுவைத்தோரென்று அனைவருக்கும் எனது நன்றியைப் பகிர்வதில் நிறைவடைகின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 01/05/2017 at 9:52 PM, nochchi said:

யாழிணையத்தின் 19வது அகவைநிறைவுக்கான ஆக்கங்களைக் கோரியபோது எழுதவேண்டும் என்று எண்ணினாலும், காலம் கடந்துவிடக் காலத்தை நீடித்துக் களத்திற்கு  படைப்புகளை உள்வாங்கிய களநிர்வாகத்தினருக்கும்,  களத்திலே ஒரு ஆக்கம் பதிவாகியதும் படித்து அதற்குப் பச்சைப்புள்ளிகளை வழங்கி ஊக்கப்படுத்தியதோடு, உற்சாகத்தோடும் களஉறவுகள் செயற்பட்டவிதம் யாழிணையத்தின் வெற்றிகரமான நகர்வுக்குக் கிடைத்த பரிசென்றால் மிகையன்று. யாருடை ய படைப்பாயினும் அதற்குப்பொருத்தமான படங்களை இணைத்தல், கருத்துகளால் மெருகூட்டுதல், புள்ளிகளை வழங்குதல் என்று படைப்பாளியாகவும், வாசகனாகவும், களஉறுப்பினராகவும் செயற்பட்டவிதம் யாழிணையக்குடும்பத்தின் கூடுதல் பெருமைக்குரியதாகிறது. குறித்துரைத்த காலப்பகுதியில் பல்வேறுவிதமான கருக்களோடுகூடிய 53 படைப்புகளை யாழிணையம் வெளிக்கொணர்ந்திருப்பதானது வாசகனைப் படைப்பாளியாக்கும் பரிமாணத்துக்குள் கொண்டுசென்றமை இன்னொரு பாய்ச்சலாகும். நின்றுநிலைத்துத் தொடர்கநின்பணி. 

இவ்வேளையில் எனது ஆக்கத்தையும் வாசித்துக் கருத்தெழுதிப் பச்சைப்புள்ளிகளை வழங்கியோர், படித்துச்சுவைத்தோரென்று அனைவருக்கும் எனது நன்றியைப் பகிர்வதில் நிறைவடைகின்றேன். 

இதனை மீண்டும் வாசிக்க... பெருமையாக உள்ளது, நொச்சி.
சுவி, குறிப்பிட்டது போல்... இருக்கும், ஐந்தை வைத்து..... ஆருக்குப் போடுவது என்ற திண்டாட்டம்.
கிருபன், குறிப்பிட்டது போல்... இது ஒரு திருவிழாவாக இல்லாமல், அனைவரும் அவ்வப் போது.. சொந்த ஆக்கங்களை இணைக்க வேண்டும். என்ற கருத்துகள்.. என் மனதில், பசுமரத்தாணி போல் பதிந்து விட்ட வசனங்கள். 

அதற்கிடையில்..... தும்பளையானின்,  "கலைஞன் மற்றும் அவுஸ் கள உறவுகளுடனான எனது சந்திப்பு" என்ற திரி ஒரு பக்கம் ஓட.... "திக்கு முக்காடி" போய்விட்டோம். அதிலும்... திடீரென்று  அவுஸ் நண்பர்களின் புகைப்படங்களை பிரசுரித்த  போது.... வந்த,  மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  அந்த நேரம்... அதற்கு கருத்து உடனடியாகவே எழுதவில்லை என்ற, கவலை.... என்னை, இன்றும் யோசிக்க வைக்கின்றது.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 3.3 மில்லியன் அல்ல.. 3.3 பில்லியன்.. அமெரிக்க டொலர்... சொலவாகியுள்ளது.. ஈரானின் வான்வழி ஏவு கலன்களை அழிக்க. 
    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.