Jump to content

"அண்ணை றைற்"


Recommended Posts

வணக்கம் சாத்திரியார்

உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நான் ஒரு நினைவுமீட்டலுக்காகவே குறிப்பிட்டேன். வேறுநோக்கம் இல்லை. அதில் ஒரு காட்சி இப்படி இருந்தது. பஸ்ஸில் ஆட்டை ஏற்றுவதை பற்றி. அதைவைத்து தொடரும் சம்பாசணை டபிள்மணிங்கில இருக்கும். அதனை முழுமையாக குறிப்பது பொருத்தமில்லை. யாராவது தமது பாடசாலை பற்றி ஏதாவது கதைத்தால் கோபம் வருவது வழமையே. ஆனால் தவறான தகவலை எழுதிவிட்டேன் என மற்றவர்கள் கருதகூடாது என்பதால் மீள அதனை குறிப்பிட்டேன்.

பாலசந்திரனின் படைப்பில் டபிள்மீனீங்??????????? :o

எதையோ நினைத்து எழுத அர்த்தம் மாறிவிட்டது. அதேபாணியிலான நாடகத்தை பார்த்திருந்தேன். ஆனால் அதில் டபிள்மீனிங் கொண்ட பல காட்சிகள் செய்யப்பட்டு இருந்தன என்பதே சரியானது.

Link to comment
Share on other sites

வணக்கம் சாத்திரியார்

உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நான் ஒரு நினைவுமீட்டலுக்காகவே குறிப்பிட்டேன். வேறுநோக்கம் இல்லை. அதில் ஒரு காட்சி இப்படி இருந்தது. பஸ்ஸில் ஆட்டை ஏற்றுவதை பற்றி. அதைவைத்து தொடரும் சம்பாசணை டபிள்மணிங்கில இருக்கும். அதனை முழுமையாக குறிப்பது பொருத்தமில்லை. யாராவது தமது பாடசாலை பற்றி ஏதாவது கதைத்தால் கோபம் வருவது வழமையே. ஆனால் தவறான தகவலை எழுதிவிட்டேன் என மற்றவர்கள் கருதகூடாது என்பதால் மீள அதனை குறிப்பிட்டேன்.

எதையோ நினைத்து எழுத அர்த்தம் மாறிவிட்டது. அதேபாணியிலான நாடகத்தை பார்த்திருந்தேன். ஆனால் அதில் டபிள்மீனிங் கொண்ட பல காட்சிகள் செய்யப்பட்டு இருந்தன என்பதே சரியானது.

விசால் மன்னிக்கவும் மானிப்பாய் இந்து கல்லூரி நானும் கொஞ்ச காலம் ஒதுங்கின பாடசாலை என்பதால் உடனே கொஞ்சம் ரென்சனாயிட்டன் ஆனால் முன்பு நாடங்கள் எழுதி முடிந்தவுடன் ஆசிரியர்கள் அதை வாங்கி படித்து இரட்டை அர்த்த வசனங்கள் அரசியல் வசனங்கள் மற்றும் யாரையாவது புண்படும்படியான வசனங்கள் இருந்தால் அவற்றை நீக்கியபின்னரே அதை நடித்துபழக அனுமதிப்பார்கள் பின்னர் கால போக்கில் அந்த நடைமுறைகள் இல்லாது போய் நீங்கள் சொல்வது போலவும் நடந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

சாதிக்கு பேர் போன கரவெட்டி அவரது பிறபிடம் என்பதும் குறிபிடத்தக்கது.

நானும் கேள்விப்பட்டேன் கோழிப்புக்கை கரவெட்டியில் பிரபலம் என்று.. ஆனால் இதை கேள்விப்படல.. :rolleyes::D

கரவெட்டி வாழ் உறவுகள் யாழில் இருக்கிறார்கள்..!!

ஏன் இதை வாசிக்கவில்லையா? :lol: .......இல்லை

வாசித்து உண்மை என்று ஒத்துக்கொள்கிறார்களா? :o .......இல்லை

நமக்கென்ன என்று இருக்கிறார்களா?? :angry:

Link to comment
Share on other sites

'' தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் "

ஏன் எல்லா விடயத்திலையும் சாதியைக்கொண்டு போய் நுளைக்கிறீங்க???????????????????????????

உங்களுக்கு விவாதிக்க வேறு விடயங்களே கிடைக்கவில்லையா?

நண்றி

வல்வை மைந்தன்.

'' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'' தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் "

ஏன் எல்லா விடயத்திலையும் சாதியைக்கொண்டு போய் நுளைக்கிறீங்க???????????????????????????

உங்களுக்கு விவாதிக்க வேறு விடயங்களே கிடைக்கவில்லையா?

நண்றி

வல்வை மைந்தன்.

'' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

கலைஞன் என்றவன் தான் வாழும் காலத்தில் தனது சமூகத்தில் உள்ள சிறுமையை கண்டும் காணாமல் போவது சரியா என்பதுதான் எனது கேள்வி?

60களின் பிற்பகுதியில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக கூத்து பாணியில் அமைந்த 'கந்தன் கருணை' நாடகம் போடப்பட்ட போது அதெற்கெதிராக கல்லெறிந்து நாடகத்தை போடவிடாது குழப்பிய கீர்த்தி மிக்க ஊர் கரவெட்டி.

இன்னும் நிறைய சொல்லலாம்.....................................................

...........................................

Link to comment
Share on other sites

கலைஞன் என்றவன் தான் வாழும் காலத்தில் தனது சமூகத்தில் உள்ள சிறுமையை கண்டும் காணாமல் போவது சரியா என்பதுதான் எனது கேள்வி?

60களின் பிற்பகுதியில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக கூத்து பாணியில் அமைந்த 'கந்தன் கருணை' நாடகம் போடப்பட்ட போது அதெற்கெதிராக கல்லெறிந்து நாடகத்தை போடவிடாது குழப்பிய கீர்த்தி மிக்க ஊர் கரவெட்டி.

இன்னும் நிறைய சொல்லலாம்.....................................................

...........................................

நீங்க ஏதோ முடிவோடதான் கருத்துக்களை முன்வைக்கிறீர்கள். 60 களில் நடந்ததை 200 களில ஒப்பிடக்கூடாது. இப்போது அப்படி குறிப்பாக கரவெட்டியில் (நீங்கள் அந்த இடத்தை குறிப்பாக சொன்னபடியால்) குழப்பம் செய்வார்களா? காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. மாற்றங்கள் படிப்படியாக சமுதாயத்தை முன்னேற்றித்தான் இருக்கிறது. பழசை கிளறாதைங்கோ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க ஏதோ முடிவோடதான் கருத்துக்களை முன்வைக்கிறீர்கள். 60 களில் நடந்ததை 200 களில ஒப்பிடக்கூடாது. இப்போது அப்படி குறிப்பாக கரவெட்டியில் (நீங்கள் அந்த இடத்தை குறிப்பாக சொன்னபடியால்) குழப்பம் செய்வார்களா? காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. மாற்றங்கள் படிப்படியாக சமுதாயத்தை முன்னேற்றித்தான் இருக்கிறது. பழசை கிளறாதைங்கோ........

1960 களில் நடந்ததை 2000 களில் ஒப்பிடக்கூடாது எனும் உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும் சாதிய ஒடுக்குமுறை ஆயிரம் வருடங்களை கடந்தும் இன்றும் உள்ளது. யாழ்ப்பாண சமூகம் பத்தாயிரம் மைகள் கடந்து வாழும் புகலிடங்களிலும் இன்னும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

1960 களில் நடந்ததை 2000 களில் ஒப்பிடக்கூடாது எனும் உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும் சாதிய ஒடுக்குமுறை ஆயிரம் வருடங்களை கடந்தும் இன்றும் உள்ளது. யாழ்ப்பாண சமூகம் பத்தாயிரம் மைகள் கடந்து வாழும் புகலிடங்களிலும் இன்னும் இருக்கிறது.

என்னதான் சொன்னாலும் சாதியத்தின் தீவிரம் குறைந்துவருவதை காணவில்லையா? அதற்கு விடுதலைப் போராட்டமும் இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் குறிப்பிடத்தக்க காரணிகள். நீங்கள் சொல்வதை போன்று ஒன்றுமே இல்லாமலல் நாடுவிட்டு போனவர்களில் கூட சாதியம் பார்க்கும் தன்மை இருக்கலாம். சாதி கதைத்து சண்டையிட்டு இரத்தம் சிந்திய காலம்போய் டைனிங்ரேபிளில் மட்டுமே கதைக்கும் விசயமாக போயிட்டுது. எவ்வளவோ மாறியிட்டம். மீதியும் படிப்படியாக மாறும்.

Link to comment
Share on other sites

எனக்கென்னவோ இப்படி அந்த கலைஞரை பற்றி கதைக்கையில், சாதியை இடையில் கொண்டு வந்தது சரியாக படல..:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1960 களில் நடந்ததை 2000 களில் ஒப்பிடக்கூடாது எனும் உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும் சாதிய ஒடுக்குமுறை ஆயிரம் வருடங்களை கடந்தும் இன்றும் உள்ளது. யாழ்ப்பாண சமூகம் பத்தாயிரம் மைகள் கடந்து வாழும் புகலிடங்களிலும் இன்னும் இருக்கிறது.

உங்களைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டிருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உங்களைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டிருக்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி இருக்கும் வரை என்னைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பார் மட்டும் அல்ல அதற்கெதிராக போராடிக்கொண்டும் இருப்பார்கள்.

எங்கே போராடுகின்றீர்கள்? மக்களை மனரீதியாகத் தாழ்த்துகின்ற வேலையைத் தானே செய்கின்றீர்கள். வேண்டுமானால் எதிர்காலத்தில் ஜாதித்தலைவர் பட்டம் கிடைக்க சிலவேளைகளில் உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம். அல்லது குறித்த ஜாதியின் முன்னோடி என்ற பெருமை கூடக் கிடைக்கலாம்.

ஆனால் அதற்கு நீங்கள் நிறையவே கஸ்டப்பட வேண்டியிருக்கும். மற்றய ஜாதி என்று குத்தல்கள், மற்றவர்கள் பெறுகின்ற எல்லா விடயங்களுக்கும், ஜாதி முத்திரை குத்துதல் என்று நிறையவே!

ஆனால் மக்கள் தெளிவோடு இருப்பதால் உங்கள் பாடு மிகமிகக் கஸ்டம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி இருக்கும் வரை என்னைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பார் மட்டும் அல்ல அதற்கெதிராக போராடிக்கொண்டும் இருப்பார்கள்.

ஆமாம் நீங்கள் தொடருங்கள் அதுவும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.ஆனால் நான் உங்களிடம் வேண்டிக்கொள்வது என்னவென்றால் எல்லாப்பகுதிகளுக்குள்ளும் இந்த கேவலங்கெட்ட சாதிப்பிரச்சனையை புகுத்தாதீர்கள்.பின்னர் உங்களுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் மதிப்பில்லாமல் போய்விடும்.எந்த தலைப்பின் கீழ் என்றொரு விவஷ்தையில்லாமல் எல்லா இடத்திலும் சாதியை தூக்கிப்பிடிக்கின்றீர்களே.உ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கானாபிரபா

ஒருமுறை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இதேபாணியில் ஒரு நாடகம் போட்டார்கள். பழைய மாணவர் சங்கம் அதனை நடாத்தியது. அப்போதுதான் டபிள்மீனீங் பேச்சு நாடகத்தை முதன்முதலாக பார்த்தேன். எப்படி இதனை பப்பிளிக்கில் போட அனுமதித்தார்கள் என யோசத்தேன்.

மற்றும் படி மிகவும் ரசிக்ககூடிய நாடகம். அதனை நினைவுபடுத்திவிட்டீர்கள். நன்றி.

தம்பி மானிப்பாய் இந்துகல்லூரியில எப்ப படித்தனீர்????????72 முதல் 80 வரை நானும் அங்கே தான் ஒதுங்கினான்......

Link to comment
Share on other sites

சாதி இருக்கும் வரை என்னைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பார் மட்டும் அல்ல அதற்கெதிராக போராடிக்கொண்டும் இருப்பார்கள்.

போராடுங்கள் நல்ல விடயம் அதை தான் நானும் சொல்கிறேன் இங்கு வந்து எல்லா பகுதிகளிலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சாதியை இழுக்காமல் ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யுங்கள் இதுவரை நீங்கள் சாதிக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் எங்கெல்லாம் நடாத்தியிருக்கிறீர்கள் என்பதைனையும் விளக்குங்கள் நிங்கள் தாயகத்தின் எந்த ஊரை சேர்ந்தவர் என்னென்ன போராட்டங்களை அங்கு செய்தீர்கள் என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம்

Link to comment
Share on other sites

தம்பி மானிப்பாய் இந்துகல்லூரியில எப்ப படித்தனீர்????????72 முதல் 80 வரை நானும் அங்கே தான் ஒதுங்கினான்......

நாடகம் பார்க்கிறதுக்குத்தான் ஒதுங்கினனான். 1994 ஆக இருக்கவேண்டும். அது ஒரு கனாக்காலம்.:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
    • ஆரம்பத்தில் புலிகளை சாடியே தொடர் சென்றது, ஆனால் அதில் வந்த காலபதிவுகள்  பெரும்பாலும் உண்மையாகவே இருந்ததினால் புலம்பெயர் நாடுகளில் அதற்கான வாசகர்கள் படிப்படியாக அதிகமாயினர். தொடரின் ஆரம்பத்தில் எந்த கிட்டுவை சாடி வெளிவந்ததோ பின்னாளில் அதே கிட்டுவை ஆஹா ஓஹோ எனு புகழ்ந்து அற்புதன் எழுத தொடங்கினார் படிப்படியாக புலிகள் சார்பு செய்திகளை வெளியிட  தொடங்கினார் அற்புதன், ஒருகட்டத்தில் புலிகளின் உத்தியோகபூர்வ பத்திரிகை ரேஞ்சுக்கு புலி சார்புநிலைக்கு  வந்தது தினமுரசு. தினமுரசு இதழின் கடல்கடந்த விற்பனை எகிற தொடங்கியது,  காலப்போக்கில்  ஐரோப்பிய அமெரிக்க தமிழர்கள் தினமுரசு பத்திரிகையின் வரவுக்காக தவம் கிடக்க தொடங்கினர், புலம்பெயர் தேசத்தில் இலங்கையிலிருந்து வரும் ஒரு நாளிதழுக்காக  மக்கள் அலை மோதியது முதலும் கடைசியும் தினமுரசுக்கு மட்டுமேயாகதான் இருக்க முடியும். கொஞ்சம் லேற்றா போனால் விற்று முடிந்துவிடும் நிலைக்கு இருந்தது. ஜெயசிக்குறு ஆரம்ப காலகட்டத்தில் அசரடிக்கும் துல்லியமான கணிப்புக்களை வெளியிட்டார் அற்புதன், அந்த காலகட்டத்திலேயே கொல்லப்பட்டார். அற்புதனின் புலி சார்பு நிலை தொடருக்கு புலம்பெயர் தேசத்தில் தினமுரசுக்கு எதிர்பாராமல் கொட்டிய வெளிநாட்டு காசுதான் பிரதானமான காரணம். அதனால் டக்ளசினால் எச்சரிக்கப்பட்டதாகவும், கட்சிவேறு பத்திரிகை தொழில்வேறு என்று அற்புதன் டக்ளசுடன் முரண் பட்டதாகவும் அதனாலேயே டக்ளஸ் குழுவினால் சுட்டுகொல்லப்பட்டதாகவும் கதை உலாவியதுண்டு. அதை உறுதிப்படுத்தும் விதமாக ஜெயசிக்குறு சமரில் புலிகளின் வீரம்பற்றி வந்த தொடர் , அற்புதன் கொல்லப்பட்ட பின்னர் வந்த இதழ்களில் ’’ பூனையொன்றை ஒரு அறையில் மூடிவிட்டு ஒரு ஜன்னலை திறந்து வைத்துக்கொண்டு மிரட்டினால், அது ஜன்னல் வழியாக ஓடிவிடும்,  படையினரின் பின்வாங்கலுக்கு அதுதான் காரணம்’’ மற்றும்படி புலிகள் வீரம் என்றெல்லாம் கிடையாது என்ற அர்த்ததில் செய்தி வந்தது, அத்துடன் புலி சார்பாக செய்தி வெளியிடுவதும் நின்று போனது கூடவே தினமுரசு வியாபாரமும் படுத்துக்கொண்டது, அதன்போதே புரிந்துவிட்டது அற்புதன் என்ன காரணத்துக்காகவும் யாராலும் கொல்லப்பட்டிருப்பார் என்பது, உலவிய வதந்தியும் ஓரளவு உண்மையாக போனதாகவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் புலிகள் அற்புதன் புலிசார்பு நிலையில் தொடர் எழுதினாலும் அதை கண்டுகொள்ளவேயில்லை,  அதனால்தான் அவர் கொல்லப்பட்டபோது புலிகளின் குரல் செய்தியில் ‘’பாராளுமன்றத்தில்  அவசரகாலநிலை சட்டத்துக்கு ஆதரவாக கையுயர்த்திவிட்டு வெளியே வந்து போராட்டத்திற்கு ஆதரவாக எழுதும் அற்புதன் கொல்லப்பட்டார் ‘’ எனு செய்தி பகிர்ந்தார்கள்.  
    • உற‌வே நானும் ப‌ல‌ வ‌ர‌லாறுக‌ளை தேடி தேடி ப‌டிச்ச‌ நான் ஆனால் நான் ஒரு போதும் இல‌வ‌ச‌ அறிவுறை சொல்வ‌து கிடையாது................அதுக்காக‌ உங்க‌ளை த‌ப்பா சொல்லுகிறேன் என்று நினைக்க‌ வேண்டாம் பொதுவாய் சொல்லுறேன்................. 500வ‌ருட‌த்துக்கு முத‌ல் உல‌க‌ம் எப்ப‌டி இருந்த‌து என்று பாட‌சாலையில் ப‌டித்த‌ கால‌த்தில்  டெனிஸ் வாத்தியார் எங்க‌ளுக்கு சொல்லி த‌ந்த‌வ‌ர்................. நானோ புல‌வ‌ர் அண்ணாவோ இந்தியா மீது இருக்கும் கோவ‌த்தில் எழுத‌ வில்லை கேடு கெட்ட‌ ஆட்சியால‌ர்க‌ளால் இந்தியா என்ற‌ நாடு நாச‌மாய் போச்சு அத‌க்கு முத‌ல் கார‌ண‌ம் இந்திய‌ அள‌வில் ஊழ‌ல்...............ஊழ‌ல் இருக்கும் நாடு சிறு முன்னேற்ற‌த்தை கூட‌ காணாது................. ஒரு சில‌ சிற‌ப்பு முகாமில் வ‌சிக்கும் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு க‌ழிவ‌ரை இல்லை அதுக‌ள் காட்டுக்கு போக‌ வேண்டிய‌ நிலை.............இது தான் திராவிட‌ம் ஈழ‌ ம‌க்க‌ளை  க‌வ‌ணிக்கும் ல‌ச்ச‌ன‌ம்.................
    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.