Jump to content

செல்வன் டீ வி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் கஸ்ரப்படுகிறீர்?எங்கடை மூக்கியை நைசாய் கேட்டுப்பாருமன்.ஆம்பிளை வேசம் போடுறதுக்கு ஆள் நல்ல பொருத்தம்.

Link to comment
Share on other sites

  • Replies 278
  • Created
  • Last Reply

ஏன் கஸ்ரப்படுகிறீர்?எங்கடை மூக்கியை நைசாய் கேட்டுப்பாருமன்.ஆம்பிளை வேசம் போடுறதுக்கு ஆள் நல்ல பொருத்தம்.

உது சீரியசாக யோசித்து எடுக்க வேண்டிய முடிவு. ஐயா நெடுக்கை இன்னும் இந்தப்பக்கம் காணவில்லை. அவரது நடவடிக்கைகளை அவதானித்த பின்பே எதையும் பற்றி யோசிக்க முடியும். மனுசன் பிறகு சூட்டிங் தொடங்கியதும் மூக்கியுடன் சண்டை பிடிக்கத் தொடங்கிவிட்டால் பிறகு நமது யாழ் சினி ஆர்ட்ஸ்சை இழுத்து மூடிவிட்டு நான் தலையில் மொட்டை போட்டுக்கொண்டு காசிக்கு போக வேண்டித்தான் வரும். :D:D:o

Link to comment
Share on other sites

இதுவரை செல்வனில் கதாநாயகனாக நடித்து உலகப் புகழ் பெறுவதற்கு நம்மட ஆதிதான் முன்வந்துள்ளார். ஆதியும் பார்த்து ஓகே பண்ணிவிட்டால் உங்கள் பாட்டை டைட்டில் சோங்காக போடலாம். ஆனால் பாட்டின் மியூசிக் தமிழ் ரப் இசையாக இருப்பதையே நான் விரும்புகின்றேன். கீழுள்ள பாடலைப் போன்ற தமிழ் ரப் இசையை இப்பாடலுக்கு அமைத்தால் எப்படி இருக்கும் என கேட்டுவிட்டு கூறுங்கள். பாட்டை நான் தான் படிப்பேன்.

அப்ப ஆதி கிட்டடியில தொங்கிற களுசானெல்லாம் போட்டுக்கொண்டு "யோவ்.. யோவ்.." எண்டு கத்தப்போறாராக்கும்.. :D ஆதிக்குத் தொங்கத் தெரியும் மரத்தில. ஆனால் கெந்திகெந்தி நடக்கத் தெரியுமே?.. :D

Link to comment
Share on other sites

அப்ப ஆதி கிட்டடியில தொங்கிற களுசானெல்லாம் போட்டுக்கொண்டு "யோவ்.. யோவ்.." எண்டு கத்தப்போறாராக்கும்.. :D ஆதிக்குத் தொங்கத் தெரியும் மரத்தில. ஆனால் கெந்திகெந்தி நடக்கத் தெரியுமே?.. :D

:o:o:o:o:o:lol:

Link to comment
Share on other sites

யோவ் மாப்பிள்ளை,

நீர் கெதியாய் சீரியலை தொடங்கும் காணும். யாழ் களத்தில மெகா சீரியல் எடுக்கிறதாச் சொல்லிக்கொண்டு போஸ்டரெல்லாம் அடிக்கிறீர். உம்மை நம்பி நானும் செல்வன் ரசிகர் மன்றம் ஒன்றை தொடங்கிப் போட்டன். இரண்டு பன்னாடைகள் மெம்பராச் சேர்ந்திருக்கு, இன்னும் இரண்டு வெயிட்டிங் லிச்டில இருக்கு (யாரெண்டு சொல்லமாட்டேனே).

வாய்வீச்சை விட்டுட்டு கெதியாய் தொடங்கும்.

Link to comment
Share on other sites

என்ன நாய்க்குட்டிக்கும் ஏதாவது பால்குடிக்க பாத்திரம் வேணுமா?

பின்ன..எனது செல்லத்த்க்கு ராஜ மரியாதை முதலில் கொடுக்கவேண்டும்..

ஏன் கஸ்ரப்படுகிறீர்?எங்கடை மூக்கியை நைசாய் கேட்டுப்பாருமன்.ஆம்பிளை வேசம் போடுறதுக்கு ஆள் நல்ல பொருத்தம்.

கு.சா தாத்தாஆஆஆஆஆஆஆ....இது ரொம்ப ஓவர்..முதலில் உங்களை போட்டு தள்ளவேண்டும்..ஷூட்டிங்கில வச்சு உங்கள ஷூட் பண்ணவேண்டும்..

Link to comment
Share on other sites

மூக்கி,

நீங்கள் செல்வன் சீரியலில் நடிக்க முன்வந்தது மிகவும் சந்தோசம். ஆனால் உங்கள் கன்டிசனுகள் என்னவென்று விளக்கமாகச் சொல்லிவிடுங்கள். ஐயா நெடுக்கும் செல்வன் சீரியலில் நடிக்கவரக்கூடாது என்பதா உங்கள் கன்டிசன்? தற்செயலாக அவரும் ஆசைப்பட்டு நடிக்க முன்வந்தால் அவரை உங்கள் எதிரியாக நடிக்க வைப்பது உங்களுக்கு ஓகேயா? பிறகு சூட்டிங்கில் இருவரும் சண்டைபிடித்துக் கொண்டு இருக்கக்கூடாது இப்பவே சொல்லிப்போட்டன்! :D:D:o

எனது கன்டிஷனை ஒன்றை சரியாக கண்டு பிடித்துவிடீர்கள்..னெடுக்கு எனக்கு எதிரியாக நடித்தால், ஒகே..பட் நான் தான் கடைசியில் வெல்லவேண்டும்..அவருக்கு மிகவும் அவமான தோல்வி வருகிர மாதிரி திரைக்கதை அமையவேண்டும்..

அப்புறம், நான் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பேன், தயாரிப்பிலிருந்து எடிட்டிங் வரை..ஒவ்வொரு சீனிலும் எனது ஐடியாக்களையும் புகுத்துவேன்...முக்கியமாக, கு.சா தாத்தாவை நான் போட்டு தள்ளுற மாதிரி ஒரு சீன் வைக்கவேண்டும்..

ஈழவன் செல்வன் சீரியலில் நடிப்பதற்கு ஒரு இளம்வயதான புலனாய்வு பொலிஸ் அதிகாரியாக(வெளிநாட்டு அதிகாரி, சிறீ லங்கா நாட்டு அதிகாரி அல்ல) நடிக்கும் பாத்திரம் ஒன்று உள்ளது. இதில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும். செல்வன் தொடரில் உங்கள் பாத்திரத்தின் வேலையெல்லாம் காதல்பித்தனாக செல்வன் தொடரில் நடிக்கும் ஒரு அப்பாவியை புலனாய்வு செய்து துன்புருத்துவதுதான். நீங்கள் அந்தக் காதல்பித்தனே செல்வனின் தங்கை செல்வியை ஒருதலையாகக் காதலித்தவனை கொலைசெய்துவிட்டதாகச் சந்தேகிக்கின்றீர்கள். ஆனால் சீரியலில் முடிவில் தான் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கின்றீர்கள். இப்படி கதை போகிறது....நிறைய அக்சன் மூவ்ஸ், பரபரப்புக்கள் எல்லாம் பாத்திரத்தில் உள்ளது. இப்பொழுதே உடற்பயிற்சியில் ஈடுபட்டு ஆயத்தமாகுங்கள்! :o

92890500rd1.jpg

சரி,..இவர் நேர்மையான பொலிஸொ, இல்லை..லஞ்சம்,கிஞ்சம் ஏதாவது வாங்கிற மாதிரி :P :P

Link to comment
Share on other sites

லஞ்சம் என்டால் என்ன முக்கி ஏதும் கெட்டவார்த்தையோ?தமிழா அது???

அப்பா...என்ன நடிப்பு இது? :o ......நீங்க தான் இந்த தொடரின் சிறந்த நடிகருக்கான விருதை பெறுவீர்கள்! :D:D

Link to comment
Share on other sites

அப்பா...என்ன நடிப்பு இது? :o ......நீங்க தான் இந்த தொடரின் சிறந்த நடிகருக்கான விருதை பெறுவீர்கள்! :icon_idea::lol:

நன்றி நன்றி எல்லாம் திறமை மாப்பு நடிக்க ஓமெண்டதிலிருந்து கடுமையாக பயிற்சி செய்வதற்கு கிடைத்த அங்கீகாரமாக இதனை பார்கின்றேன் :lol::lol: :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு எனக்கும் பார்த்து ஏதாவது பாத்திரம் தாப்பு.ஏதாவது சாப்பாட்டுப்பாத்திரம்

சீ சாப்பிடுறமாதிரிபாத்திரம்ர என்றால் இயல்பாக நடிக்க வசதியாக இருக்கும்.எனது

நடிப்பால் உமது தொடருக்கு ஒஸ்க்கார் விருது கிடைத்தாலும் கிடைக்கும். :icon_idea:

Link to comment
Share on other sites

மாப்பு எனக்கும் பார்த்து ஏதாவது பாத்திரம் தாப்பு.ஏதாவது சாப்பாட்டுப்பாத்திரம்

சீ சாப்பிடுறமாதிரிபாத்திரம்ர என்றால் இயல்பாக நடிக்க வசதியாக இருக்கும்.எனது

நடிப்பால் உமது தொடருக்கு ஒஸ்க்கார் விருது கிடைத்தாலும் கிடைக்கும். :icon_idea:

செல்வன்[ஆதி] வீட்டில் வேலைக்காரனாக நடிக்க ஆள் தேவையாம் ரெடியா :P :lol::lol::lol::o:lol::lol:

Link to comment
Share on other sites

அடக் கடவுளே! செல்வன் சீரியலின் சூட்டிங் தொடங்கு முன்பே எனக்கு சோதனை தொடங்கிவிட்டதே! செல்வன் சிரீயலில் காதல் பித்தனாக நடிக்க வேண்டியவர் நிஜ வாழ்க்கையில் கூட காதல் பித்தனாக இருக்கிறாரே! இவரை நான் எப்படி 1000 எபிசோடுகள் முடியும்வரை சமாளிக்கப் போகின்றேன்? கடவுளே என்னைக் காப்பாற்று! :icon_idea::lol::lol:

நாங்கெல்லாம் ஒருபாத்திரத்தை தூக்கினா சீ ஏற்றால் அப்பாத்திரமாவே மாறீடுவமெல்ல........எப்பையா துவங்கப்போறீர் தூக்கமேவருதில்லை அசின்........ நாயந்தாரா.........

Link to comment
Share on other sites

மாப்பு,

இந்தப்பக்கம் கனகாலமா வரேல. இப்பதான் விசயம் கேள்விப்பட்டனான்.

எனக்கும் ஏதும் ஒரு பாத்திரம்....அடிச்சு உருட்டுற மாதிரி....அதாவது வில்லன் வேசம் ஏதும் தருவியளோ? ரேப் சீன் ஏதாச்சும் இருக்கோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கன்டிஷனை ஒன்றை சரியாக கண்டு பிடித்துவிடீர்கள்..னெடுக்கு எனக்கு எதிரியாக நடித்தால், ஒகே..பட் நான் தான் கடைசியில் வெல்லவேண்டும்..அவருக்கு மிகவும் அவமான தோல்வி வருகிர மாதிரி திரைக்கதை அமையவேண்டும்..

அப்புறம், நான் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பேன், தயாரிப்பிலிருந்து எடிட்டிங் வரை..ஒவ்வொரு சீனிலும் எனது ஐடியாக்களையும் புகுத்துவேன்...முக்கியமாக, கு.சா தாத்தாவை நான் போட்டு தள்ளுற மாதிரி ஒரு சீன் வைக்கவேண்டும்..சரி,..இவர் நேர்மையான பொலிஸொ, இல்லை..லஞ்சம்,கிஞ்சம் ஏதாவது வாங்கிற மாதிரி :P :P

அதுதான் உம்மடை பேரிலையே தெரியுதே!!!!!!!!!! அப்பிடியெண்டால் அது உமக்கும் கடைசி சீனாய் இருக்கும்.

Link to comment
Share on other sites

மாப்பு,

இந்தப்பக்கம் கனகாலமா வரேல. இப்பதான் விசயம் கேள்விப்பட்டனான்.

எனக்கும் ஏதும் ஒரு பாத்திரம்....அடிச்சு உருட்டுற மாதிரி....அதாவது வில்லன் வேசம் ஏதும் தருவியளோ? ரேப் சீன் ஏதாச்சும் இருக்கோ?

[size="6"]ஆகா அதுக்குத்தான் கீரோவும் நானுமிருக்கிரம் நீர்வேணுமெண்டால் குப்பா...மாடசாமி...கோவிந்தாவேண

Link to comment
Share on other sites

யோவ் மாப்பிள்ளை,

நீர் கெதியாய் சீரியலை தொடங்கும் காணும். யாழ் களத்தில மெகா சீரியல் எடுக்கிறதாச் சொல்லிக்கொண்டு போஸ்டரெல்லாம் அடிக்கிறீர். உம்மை நம்பி நானும் செல்வன் ரசிகர் மன்றம் ஒன்றை தொடங்கிப் போட்டன். இரண்டு பன்னாடைகள் மெம்பராச் சேர்ந்திருக்கு, இன்னும் இரண்டு வெயிட்டிங் லிச்டில இருக்கு (யாரெண்டு சொல்லமாட்டேனே).

வாய்வீச்சை விட்டுட்டு கெதியாய் தொடங்கும்.

நிச்சயமாக! இப்போது நடிக, நடிகைகளிற்கான் தேர்வு நடைபெற்றுக் கொண்டு உள்ளது. தேர்வு முடிந்ததும் விரைவில் செல்வன் சீரியல் யாழ் களத்திலும் தொடராக வரவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன். நீங்களூம் செல்வன் சீரியலில் ஒரு பாத்திரம் ஏற்று நடிக்கலாமே? யூனிவர்சிட்டியில் படிப்பிக்கும் ஒரு விரிவுரையாளரின் பாத்திரம் உள்ளது. செய்வீர்களா?

Link to comment
Share on other sites

நானும் வருகின்றேன் எனக்கு என்ன பாத்திரம் தருவீர்கள்...??

பணமேதும் தரவேண்டாம்..இலவசமாக நடிக்கின்றேன்..

யாழ்களத்தின் சார்பில் என்னை தெரிவு nசுய்யங்கள்..

:icon_idea::lol: :P

Link to comment
Share on other sites

எனது கன்டிஷனை ஒன்றை சரியாக கண்டு பிடித்துவிடீர்கள்..னெடுக்கு எனக்கு எதிரியாக நடித்தால், ஒகே..பட் நான் தான் கடைசியில் வெல்லவேண்டும்..அவருக்கு மிகவும் அவமான தோல்வி வருகிர மாதிரி திரைக்கதை அமையவேண்டும்..

அப்புறம், நான் எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பேன், தயாரிப்பிலிருந்து எடிட்டிங் வரை..ஒவ்வொரு சீனிலும் எனது ஐடியாக்களையும் புகுத்துவேன்...முக்கியமாக, கு.சா தாத்தாவை நான் போட்டு தள்ளுற மாதிரி ஒரு சீன் வைக்கவேண்டும்..

சரி,..இவர் நேர்மையான பொலிஸொ, இல்லை..லஞ்சம்,கிஞ்சம் ஏதாவது வாங்கிற மாதிரி :P :P

மாப்பு,

இந்தப்பக்கம் கனகாலமா வரேல. இப்பதான் விசயம் கேள்விப்பட்டனான்.

எனக்கும் ஏதும் ஒரு பாத்திரம்....அடிச்சு உருட்டுற மாதிரி....அதாவது வில்லன் வேசம் ஏதும் தருவியளோ? ரேப் சீன் ஏதாச்சும் இருக்கோ?

ஐயா நெடுக்கின் சத்தத்தையே இந்தப் பக்கம் காணவில்லை. நடிப்பதற்கு மனிதர் பயப்படுகிறார் போல இருக்கிறது. நெடுக்கிற்கு பதிலாக சாணக்கியனை மூக்கிக்கு எதிரியாகப் போட்டால் இஸ்டமா?

இங்கு மூக்கியின் பாத்திரம் ஓர் அப்பாவிப் பெண்ணாக இருக்கும் போது சாணக்கியனால் கபடமாகக் காதலிக்கப்பட்டு, பின் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டு, பின் சாணக்கியனை சீரியலின் இடையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பாத்திரம்.

இங்கு சாணக்கியன் அழகிய பல இளம் பெண்களை ஏமாற்றிக் காதலித்து கைவிடும் ஒரு வித்தியாசமான வில்லன் பாத்திரத்தை செய்கிறார். தனது ஆருயிர் தோழியான கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியையும் சாணக்கியன் இவ்வாறு ஏமாற்ற முயலும் போது மூக்கி சாணக்கியனை சுட்டு கொலை செய்கிறார். ஆனால் புனனாய்வு பொலிசாக வரும் ஈழவன் இக்கொலையை காதல் பித்தன் விதுவே செய்திருக்க வேண்டுமென சந்தேகிக்கின்றார். சீரியலின் இறுதியில் உண்மையான குற்றவாளியான மூக்கியை கண்டுபிடிக்கின்றார். ஆனால் மூக்கி மீது இரக்கங்கொண்ட ஈழவன் கடைசியில் மூக்கியை மன்னித்து சாணக்கியனின் கொலை கேசை வேறு வகையில் திசைதிருப்பி மூடுவதோடு, மூக்கியின் காதல் வலையிலும் விழுந்து விடுகின்றார். இப்படி கதை போகிறது!

Link to comment
Share on other sites

மாப்பு எனக்கும் பார்த்து ஏதாவது பாத்திரம் தாப்பு.ஏதாவது சாப்பாட்டுப்பாத்திரம்

சீ சாப்பிடுறமாதிரிபாத்திரம்ர என்றால் இயல்பாக நடிக்க வசதியாக இருக்கும்.எனது

நடிப்பால் உமது தொடருக்கு ஒஸ்க்கார் விருது கிடைத்தாலும் கிடைக்கும். :icon_idea:

நானும் வருகின்றேன் எனக்கு என்ன பாத்திரம் தருவீர்கள்...??

பணமேதும் தரவேண்டாம்..இலவசமாக நடிக்கின்றேன்..

யாழ்களத்தின் சார்பில் என்னை தெரிவு nசுய்யங்கள்.. :lol::lol: :P

சாகவனும், வன்னிமைந்தனும் கதாநாயகன் செல்வனின் நண்பர்களாக நடிக்கின்றார்கள். செல்வனின் வலது கையாக சாகவனும் இடது கையாக வன்னிமைந்தனும் இருந்து கதாநாயகனை பல ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றி செல்வன் சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்கின்றார்கள். ஆனால் சீரியலின் முடிவுவரை இருவரும் ஒரு பெண்களையும் ஏறெடுத்தும் பார்க்காது கதாநாயகன் செல்வனைப் போல் கட்டை பிரம்மச்சாரியாக வாழ்கின்றர்கள். இந்த மூன்று நண்பர்களும் தீவிர கடவுள் பக்தியுள்ளவர்களாகவும், கெட்ட பழக்கங்கள் ஒன்றும் இல்லாத உயர்ந்த மனிதர்களாகவும் சீரியலில் வருகின்றார்கள்

Link to comment
Share on other sites

நாங்கெல்லாம் ஒருபாத்திரத்தை தூக்கினா சீ ஏற்றால் அப்பாத்திரமாவே மாறீடுவமெல்ல........எப்பையா துவங்கப்போறீர் தூக்கமேவருதில்லை அசின்........ நாயந்தாரா.........

நடிக, நடிகைகளிற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. விரைவில் பூஜையைப் போட்டு சூட்டிங் தொடங்கப்படும். அதுவரை லூசுப் பெண்ணே லூசுப் பெண்ணே பாடலிற்கு நடனமாடி பயிற்சி எடுத்துக் கொண்டிருங்கள். நடனத்தை நீங்கள் சொதப்பி விட்டால் பிறகு சீரியல் ஆட்டம் கண்டுவிடும். ஏனென்றால் சீரியலில் டைட்டில் சோங்கில் உங்கள் நடனம் வருகிறது! :icon_idea:

Link to comment
Share on other sites

ஐயா நெடுக்கின் சத்தத்தையே இந்தப் பக்கம் காணவில்லை. நடிப்பதற்கு மனிதர் பயப்படுகிறார் போல இருக்கிறது. நெடுக்கிற்கு பதிலாக சாணக்கியனை மூக்கிக்கு எதிரியாகப் போட்டால் இஸ்டமா?

இங்கு மூக்கியின் பாத்திரம் ஓர் அப்பாவிப் பெண்ணாக இருக்கும் போது சாணக்கியனால் கபடமாகக் காதலிக்கப்பட்டு, பின் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டு, பின் சாணக்கியனை சீரியலின் இடையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பாத்திரம்.

இங்கு சாணக்கியன் அழகிய பல இளம் பெண்களை ஏமாற்றிக் காதலித்து கைவிடும் ஒரு வித்தியாசமான வில்லன் பாத்திரத்தை செய்கிறார். தனது ஆருயிர் தோழியான கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியையும் சாணக்கியன் இவ்வாறு ஏமாற்ற முயலும் போது மூக்கி சாணக்கியனை சுட்டு கொலை செய்கிறார். ஆனால் புனனாய்வு பொலிசாக வரும் ஈழவன் இக்கொலையை காதல் பித்தன் விதுவே செய்திருக்க வேண்டுமென சந்தேகிக்கின்றார். சீரியலின் இறுதியில் உண்மையான குற்றவாளியான மூக்கியை கண்டுபிடிக்கின்றார். ஆனால் மூக்கி மீது இரக்கங்கொண்ட ஈழவன் கடைசியில் மூக்கியை மன்னித்து சாணக்கியனின் கொலை கேசை வேறு வகையில் திசைதிருப்பி மூடுவதோடு, மூக்கியின் காதல் வலையிலும் விழுந்து விடுகின்றார். இப்படி கதை போகிறது!

எனக்கு ஒரு பாத்திரத்தை தந்து (பிச்சை எடுக்கவல்ல) என் சின்னத்திரை வாழ்க்கைக்கு வழி சமைத்த மாப்பிள்ளைக்கு கோடி நமஸ்காரம் (இப்பவே பந்தம் பிடித்தால்தான் அடுத்த சீரியலில நாயகனின் சினேகிதன் ஆகவாவது போடுவார்). ரஜனிக்கு ஒரு பாலச்சந்தர் போல சாணக்கியனுக்கு ஒரு மாப்பிள்ளை!

நாம யாருக்கும் பயப்பிடுவது கிடையாது (யாழ்களத்தில் மட்டும்) அக்சன் மட்டும் சொல்லுங்க அப்புறம் பாருங்க முக்கின்ற கதியை. எப்படி பூந்து விளையாடுறமெண்டு (மூக்கீன்ற வாழ்கையில, ஏற்கனவே எனக்கு மூக்கீல கொஞ்சம் கறள் இருக்கு!) பாருங்க. என்னை சுடுகிற காட்சியில மூக்கீன்ற துப்பாக்கியை ஒன்டுக்கு ரெண்டு தரம் சோதிக்க வேணும், ஏனென்டா உண்மையாகவே சுட்டாலும் சுடுவா.

அது சரி ஏதோ ஆண்களை மையமா வைச்சு ஒரு டீவீ சிரியல் எண்டு ஆரம்பத்தில கதை அடிபட்டுது. இப்ப பார்த்தா "அப்பாவிப் பெண்ணாக மூக்கி", "மூக்கியின் ஆருயிர் தோழியான செல்வனின் தங்கை செல்வி", "குற்றவாளியான மூக்கியை கண்டுபிடித்தல்", "மூக்கி மீது இரக்கங்கொண்ட ஈழவன் மூக்கியின் காதல் வலையிலும் விழுந்து விடுகின்றார்" இப்படி மூக்கியையே சுற்றிச்சுற்றி வருகிறதே? ஆண்களின் ஆசாபாசங்களை(அப்படி ஏதும் இருந்தால்) வெளிப்படுத்தக் கூடிய ஒரு கதையை உலகில் எழுதவே முடியாதா? (ஆண்கள் எல்லாரும் டீவீக்கு முன்னால் கூடியிருந்து கண்ணீர்விட்டு விட்டு பார்க்கிறமாதிரி)

Link to comment
Share on other sites

ஆகா அதுக்குத்தான் கீரோவும் நானுமிருக்கிரம் நீர்வேணுமெண்டால் குப்பா...மாடசாமி...கோவிந்தாவேண
Link to comment
Share on other sites

ஏதோ ஆண்களை மையமா வைச்சு ஒரு டீவீ சிரியல் எண்டு ஆரம்பத்தில கதை அடிபட்டுது. இப்ப பார்த்தா "அப்பாவிப் பெண்ணாக மூக்கி", "மூக்கியின் ஆருயிர் தோழியான செல்வனின் தங்கை செல்வி", "குற்றவாளியான மூக்கியை கண்டுபிடித்தல்", "மூக்கி மீது இரக்கங்கொண்ட ஈழவன் மூக்கியின் காதல் வலையிலும் விழுந்து விடுகின்றார்" இப்படி மூக்கியையே சுற்றிச்சுற்றி வருகிறதே? ஆண்களின் ஆசாபாசங்களை(அப்படி ஏதும் இருந்தால்) வெளிப்படுத்தக் கூடிய ஒரு கதையை உலகில் எழுதவே முடியாதா? (ஆண்கள் எல்லாரும் டீவீக்கு முன்னால் கூடியிருந்து கண்ணீர்விட்டு விட்டு பார்க்கிறமாதிரி)

பெண்களையும் சீரியலில் கவர்வதற்கு கதையை அப்படி, இப்படி அஜ்ஜஸ்ட் பண்ணி கொண்டு போகவேண்டிய தேவை உள்ளது. அதற்காகத்தான் மூக்கிக்கு அப்பாவிப்பெண் வேடம் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. செல்வன் சீரியலை பார்க்கும் ஆண்களை அழ வைப்பதற்கு நிறைய ஐடியாக்கள் உள்ளது. இதன் ஒரு பகுதியாகவே காதாநாயகன் செல்வனும், அவனது ஆருயிர் நண்பர்கள் சாகவன், வன்னிமைந்தன் என்போர் கட்டை பிரம்மச்சாரியாக வாழ்கின்றார்கள்! இதைவிட காதல் பித்தன் விதுவின் பாத்திரம் சீரியலைப் பார்க்கும் ஒவ்வொரு ஆண்மகனையும் விம்மி விம்மி அழ வைக்கும். சே ஏன் ஆணாகப் பிறந்தோம் என்ற வெறுப்பை அவர்களுள் ஏற்படுத்தும்.

முக்கிய அறிவிப்பு: செல்வன் சீரியலில் வயதான அம்மா, அப்பா, வாத்தியார், மாமா, மாமி, மற்றும் பாட்டா, பாட்டி வேடங்களில் நடிப்பதற்கு நடிக, நடிகைகள் உடனடியாகத் தேவை. உடனடியாக இப்பாத்திரங்களில் நடிக்க முன் வருபவர்களிற்கு 06 மாதங்களிற்கு சன்டீவி சட்டலைட் மூலம் இலவசமாக பார்ப்பதற்கு ஒழுங்குகள் செய்து தரப்படும்!

Link to comment
Share on other sites

மாப்பு சஜீவனுக்கு ஏதும் கொடுக்கலையா நீங்கள் தேடிக்கொன்டிருக்கும் ஆதிக்கு[செல்வன்] எடுபிடியாக நடிக்க சஜீவனை சந்தர்ப்பம் வழ்ங்குங்கள் நிச்சயமாக சந்தோசமாக செய்வார் அவ் கதாபாத்திரத்தை :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.