Jump to content

செல்வன் டீ வி சீரியலில் நடிப்பதற்கு ஆட்கள் தேவை!


Recommended Posts

மாப்பு சஜீவனுக்கு ஏதும் கொடுக்கலையா நீங்கள் தேடிக்கொன்டிருக்கும் ஆதிக்கு[செல்வன்] எடுபிடியாக நடிக்க சஜீவனை சந்தர்ப்பம் வழ்ங்குங்கள் நிச்சயமாக சந்தோசமாக செய்வார் அவ் கதாபாத்திரத்தை :P

யார் சஜீவன்? எனக்கு தெரியவில்லை. அவர் தனக்கு செல்வன் சீரியலில் ஏதாவது பாத்திரம் கேட்டு கருத்து ஒன்றையும் இன்னும் பதியவில்லை. புலனாய்வு பொலிஸ் அதிகாரியான உங்களுக்கு ஒரு கான்ஸ்டபிள் அல்லது ஒரு எடுபிடி அல்லது ஒரு பொடிகார்ட் நிச்சயமாகத் தேவைப்படும். எனவே நீங்கள் தாராளமாக செல்வன் சீரியலில் அவரை உதவிக்கு வைத்துக் கொள்ளலாம்! :lol:

Link to comment
Share on other sites

  • Replies 278
  • Created
  • Last Reply

பாத்திரங்கள் போதாவிட்டல் சில்பா சட்டியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அழுது கண்ணீர்விட்டு தத்ரூபமாக நடிப்பார். தொடர்புகொள்ள - சட்டி@டையமண்ட்.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு சஜீவனுக்கு ஏதும் கொடுக்கலையா நீங்கள் தேடிக்கொன்டிருக்கும் ஆதிக்கு[செல்வன்] எடுபிடியாக நடிக்க சஜீவனை சந்தர்ப்பம் வழ்ங்குங்கள் நிச்சயமாக சந்தோசமாக செய்வார் அவ் கதாபாத்திரத்தை :P

நன்றி ஈழவன் சிபாரிசுக்கு. :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் சஜீவன்? எனக்கு தெரியவில்லை. அவர் தனக்கு செல்வன் சீரியலில் ஏதாவது பாத்திரம் கேட்டு கருத்து ஒன்றையும் இன்னும் பதியவில்லை.

என்ன மாப்பு லொள்ளா.எனக்கு பிரமச்சாரி வேடம் தந்ததும் பத்தாமல் யார் சஜீவனா. :lol: அது தான் நீர் சாகவன் என்று அழைக்கும் ஆசாமி தான் சயீவன் :P

Link to comment
Share on other sites

அதுதான் உம்மடை பேரிலையே தெரியுதே!!!!!!!!!! அப்பிடியெண்டால் அது உமக்கும் கடைசி சீனாய் இருக்கும்.

அது உங்களுக்கு தான்..எனகில்லை.. :P

Link to comment
Share on other sites

ஐயா நெடுக்கின் சத்தத்தையே இந்தப் பக்கம் காணவில்லை. நடிப்பதற்கு மனிதர் பயப்படுகிறார் போல இருக்கிறது. நெடுக்கிற்கு பதிலாக சாணக்கியனை மூக்கிக்கு எதிரியாகப் போட்டால் இஸ்டமா?

இங்கு மூக்கியின் பாத்திரம் ஓர் அப்பாவிப் பெண்ணாக இருக்கும் போது சாணக்கியனால் கபடமாகக் காதலிக்கப்பட்டு, பின் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டு, பின் சாணக்கியனை சீரியலின் இடையில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் பாத்திரம்.

இங்கு சாணக்கியன் அழகிய பல இளம் பெண்களை ஏமாற்றிக் காதலித்து கைவிடும் ஒரு வித்தியாசமான வில்லன் பாத்திரத்தை செய்கிறார். தனது ஆருயிர் தோழியான கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியையும் சாணக்கியன் இவ்வாறு ஏமாற்ற முயலும் போது மூக்கி சாணக்கியனை சுட்டு கொலை செய்கிறார். ஆனால் புனனாய்வு பொலிசாக வரும் ஈழவன் இக்கொலையை காதல் பித்தன் விதுவே செய்திருக்க வேண்டுமென சந்தேகிக்கின்றார். சீரியலின் இறுதியில் உண்மையான குற்றவாளியான மூக்கியை கண்டுபிடிக்கின்றார். ஆனால் மூக்கி மீது இரக்கங்கொண்ட ஈழவன் கடைசியில் மூக்கியை மன்னித்து சாணக்கியனின் கொலை கேசை வேறு வகையில் திசைதிருப்பி மூடுவதோடு, மூக்கியின் காதல் வலையிலும் விழுந்து விடுகின்றார். இப்படி கதை போகிறது!

ஆமாமா, நெடுக்கும் சாணக்கியனும் பட்ச்மேட்ஸ் தானே, அங்கொட பல்கலைகழகத்தின்... :P

ஏன் மாபிள்ளை ...இந்த காதலே இல்லாமல் ஒரு சீரியலும் எடுக்க முடியாதா? ச்சே! :lol:

பெண்கள் ஏதோ, கையில எப்பவும் வலையோட, எப்ப, எந்த மீன் மாட்டும் என்டு திரியிற மாதிரி எல்லோ கதை போகுது? :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாப்பு இது அநியாயம்! எங்களுக்கு ஒரு சீனும் வைக்கவில்லையே! யாருக்கும் காலை வாருவது போலச் சீன் வைக்க முடியாதா? :angry:

Link to comment
Share on other sites

மாப்பு இது அநியாயம்! எங்களுக்கு ஒரு சீனும் வைக்கவில்லையே! யாருக்கும் காலை வாருவது போலச் சீன் வைக்க முடியாதா? :angry:

உங்களுக்கு மாப்பு அருமையான பாத்திரம் வச்சிருக்கார் சொல்லேல்லையா?

அதான் தூயவன், எந்தச் சீனில் நீங்க வந்தாலும் அதில எப்பவுமே வூட்டுக்காரிக்கு தலையை வாரிக் கொண்டே தத்துவங்களா உதிர்ப்பீங்களாம்... நான் சொல்லேல்லைத் தூயவன், மாப்புத்தான்.... நேற்றுச் சொல்லிக் கொண்டிருந்தார் அதுக்கு சாட்சி வேணுமெண்டா சயீவன் , வன்னி ரெண்டு பேரிட்டையும் கேட்டுப் பாருங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மாப்பு அருமையான பாத்திரம் வச்சிருக்கார் சொல்லேல்லையா?

அதான் தூயவன், எந்தச் சீனில் நீங்க வந்தாலும் அதில எப்பவுமே வூட்டுக்காரிக்கு தலையை வாரிக் கொண்டே தத்துவங்களா உதிர்ப்பீங்களாம்... நான் சொல்லேல்லைத் தூயவன், மாப்புத்தான்.... நேற்றுச் சொல்லிக் கொண்டிருந்தார் அதுக்கு சாட்சி வேணுமெண்டா சயீவன் , வன்னி ரெண்டு பேரிட்டையும் கேட்டுப் பாருங்க.

பராவயில்லை. காலில் இருந்து தலைக்கு உயர்ந்த பாத்திரம். இருந்தாலும் நீர் ஹரோவாக நடிப்பதால் ஓவராகத் தான் நக்கலடிக்கின்றீர். பொறும், மாப்புக்கு ஜுஸ் வைச்சு, உம் காலை வாருவது தான் முதல் வேலை!

Link to comment
Share on other sites

உங்களுக்கு மாப்பு அருமையான பாத்திரம் வச்சிருக்கார் சொல்லேல்லையா?

அதான் தூயவன், எந்தச் சீனில் நீங்க வந்தாலும் அதில எப்பவுமே வூட்டுக்காரிக்கு தலையை வாரிக் கொண்டே தத்துவங்களா உதிர்ப்பீங்களாம்... நான் சொல்லேல்லைத் தூயவன், மாப்புத்தான்.... நேற்றுச் சொல்லிக் கொண்டிருந்தார் அதுக்கு சாட்சி வேணுமெண்டா சயீவன் , வன்னி ரெண்டு பேரிட்டையும் கேட்டுப் பாருங்க.

சீச்சீ தூயவனுக்கு நான் இப்படியான கீழ்த்தரமான பாத்திரங்களை கொடுக்க மாட்டேன். தூயவன் செல்வன் சீரியலில் காதாநாயகன் செல்வனின் மற்றும் செல்வனின் நண்பர்களான சஜீவன், வன்னிமைந்தனின் யூனிவர்சிட்டி வாத்தியாராக வருகின்றார். வாழ்க்கையில் காதல் தோல்லியடைந்த தூயவன் பெண்களை மிகவும் வெறுக்கின்றார். படிப்பிக்கும் போது கூட ஆண்கள் பக்கம் திரும்பி நின்று, ஆண்களைப் பார்த்துத்தான் எல்லா விடயங்களையும் கூறுவார். மாணவிகளின் பெயரைக்கூட கூப்பிடமாட்டார். இதற்காக காதல்பித்தன் விதுவை தனது உதவியாளராக (Teaching Assistant)வைத்துள்ளார். மாணவிகளுடன் Deal பண்ணுவதெல்லாம் விதுதான்.

இதைவிட காதாநாயகன் செல்வன் மற்றும் செல்வனின் நண்பர்களான சஜீவன், வன்னிமைந்தன் என்போர் மனதை மாற்றி அவர்கள் கட்டைபிரம்மச்சாரிகளாக வாழ்வதற்கு அவர்களின் குருவான தூயவனே காரணமாகும். தனக்கு கிடைக்காத இல்வாழ்க்கை தனது சீடர்களிற்கும் கிடைக்கக்கூடாது என்பதில் குரு சீரியல் முழுவதும் உறுதியாக இருக்கின்றார். சீடர்களின் மனதை குரு எவ்வாறு தத்துவ முத்துக்களை அள்ளி வீசி மாற்றுகின்றார் என்பது சீரியலில் பார்க்க வேண்டிய சுவையான அம்சம்!

Link to comment
Share on other sites

பராவயில்லை. காலில் இருந்து தலைக்கு உயர்ந்த பாத்திரம். இருந்தாலும் நீர் ஹரோவாக நடிப்பதால் ஓவராகத் தான் நக்கலடிக்கின்றீர். பொறும், மாப்புக்கு ஜுஸ் வைச்சு, உம் காலை வாருவது தான் முதல் வேலை!

ஐயோ சின்னா!

ஹல்ப் மீ.......

எவ்வளவு காலம் கண்ட கனவு..

காலை வாரும் பாத்திரம் கேட்டவருக்கு தலையை வாரும் பாத்திரம் கொடுத்தா நல்லா இருக்குமென்று மாப்பின் கதையிலேயே ஆப்பு வைச்சன் இப்ப என்காலையே வாரிவிடுவேன் என்று அலைகிறாரே தூயவன்??????

எங்கேய்யா சின்னாப்ஸ் இங்க வாருமய்யா!

ஆதியின் கதாநாயக அந்தஸ்துக்கு ஆப்பு வைக்க நினைக்கும் தூயவனைக் கொஞ்சம் தவறணைப்பக்கம் கூட்டிப்போகும் ஓய்... பின்னால வந்து வெட்டுறன்....

Link to comment
Share on other sites

சீச்சீ தூயவனுக்கு நான் இப்படியான கீழ்த்தரமான பாத்திரங்களை கொடுக்க மாட்டேன். தூயவன் செல்வன் சீரியலில் காதாநாயகன் செல்வனின் மற்றும் செல்வனின் நண்பர்களான சஜீவன், வன்னிமைந்தனின் யூனிவர்சிட்டி வாத்தியாராக வருகின்றார். வாழ்க்கையில் காதல் தோல்லியடைந்த தூயவன் பெண்களை மிகவும் வெறுக்கின்றார். படிப்பிக்கும் போது கூட ஆண்கள் பக்கம் திரும்பி நின்று, ஆண்களைப் பார்த்துத்தான் எல்லா விடயங்களையும் கூறுவார். மாணவிகளின் பெயரைக்கூட கூப்பிடமாட்டார். இதற்காக காதல்பித்தன் விதுவை தனது உதவியாளராக (Teaching Assistant)வைத்துள்ளார். மாணவிகளுடன் Deal பண்ணுவதெல்லாம் விதுதான்.

இதைவிட காதாநாயகன் செல்வன் மற்றும் செல்வனின் நண்பர்களான சஜீவன், வன்னிமைந்தன் என்போர் மனதை மாற்றி அவர்கள் கட்டைபிரம்மச்சாரிகளாக வாழ்வதற்கு அவர்களின் குருவான தூயவனே காரணமாகும். தனக்கு கிடைக்காத இல்வாழ்க்கை தனது சீடர்களிற்கும் கிடைக்கக்கூடாது என்பதில் குரு சீரியல் முழுவதும் உறுதியாக இருக்கின்றார். சீடர்களின் மனதை குரு எவ்வாறு தத்துவ முத்துக்களை அள்ளி வீசி மாற்றுகின்றார் என்பது சீரியலில் பார்க்க வேண்டிய சுவையான அம்சம்!

அடேய் மாப்பு,

கதாநாயகனும் , தோழர்களும் என்ன எடுப்பார் கைப் பிள்ளைகளா? ஹீரோலிசம் இல்லையா?

Link to comment
Share on other sites

சீச்சீ தூயவனுக்கு நான் இப்படியான கீழ்த்தரமான பாத்திரங்களை கொடுக்க மாட்டேன். தூயவன் செல்வன் சீரியலில் காதாநாயகன் செல்வனின் மற்றும் செல்வனின் நண்பர்களான சஜீவன், வன்னிமைந்தனின் யூனிவர்சிட்டி வாத்தியாராக வருகின்றார். வாழ்க்கையில் காதல் தோல்லியடைந்த தூயவன் பெண்களை மிகவும் வெறுக்கின்றார். படிப்பிக்கும் போது கூட ஆண்கள் பக்கம் திரும்பி நின்று, ஆண்களைப் பார்த்துத்தான் எல்லா விடயங்களையும் கூறுவார். மாணவிகளின் பெயரைக்கூட கூப்பிடமாட்டார். இதற்காக காதல்பித்தன் விதுவை தனது உதவியாளராக (Teaching Assistant)வைத்துள்ளார். மாணவிகளுடன் Deal பண்ணுவதெல்லாம் விதுதான்.

இதைவிட காதாநாயகன் செல்வன் மற்றும் செல்வனின் நண்பர்களான சஜீவன், வன்னிமைந்தன் என்போர் மனதை மாற்றி அவர்கள் கட்டைபிரம்மச்சாரிகளாக வாழ்வதற்கு அவர்களின் குருவான தூயவனே காரணமாகும். தனக்கு கிடைக்காத இல்வாழ்க்கை தனது சீடர்களிற்கும் கிடைக்கக்கூடாது என்பதில் குரு சீரியல் முழுவதும் உறுதியாக இருக்கின்றார். சீடர்களின் மனதை குரு எவ்வாறு தத்துவ முத்துக்களை அள்ளி வீசி மாற்றுகின்றார் என்பது சீரியலில் பார்க்க வேண்டிய சுவையான அம்சம்!

தெய்வமே...இப்பவேபுல்லரிக்குத

Link to comment
Share on other sites

ம்ஹூம்... 2 கிழமையா ஒவர் பில்டாப் விடுறாங்க, :angry: எப்ப ஆக்களை செலக்ட் பன்னி, எப்ப தொடரை எடுத்து எப்ப ரிவியில போட்டு.. :lol::rolleyes:

Link to comment
Share on other sites

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry:

:angry: :angry:

:angry:

:angry:

:angry: :angry:

:angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னப்பு இதென்ன சின்னப்புள்ளையாட்டம் முகங்களைப்போட்டு விளையாட்டு :rolleyes:

Link to comment
Share on other sites

சின்னப்பு இதென்ன சின்னப்புள்ளையாட்டம் முகங்களைப்போட்டு விளையாட்டு :lol:

அதுசரி எதுக்கோ தெரியாதாம் எதிண்டையோ சா,,, நான் சொல்ல வந்தது என்னவென்றால் இது உங்களுக்கு (அதாவது சாதரண மக்களுக்கு) விளங்காது, இது றோயல் பமிலியிண்ட இரகசிய சொல், இது றோயல் பமிலி மெம்பேர்சுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல்.

சரி இவ்வளத்தையும் சொல்லியிட்டன் அந்த கோர்ட் வோட்டையும் சொல்லிடுறனே (பிறகு தனிமடல்ல தொல்லை பண்ணிக்கொண்டு இருப்பாங்க, உள்ளதுக்கேயே அண்டைக்கு போட வேண்டாம் எண்டு சொல்லியும் கறூப்ஸ் தனிய 4 மாலை போட்டா தனிமடல்ல) அது பெரிசா ஒண்டுமில்லை, றோயல் பமிலி மெம்பேர்ஸும் யாரையாவது காக்கா பிடிச்சு இந்த சிரியல்ல சேரச்சொல்லி அத்துவாகிய சின்னா அறைகூவல் விடுக்கிறார், காரணம் என்னவெனில் கை கடிக்குதாம், கள்**க்கு வேற காசு இல்லையாமளேய்.. :lol::rolleyes::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு மாப்பு அருமையான பாத்திரம் வச்சிருக்கார் சொல்லேல்லையா?

அதான் தூயவன், எந்தச் சீனில் நீங்க வந்தாலும் அதில எப்பவுமே வூட்டுக்காரிக்கு தலையை வாரிக் கொண்டே தத்துவங்களா உதிர்ப்பீங்களாம்... நான் சொல்லேல்லைத் தூயவன், மாப்புத்தான்.... நேற்றுச் சொல்லிக் கொண்டிருந்தார் அதுக்கு சாட்சி வேணுமெண்டா சயீவன் , வன்னி ரெண்டு பேரிட்டையும் கேட்டுப் பாருங்க.

அடப்பாவிங்களா ஏதோ காலில கையில விழுந்து ஒரு வெறும் பாத்திரத்துக்கு அதுதான் பிமச்சாரி வேடம்.ஒழுங்கு பண்னிணால் போட்டுக்கொடுத்து அதிலையும் மண்ணைப் போடப்பாககிறாங்களப்பா :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சின்னப்பு விடுத்த இரகசிய எச்சரிக்கையால் குமாரசாமி ஆகிய நான் இந்த சின்னத்தொடர் சம்பந்தப்பட்ட விடயங்கள் அனைத்திலிருந்தும் விலகிக்கொள்கின்றேன். இத்துடன் மூக்கி அவர்கட்டும் பகிரங்கமாக ஒர் அறிக்கை விடுகின்றேன் "நீங்கள் நெருப்புடன் விளையாடுகின்றீர்கள்" :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சின்னப்பு மௌனவிரதமே?உம்மடை கள்ளு வாயை திறந்து நாலு கதைகதைச்சால் என்ன ஏதும் குறைஞ்சு போடுமே?

Link to comment
Share on other sites

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry:

:angry: :angry:

:angry:

:angry:

:angry: :angry:

:angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry: :angry: :angry:

சின்னப்பு,

உங்கள் அனுமதியை கேட்காமல் ஆதியை செல்வன் சீரியலின் கதாநாயகனாகப் போட்டதுதான் உங்களுக்கு கோபமோ? அப்படியானால் இப்படி செய்யுங்களேன், செல்வனாக நடிக்கும் ஆதிக்கு அடிக்கடி கள்ளு, மற்றும் சுருட்டு குடித்து வீட்டில் இருந்து துன்புருத்தி, தொல்லைகொடுக்கும் அப்பா பாத்திரத்தில் செல்வன் சீரியலில் நடிக்கின்றீர்களா?

எனக்கு சின்னப்பு விடுத்த இரகசிய எச்சரிக்கையால் குமாரசாமி ஆகிய நான் இந்த சின்னத்தொடர் சம்பந்தப்பட்ட விடயங்கள் அனைத்திலிருந்தும் விலகிக்கொள்கின்றேன். இத்துடன் மூக்கி அவர்கட்டும் பகிரங்கமாக ஒர் அறிக்கை விடுகின்றேன் "நீங்கள் நெருப்புடன் விளையாடுகின்றீர்கள்" :angry:

கு.சா அண்ணா,

உண்மையாக நீங்கள் சீரியலில் இருந்து விலகுகின்றீர்களா? பிறகு மனம் மாறி உங்களுக்கும் நடிப்பதற்கு பாத்திரம் தரச்சொல்லி எனக்கு கரைச்சல் தரக்கூடாது. இன்னும் கூட ஒன்றும் கெட்டுவிடவில்லை. யோசித்து முடிவு எடுங்கள். ஐயா சின்னப்பு உங்களை வெட்டிப்போட்டு உங்கள் கள், சுருட்டையும் தான் அடிப்பதற்கு பிளான் போடுறாரோ தெரியாது. நீங்கள் வாபஸ் வாங்கினால் எனக்கு மேலதிகமாக 1000 எபிசோடுகளில் ஏற்படும் கள்ளு மற்றும் வெள்ளைச் சுருட்டுக்கான செலவு மிச்சம்!

Link to comment
Share on other sites

எனக்கு சின்னப்பு விடுத்த இரகசிய எச்சரிக்கையால் குமாரசாமி ஆகிய நான் இந்த சின்னத்தொடர் சம்பந்தப்பட்ட விடயங்கள் அனைத்திலிருந்தும் விலகிக்கொள்கின்றேன். இத்துடன் மூக்கி அவர்கட்டும் பகிரங்கமாக ஒர் அறிக்கை விடுகின்றேன் "நீங்கள் நெருப்புடன் விளையாடுகின்றீர்கள்" :angry:

அரோகரா..கு.சா தாத்தா பயந்து ஓடுகிறார் :lol: ..சரி சரி, இப்படி பயந்து சாகாதேயுங்கோ..நான் சுடவில்லை.. :P அப்புறமா, அடு என்ன தாத்தா அடிகடி நெருப்பு நெருப்பு என்டு கத்துறிங்க? :rolleyes: ..வீட்டுகாரிக்கு சமைத்துகொடுக்கும் போது சுட்டுபோட்டுதோ? :lol: இல்லாட்டி இங்கட இம்சை தாங்கமல், அவங்க நெருப்பால சுட்டுபோட்டங்களா? :P

சின்னப்பு தாத்தாவுக்கு தனக்கு கதாநாயகன் வேஷம் கொடுக்கவில்லை என்டு கோபம் போல! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்க்கையில் காதல் தோல்லியடைந்த தூயவன் பெண்களை மிகவும் வெறுக்கின்றார். படிப்பிக்கும் போது கூட ஆண்கள் பக்கம் திரும்பி நின்று, ஆண்களைப் பார்த்துத்தான் எல்லா விடயங்களையும் கூறுவார். மாணவிகளின் பெயரைக்கூட கூப்பிடமாட்டார். இதற்காக காதல்பித்தன் விதுவை தனது உதவியாளராக வைத்துள்ளார். மாணவிகளுடன் Deal பண்ணுவதெல்லாம் விதுதான்.

இதைவிட காதாநாயகன் செல்வன் மற்றும் செல்வனின் நண்பர்களான சஜீவன், வன்னிமைந்தன் என்போர் மனதை மாற்றி அவர்கள் கட்டைபிரம்மச்சாரிகளாக வாழ்வதற்கு அவர்களின் குருவான தூயவனே காரணமாகும். தனக்கு கிடைக்காத இல்வாழ்க்கை தனது சீடர்களிற்கும் கிடைக்கக்கூடாது என்பதில் குரு சீரியல் முழுவதும் உறுதியாக இருக்கின்றார். சீடர்களின் மனதை குரு எவ்வாறு தத்துவ முத்துக்களை அள்ளி வீசி மாற்றுகின்றார் என்பது சீரியலில் பார்க்க வேண்டிய சுவையான அம்சம்!

இது ஒன்றும் சதி முயற்சியில்லைத் தானே!

ஏற்கனவே என் நிறத்துக்கு, ஒன்றும் மாட்டுப்படுவதாக இல்லை. :lol: :lol: இப்படி வேற நடித்தால், என் வாழ்வே..?. பெண்களை வேற பார்க்காமல் தடை செய்கின்றீர்.நல்லா இருப்பியா! :angry: :angry: அதில விதுவை வேற டீல் பண்ண விடுகின்றீர். அந்த ஆள் மோசமான ஆளாச்சே! ஏதும் சில்மிசம் செய்து விட்டு என் தலையில் பழியைப் போடுவார் கடைசியில் வடிவேல் போல, எல்லாரிடமும் அடிவாங்க வேண்டியது தான். :angry: :

ம்ஹூம்... 2 கிழமையா ஒவர் பில்டாப் விடுறாங்க, :angry: எப்ப ஆக்களை செலக்ட் பன்னி, எப்ப தொடரை எடுத்து எப்ப ரிவியில போட்டு.. :lol::rolleyes:

இதுவே, இப்படி இழுத்தடிக்கின்றம் என்றால் எம் சீரியல் மெகாசீரியயயயயயயயயயயல் என்பதைப் புரிந்து கொண்டால் சரி. மாப்பிளையின் சிந்தனைப்படி, ஆதிவாசியின் பூட்டப்பிள்ளை தான், கிளைமாக்சில் கதையை முடிப்பதாக முடிவு எடுத்திருக்கின்றார்.

Link to comment
Share on other sites

இது ஒன்றும் சதி முயற்சியில்லைத் தானே!

ஏற்கனவே என் நிறத்துக்கு, ஒன்றும் மாட்டுப்படுவதாக இல்லை. :rolleyes::lol: இப்படி வேற நடித்தால், என் வாழ்வே..?. பெண்களை வேற பார்க்காமல் தடை செய்கின்றீர்.நல்லா இருப்பியா! :angry: :angry: அதில விதுவை வேற டீல் பண்ண விடுகின்றீர். அந்த ஆள் மோசமான ஆளாச்சே! ஏதும் சில்மிசம் செய்து விட்டு என் தலையில் பழியைப் போடுவார் கடைசியில் வடிவேல் போல, எல்லாரிடமும் அடிவாங்க வேண்டியது தான். :angry: :

விது இப்படி ஓவராக ஜொள்ளு பண்ணாமல் இருப்பதற்கு நான் ஒரு சூப்பர் ஐடியா வைத்திருக்கிறேன். அதாவது பெண்களை ஏமாற்றும் சாணக்கியன் கொலை கேஸ் சம்மந்தமாக புலனாய்வு பொலிஸ் அதிகாரி ஈழவன் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் விது மீது சந்தேகப்பட்டு பொலிஸ் ஸ்டேசனுக்கு Interrogate பண்ண கூட்டிக்கொண்டு போய்விடுவார். பிறகு ஒவ்வொரு சமயமும் ஈழவனால் விது துன்பப்படும் போது வாத்தியாராகிய தூயவன் தான் மாணவன் விதுவுக்காக ஈழவனுடன் பரிந்துபேசி பொலிஸ் ஸ்டேசனிலிருந்து விதுவை வெளியில் கொண்டு வருகின்றார். சீரியலில் ஏதாவது விது குரங்குச் சேட்டைகள் விட்டால் நான் அவரை ஈழவனிடம் விசாரணை என்ற பெயரில் பொலிஸ் ஸ்டேசனில் இருப்பதாக மாட்டிவிட்டு அவரில்லாமலேயே எபிசோடுகளை நகர்த்துவேன்! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.