Jump to content

செல்வன் டீ வி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை!


Recommended Posts

செல்வன் தொடரை வாசிக்க இங்கே சொடுக்கவும்: http://www.yarl.com/forum3/index.php?showtopic=23194

செல்வன் டீ வி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை

எனக்கு இந்தியாவில் இருந்து உருவாக்கப்படும் தமிழ் சீரியல்களைப் பார்த்து அலுத்து விட்டது. இப்போது நாமே ஒரு சீரியலை உருவாக்கினால் என்ன என்ற ஆதங்கம் எனக்குள் வந்துவிட்டது. வழமையாக சீரியல்களில் ஒரு பெண்ணின் வாழ்வைக் கருவாக வைத்தே, ஒரு பெண்ணை மாபெரும் தலைவியாக வைத்தே கதை உருவாக்கப்படும். இதற்காக நான் வித்தியாசமாக ஒரு ஆணை மூலப்பொருளாகக் கொண்டு இந்த சீரியலைப் பண்ணுவதாய் முடிவெடுத்துள்ளேன்.

இந்த சீரியலின் பெயர் "செல்வன்". 1000 எபிசோடுகளாக வெளியிட்டு தமிழ் சீரியல் உலகில் நான் ஒரு பெரிய புள்ளியாக வந்து அதன் பின் ஹொலி வூடுக்கும் செல்ல முடிவெடுத்துள்ளேன்.

எனது சீரியலில் சீரியசாக நடிப்பதற்கு யாழ் களத்தில் இருந்து நடிக, நடிகைகளை எதிர்பார்க்கிறேன்.

எந்த வேடங்களில் நடிக்க உங்களுக்கு விருப்பம் என்று கூறி உங்களிற்கு விருப்பமான பாத்திரங்களையும், உங்களுக்கு நடிப்பதற்கு எவ்வளவு பணம் வேண்டும் எனவும் கூறினால் நான் எனது கதையை எழுதத்தொடங்குவதற்கு வசதியாக இருக்கும்.

இதில் முக்கியமாக கதாநாயகன் செல்வனின் கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கக்கூடிய மிகச் சிறந்த ஒரு நடிகன் எனக்கு தேவை. இவருக்கு இருக்க வேண்டிய தகுதிகள்:

1. நல்ல உயரமாகவும், தோற்றத்துடனும் (சரத்குமார் போல்) இருக்க வேண்டும்

2. தற்போது வேலை,வெட்டியின்றி வீட்டில் இருந்து நிறைய சீரியல்களை பார்ப்பவராய் இருக்க வேண்டும்.

3. தொந்தி வயிறு இருக்கக்கூடாது.

4. தமிழ், சிங்களம், ஆங்கிலத்தில் புலமை பெற்றவராய் இருக்க வேண்டும்.

5. பெண்களுடன் சில்மிசங்கள் செய்பவராய் இருக்கக்கூடாது(உறவினரல்லாத 03 பேர் உறுதிப்படுத்திய நற்சாட்சிப் பத்திரம் தேவை)

6. மிகுதி பின்.

நான் எனது செல்வன் என்ற இந்த சீரியலை வெற்றிகரமாக 1000 எபிசோடுகளுடன் வெளியிட்டு உலகத் தமிழ் மக்களின் மனங்களில் சீரியல் சிங்கன் என்ற பெயருடன் இடம்பிடிப்பதற்கு யாழ் கள நண்பர்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும், உதவிகளையும் எதிர்பார்க்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • Replies 278
  • Created
  • Last Reply

மாப்பு, என்ரை செல்லமெல்லே என்னையும் சேர்க்கிறீரே உம்மடை சீரியல்லை.

நான் என்ரை பேருக்கேத்தாப்போலை சமரசம் செய்து வைக்கிற பாத்திரமேதுமிருந்தா நடிக்கிறன்.

சாசு கீசு வேண்டமாட்டன் சரியே. சீரியல் திறமா வந்தா உம்மடை பேரையும் 2008 நோபல்

பரிசுக்கும் சிபாரிசு பண்ணி வைக்கிறன்

Link to comment
Share on other sites

நோர்வேஜியன்,

நீங்கள் செல்வன் சீரியலில் பணமும் வாங்காது எரிக் சொல்ஹெம் போல் சமரசம் செய்யும் ஒரு பாத்திரத்தில் நடிக்க முன்வந்தமைக்கு மிகவும் நன்றி!

செல்வனுக்கும் அவனது பரம எதிரிக்கும் நண்பனாக இருந்து இருவரையும் சமரசம் செய்து வைக்கும் ஒரு பாத்திரத்தை உங்களுக்கு தருகின்றேன். உங்களின் இந்த பாத்திரம் ஏறக்குறைய ஆனந்தம் எனும் சீரியலில் வரும் ஆர்.கே எனும் கெளரவமான மனிதரின் பாத்திரத்திற்கு ஒப்பானது. எனவே ஆனந்தம் தொடரை கவனமாகப் பார்த்து, அதில் ஆர்.கே எவ்வாறு நடிக்கின்றார் என்பதை உன்னிப்பாகக் கவனித்து பயிற்சி எடுக்கவும்.

இங்கு நான் கொஞ்சம் வித்தியாசமாக எனது கற்பனையை ஓட்டியுள்ளேன். அதாவது செல்வன் எனும் கதாநாயகன் ஆனந்தம் சீரியலில் வரும் சாந்தியின் கரக்டரை ஒத்த ஆண்பாத்திரம். அவனது எதிரி அதே தொடரில் வரும் அபிராமி போன்ற கரக்டரை ஒத்த ஆண்பாத்திரம்.

இந்த செல்வன் சீரியலில் நான் செய்யப்போகும் புதுமை என்னவென்றால் தமிழ்நாட்டில் இருந்து ரிலீசாகும் பல்வேறு சீரியல் தொடர்களை ஒன்றுடன் ஒன்று பிண்ணிப்பிணைந்து, அதில் வரும் பாத்திரங்களை ஆணை பெண்ணாகவும், பெண்ணை ஆணாகவும் மாற்றி புதுமைகள் செய்து இதுவரை ஒருவரும் செய்திராதபடி வித்தியாசமான ஒரு கதையைத் தரப்போகின்றேன்.

கீழேயுள்ள படத்தில் உள்ள ஆண்தான் ஆர்.கே

tamilserialsgm7.jpg

குறிப்பு: ஆனந்தம் தொடரை சன் ரீவியில் சட்டலைட் ஊடாக பார்க்க முடியும். உங்களிடம் பார்ப்பதற்கு வசதி இல்லை என்றால் இதற்காக உங்கள் வீட்டிற்கு இலவசமாக சன் ரீவி சட்டலைட் கனக்சனை விரைவில் நான் எடுத்துத் தருவேன் என்பதையும் தாழ்மையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.(செல்வன் தொடரில் உங்கள் பாத்திரத்தின் வேலை முடிந்ததும் சட்டலைட் கனக்சன் கட் செய்யப்படும் என்பதையும் மனவருத்ததுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்)

Link to comment
Share on other sites

சரி சரி நான்வெணுமெண்டால் ஒரு சின்னபாத்திரத்தை களுவித்தாரன் அடச்சீ நடிச்சு தாரன் எனக்குச்சோடியாய் அசீனைபோட்டாச்சரி என்ன okவா?

Link to comment
Share on other sites

மாப்பிள்ளை,

பேசாமல் உங்கள் தொடருக்கு மாப்பிள்ளை என்று பெயர் மாற்றம் செய்துவிடுங்கள். நீங்களே கதாநாயகனாகவும் நடிக்கலாம்.

பெயருக்கும் கதைக்கும் (கதை இருந்தால்) சம்பந்தம் உள்ளதா என்பது முக்கியமில்லை, 1000 எபிசோட்டுகள் ஓடவேண்டும்.

நடிக்க சான்ஸ் கேட்டு வருபவர்களை அப்பப்போது கண்ட கண்ட இடத்தில் சொருவி விடலாம்.

Link to comment
Share on other sites

சரி சரி நான்வெணுமெண்டால் ஒரு சின்னபாத்திரத்தை களுவித்தாரன் அடச்சீ நடிச்சு தாரன் எனக்குச்சோடியாய் அசீனைபோட்டாச்சரி என்ன okவா?

உங்களுக்கு காதல் பித்தன் பாத்திரத்தில் நடிக்க விருப்பமா? அசின் என்ன, அசினை விட அழகான பல கல்லூரிப் பெண்களை ராக்கிங் என்ற பெயரில் ஜொள்ளுகள் பல செய்து துன்புருத்தி கடைசியில் யூனிவர்சிட்டிக்கு புதிய மாணவியாக வரும் கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியை காதலித்து பின் சீரியலின் இடைப்பகுதியில் காதல் நோய் முற்றி மனநோயாளியாகி பின் சீரியலின் முடிவில் கடவுள் கிருபையால் குணமாகி செல்வியையே மணம் முடிக்கும் காதல் பித்தன் பாத்திரத்தை உங்களுக்கு தருகின்றேன். செல்வன் சீரியலில் உங்கள் பெயர் விது அல்ல, அழகான தேவாதாஸ் எனும் பெயரை உங்களுக்கு சூட்டுகின்றேன். சீரியலில் உங்களை எல்லாரும் செல்லமாக தேவ், தேவ் என்று கூப்பிடுவார்கள்!

ஆனால் ஒரு நிபந்தனை: பல அழகிய பெண்களுடன் ஜொள்ளு விட்டு பழகும் பாத்திரத்தை உங்களுக்கு நான் தருவதால் செல்வன் சீரியலில் நீங்கள் நடிப்பதற்காக மேலதிகமாக உங்களிற்கு நான் பணம் ஒன்றும் கூலியாகத் தர முடியாது.

மாப்பிள்ளை,

பேசாமல் உங்கள் தொடருக்கு மாப்பிள்ளை என்று பெயர் மாற்றம் செய்துவிடுங்கள். நீங்களே கதாநாயகனாகவும் நடிக்கலாம்.

பெயருக்கும் கதைக்கும் (கதை இருந்தால்) சம்பந்தம் உள்ளதா என்பது முக்கியமில்லை, 1000 எபிசோட்டுகள் ஓடவேண்டும்.

நடிக்க சான்ஸ் கேட்டு வருபவர்களை அப்பப்போது கண்ட கண்ட இடத்தில் சொருவி விடலாம்.

எனக்கு மூளை கழன்றுள்ளது உண்மை தான். ஆனால் நானே கதை எழுதி, டைரக்ட் பண்ணி, தயாரிக்கும் இந்த செல்வன் சீரியலில் நானே கதாநாயகனாகவும் நடிக்கும் அளவுக்கு எனக்கு இன்னும் மூளை கழறவில்லை. :lol:

முக்கிய அறிவிப்பு: எனது சீரியலில் நடிப்பதற்கு முன்வரும் முதல் ஐம்பது நடிக, நடிகைகளிற்கு சன் டீவி யை சட்டலைட் மூலம் மூன்று மாதங்களிற்கு இலவசமாகப் பார்த்து மகிழ்வதற்கு ஒழுங்குகள் செய்துதரப்படும்!

Link to comment
Share on other sites

தம்பி மாப்பு!

ஆதிக்கும் நீண்ட நாளா... பெரிய ஆசை......

சிரிக்கக் கூடாது ஹீரோவா அசத்தத்தான்..... ஒருதரும் சந்தர்ப்பம் தரமாட்டேங்கிறாங்க.

தேவர் பிலிம்ஸ் காரங்க மட்டும் வாய்ப்புத் தாறதா சொல்லியிருக்காங்க. அடேய் மாப்பு! ஆதிக்கு செல்வன் பாத்திரத்தைத் தந்து பாரப்பு. பின்னாடி நீ எங்கேயோ போயிடுவியப்பா! :D:lol:

Link to comment
Share on other sites

கம்பனியின் பெயரையும் "மாப்ஸ் சினி ஆர்ட்ஸ்" என்று வைச்சால் தூள் கிளப்பும். பொதுச் சேவையிலை எனக்கு கொஞ்சம் ஈடுபாடு இருக்குத்தான் பாப்பம் இதையும் எப்படிச் சமாளிக்கப்போறனெண்டு. இரக்கமே இல்லாத சரியான கறார் ஆள்போல தெரியுது. எண்டாலும் வெல்லுவம் சரியே. ஒரு 18 வயது இளந்தாரிப் பொடியனுக்கு ஒரு பாத்திரம் இருந்தா அதை எனக்குத் தந்தா என்ன?

Link to comment
Share on other sites

QUOTE(விது @ Feb 15 2007, 11:24 AM)

சரி சரி நான்வெணுமெண்டால் ஒரு சின்னபாத்திரத்தை களுவித்தாரன் அடச்சீ நடிச்சு தாரன் எனக்குச்சோடியாய் அசீனைபோட்டாச்சரி என்ன okவா?

உங்களுக்கு காதல் பித்தன் பாத்திரத்தில் நடிக்க விருப்பமா? அசின் என்ன, அசினை விட அழகான பல கல்லூரிப் பெண்களை ராக்கிங் என்ற பெயரில் ஜொள்ளுகள் பல செய்து துன்புருத்தி கடைசியில் யூனிவர்சிட்டிக்கு புதிய மாணவியாக வரும் கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியை காதலித்து பின் சீரியலின் இடைப்பகுதியில் காதல் நோய் முற்றி மனநோயாளியாகி பின் சீரியலின் முடிவில் கடவுள் கிருபையால் குணமாகி செல்வியையே மணம் முடிக்கும் காதல் பித்தன் பாத்திரத்தை உங்களுக்கு தருகின்றேன். செல்வன் சீரியலில் உங்கள் பெயர் விது அல்ல, அழகான தேவாதாஸ் எனும் பெயரை உங்களுக்கு சூட்டுகின்றேன். சீரியலில் உங்களை எல்லாரும் செல்லமாக தேவ், தேவ் என்று கூப்பிடுவார்கள்!

ஆனால் ஒரு நிபந்தனை: பல அழகிய பெண்களுடன் ஜொள்ளு விட்டு பழகும் பாத்திரத்தை உங்களுக்கு நான் தருவதால் செல்வன் சீரியலில் நீங்கள் நடிப்பதற்காக மேலதிகமாக உங்களிற்கு நான் பணம் ஒன்றும் கூலியாகத் தர முடியாது.

என்னது பா பா பாழம் தின்ன யாராவது காசு கேட்பானா ஆனா அசின் மட்டும் மறந்திட வேண்டாம்[/u]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி நான்வெணுமெண்டால் ஒரு சின்னபாத்திரத்தை களுவித்தாரன் அடச்சீ நடிச்சு தாரன் எனக்குச்சோடியாய் அசீனைபோட்டாச்சரி என்ன okவா?

ரொம்பத்தான் ஓவர் இது.

Link to comment
Share on other sites

தம்பி மாப்பு!

ஆதிக்கும் நீண்ட நாளா... பெரிய ஆசை......

சிரிக்கக் கூடாது ஹீரோவா அசத்தத்தான்..... ஒருதரும் சந்தர்ப்பம் தரமாட்டேங்கிறாங்க.

தேவர் பிலிம்ஸ் காரங்க மட்டும் வாய்ப்புத் தாறதா சொல்லியிருக்காங்க. அடேய் மாப்பு! ஆதிக்கு செல்வன் பாத்திரத்தைத் தந்து பாரப்பு. பின்னாடி நீ எங்கேயோ போயிடுவியப்பா! :D:lol:

நான் ஆரம்பத்தில் கூறுயுள்ள 05 அம்சங்களும் உங்களுக்கு இருக்குமாயிருந்தால் நிச்சயமாக செல்வன் தொடரில் உங்களைக் கதாநாயகன் செல்வனின் பாத்திரத்தில் போட முடியும். ஆனால் ஒரு நிபந்தனை, செல்வன் சீரியல் மூலம் நீங்கள் பிரபலமாகி விட்டால் முதலில் எனது 1000 எபிசோடுகளையும் முடித்து தந்த பின்னரே தமிழ் சினிமாப்படங்கள் மற்றும் ஹொலிவூட் படங்களில் நடிப்பதற்கு கால்சீட் கொடுக்க முடியும். எனது Contract ஐ Breach பண்ணினால் உங்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுப்பேன்!

கம்பனியின் பெயரையும் "மாப்ஸ் சினி ஆர்ட்ஸ்" என்று வைச்சால் தூள் கிளப்பும். பொதுச் சேவையிலை எனக்கு கொஞ்சம் ஈடுபாடு இருக்குத்தான் பாப்பம் இதையும் எப்படிச் சமாளிக்கப்போறனெண்டு. இரக்கமே இல்லாத சரியான கறார் ஆள்போல தெரியுது. எண்டாலும் வெல்லுவம் சரியே. ஒரு 18 வயது இளந்தாரிப் பொடியனுக்கு ஒரு பாத்திரம் இருந்தா அதை எனக்குத் தந்தா என்ன?

சரி அப்ப உங்களுக்கு அந்த சமரசம் செய்யும் பெரியவரின் பாத்திரம் பிடிக்கவில்லையென்றால் அவரது மகனாக நடிக்கும் 18 வயது பையனின் பாத்திரத்தை தருகின்றேன்.

இந்த கம்பனியின் பெயரை "மாப்ஸ் சினி ஆர்ட்ஸ்" என்று வைத்தால் அவ்வளவு பொருத்தமாக இருக்காது. பிறகு நம்மட ஆட்கள் கலியாணம் செய்து வைக்கும் புரோக்கர் கம்பனி என நினைக்கத் தொடங்கி விடுவார்கள். இந்த சீரியலில் நடிப்பவர்கள், மற்றும் வியாபாரப் பங்காளிகள் - Business Partners (விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவேன்) யாழ் கள நண்பர்களாக இருப்பதால் இந்தக் கம்பனிக்கு யாழ் சினி ஆர்ட்ஸ் என பெயர் வைக்கலாம்!

QUOTE(விது @ Feb 15 2007, 11:24 AM)

சரி சரி நான்வெணுமெண்டால் ஒரு சின்னபாத்திரத்தை களுவித்தாரன் அடச்சீ நடிச்சு தாரன் எனக்குச்சோடியாய் அசீனைபோட்டாச்சரி என்ன okவா?

என்னது பா பா பாழம் தின்ன யாராவது காசு கேட்பானா ஆனா அசின் மட்டும் மறந்திட வேண்டாம்

என்னையா குழப்புறீங்கள்? சின்னப் பாத்திரம் தான் செய்வீங்கள் என்று சொல்கின்றீர்கள், பிறகு எப்படி அசினுடன் உங்களைச் சேர்த்து நடிக்க வைக்க முடியும்? சீரியலில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் நீங்கள் நடிப்பீர்களானால், நான் உடனேயே அசினுடன் MSNல் சட் பண்னி அல்லது ஈ மெயில் அனுப்பி அல்லது போன் பண்ணி கால் சீட் கேட்க முடியும்.

Link to comment
Share on other sites

சரி சரி..என்னையும் சேருங்கோ..ஆனால் சில கன்டிஷன்ஸ் இருக்கு...

Link to comment
Share on other sites

என்னையா குழப்புறீங்கள்? சின்னப் பாத்திரம் தான் செய்வீங்கள் என்று சொல்கின்றீர்கள், பிறகு எப்படி அசினுடன் உங்களைச் சேர்த்து நடிக்க வைக்க முடியும்? சீரியலில் முக்கியமான ஒரு பாத்திரத்தில் நீங்கள் நடிப்பீர்களானால், நான் உடனேயே அசினுடன் MSNல் சட் பண்னி அல்லது ஈ மெயில் அனுப்பி அல்லது போன் பண்ணி கால் சீட் கேட்க முடியும்.

Link to comment
Share on other sites

காதல் பித்தன் பாத்திரம்மெனக்குத்தான் இதைப்பிடுங்க கனபோர் உங்க பம்மிறமாதிக்கிடக்குது....

சீச்சீ நீங்கள் பயப்படத்தேவையில்லை. காதல் பித்தன் பாத்திரத்தை உங்களிடம் இருந்து பிடுங்கி வேறு ஒருவருக்கு கொடுக்கும் துரோகங்களையெல்லாம் நான் செய்ய மாட்டேன். சிம்புவின் படங்களைப் பார்த்து உடனடியாகவே பயிற்சியில் ஈடுபடத்தொடங்குங்கள். லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணெ என்ற பாடலிற்கு நடனமாடிப் பழகுங்கள்! உங்களை செல்வன் சீரியலில் அறிமுகப்படுத்தும் போது உங்களின் முதற்காட்சியாக இதுதான் வருகிறது!

simbugallery1vt9.jpg

Link to comment
Share on other sites

சரி சரி..என்னையும் சேருங்கோ..ஆனால் சில கன்டிஷன்ஸ் இருக்கு...
மூக்கி,

நீங்கள் செல்வன் சீரியலில் நடிக்க முன்வந்தது மிகவும் சந்தோசம். ஆனால் உங்கள் கன்டிசனுகள் என்னவென்று விளக்கமாகச் சொல்லிவிடுங்கள். ஐயா நெடுக்கும் செல்வன் சீரியலில் நடிக்கவரக்கூடாது என்பதா உங்கள் கன்டிசன்? தற்செயலாக அவரும் ஆசைப்பட்டு நடிக்க முன்வந்தால் அவரை உங்கள் எதிரியாக நடிக்க வைப்பது உங்களுக்கு ஓகேயா? பிறகு சூட்டிங்கில் இருவரும் சண்டைபிடித்துக் கொண்டு இருக்கக்கூடாது இப்பவே சொல்லிப்போட்டன்! :D:D:D

Link to comment
Share on other sites

அடங்கொக்கா மக்கா.. மாப்பிளை..!

நான் இசை அமைக்கிறன். ஓப்பிணிங் சோங் ஒண்டு போட்டு அசத்துவம்.

செல்வன்.. செல்வன்.. செல்வன்.....

பல்லவி:

ஒட்டிக்கிச்சு ஒட்டிக்கிச்சு உன்னுடைய தோசை

சட்டி முதல் சட்னி வரை உன்னுடைய தேவை

உனக்கில்லை தோசை இன்னிக்கு..

ஓஹோ..ஓ.. மொள்ளமாறி செல்வன்

ஓஹோ..ஓ.. முடிச்சவிக்கி செல்வன்

கொஞ்சம் நீ கேணப்பயல்.. கொஞ்சம் நீ கோணல்பயல்

அங்கே உன் தோசையும் கரியாச்சு

கொஞ்சம் அதைக் கையில் கிள்ளி நித்தம் அடை வாயில் தள்ளி

பல்லை நீ தேய்த்திட வா.......

(ஜதி போடவும்.)

Link to comment
Share on other sites

எனக்கும் ஏதாவது நல்ல கதாபாத்திரமாய் பார்த்து தாங்கப்பா :D

ஈழவன் செல்வன் சீரியலில் நடிப்பதற்கு ஒரு இளம்வயதான புலனாய்வு பொலிஸ் அதிகாரியாக(வெளிநாட்டு அதிகாரி, சிறீ லங்கா நாட்டு அதிகாரி அல்ல) நடிக்கும் பாத்திரம் ஒன்று உள்ளது. இதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும். செல்வன் தொடரில் உங்கள் பாத்திரத்தின் வேலையெல்லாம் காதல்பித்தனாக செல்வன் தொடரில் நடிக்கும் ஒரு அப்பாவியை புலனாய்வு செய்து துன்புருத்துவதுதான். நீங்கள் அந்தக் காதல்பித்தனே செல்வனின் தங்கை செல்வியை ஒருதலையாகக் காதலித்தவனை கொலைசெய்துவிட்டதாகச் சந்தேகிக்கின்றீர்கள். ஆனால் சீரியலில் முடிவில் தான் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கின்றீர்கள். இப்படி கதை போகிறது....நிறைய அக்சன் மூவ்ஸ், பரபரப்புக்கள் எல்லாம் பாத்திரத்தில் உள்ளது. இப்பொழுதே உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஆயத்தமாகுங்கள்! :D

92890500rd1.jpg

Link to comment
Share on other sites

சீச்சீ நீங்கள் பயப்படத்தேவையில்லை. காதல் பித்தன் பாத்திரத்தை உங்களிடம் இருந்து பிடுங்கி வேறு ஒருவருக்கு கொடுக்கும் துரோகங்களையெல்லாம் நான் செய்ய மாட்டேன். சிம்புவின் படங்களைப் பார்த்து உடனடியாகவே பயிற்சியில் ஈடுபடத்தொடங்குங்கள். லூசுப்பெண்ணே லூசுப்பெண்ணெ என்ற பாடலிற்கு நடனமாடிப் பழகுங்கள்! உங்களை செல்வன் சீரியலில் அறிமுகப்படுத்தும் போது உங்களின் முதற்காட்சியாக இதுதான் வருகிறது!

simbugallery1vt9.jpg

என்னது.......சிம்புவைபோலவா அப்ப நயன்தாரறா.................................

Link to comment
Share on other sites

அடங்கொக்கா மக்கா.. மாப்பிளை..!

நான் இசை அமைக்கிறன். ஓப்பிணிங் சோங் ஒண்டு போட்டு அசத்துவம்.

செல்வன்.. செல்வன்.. செல்வன்.....

பல்லவி:

ஒட்டிக்கிச்சு ஒட்டிக்கிச்சு உன்னுடைய தோசை

சட்டி முதல் சட்னி வரை உன்னுடைய தேவை

உனக்கில்லை தோசை இன்னிக்கு..

ஓஹோ..ஓ.. மொள்ளமாறி செல்வன்

ஓஹோ..ஓ.. முடிச்சவிக்கி செல்வன்

கொஞ்சம் நீ கேணப்பயல்.. கொஞ்சம் நீ கோணல்பயல்

அங்கே உன் தோசையும் கரியாச்சு

கொஞ்சம் அதைக் கையில் கிள்ளி நித்தம் அடை வாயில் தள்ளி

பல்லை நீ தேய்த்திட வா.......

(ஜதி போடவும்.)

இதுவரை செல்வனில் கதாநாயகனாக நடித்து உலகப் புகழ் பெறுவதற்கு நம்மட ஆதிதான் முன்வந்துள்ளார். ஆதியும் பார்த்து ஓகே பண்ணிவிட்டால் உங்கள் பாட்டை டைட்டில் சோங்காக போடலாம். ஆனால் பாட்டின் மியூசிக் தமிழ் ரப் இசையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன். கீழுள்ள பாடலைப் போன்ற தமிழ் ரப் இசையை இப்பாடலுக்கு அமைத்தால் எப்படி இருக்கும் என கேட்டுவிட்டு கூறுங்கள். பாட்டை நான் தான் படிப்பேன்.

Link to comment
Share on other sites

என்னது.......சிம்புவைபோலவா அப்ப நயன்தாரறா.................................

அடக் கடவுளே! செல்வன் சீரியலின் சூட்டிங் தொடங்கு முன்பே எனக்கு சோதனை தொடங்கிவிட்டதே! செல்வன் சிரீயலில் காதல் பித்தனாக நடிக்க வேண்டியவர் நிஜ வாழ்க்கையில் கூட காதல் பித்தனாக இருக்கிறாரே! இவரை நான் எப்படி 1000 எபிசோடுகள் முடியும்வரை சமாளிக்கப் போகின்றேன்? கடவுளே என்னைக் காப்பாற்று! :D:D:o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயானகாண்டம்,நல்லதங்காள்,அடங்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.