Jump to content

"அண்ணை றைற்"


Recommended Posts

வணக்கம் சாத்திரியார்

உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நான் ஒரு நினைவுமீட்டலுக்காகவே குறிப்பிட்டேன். வேறுநோக்கம் இல்லை. அதில் ஒரு காட்சி இப்படி இருந்தது. பஸ்ஸில் ஆட்டை ஏற்றுவதை பற்றி. அதைவைத்து தொடரும் சம்பாசணை டபிள்மணிங்கில இருக்கும். அதனை முழுமையாக குறிப்பது பொருத்தமில்லை. யாராவது தமது பாடசாலை பற்றி ஏதாவது கதைத்தால் கோபம் வருவது வழமையே. ஆனால் தவறான தகவலை எழுதிவிட்டேன் என மற்றவர்கள் கருதகூடாது என்பதால் மீள அதனை குறிப்பிட்டேன்.

பாலசந்திரனின் படைப்பில் டபிள்மீனீங்??????????? :o

எதையோ நினைத்து எழுத அர்த்தம் மாறிவிட்டது. அதேபாணியிலான நாடகத்தை பார்த்திருந்தேன். ஆனால் அதில் டபிள்மீனிங் கொண்ட பல காட்சிகள் செய்யப்பட்டு இருந்தன என்பதே சரியானது.

Link to comment
Share on other sites

வணக்கம் சாத்திரியார்

உங்களை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நான் ஒரு நினைவுமீட்டலுக்காகவே குறிப்பிட்டேன். வேறுநோக்கம் இல்லை. அதில் ஒரு காட்சி இப்படி இருந்தது. பஸ்ஸில் ஆட்டை ஏற்றுவதை பற்றி. அதைவைத்து தொடரும் சம்பாசணை டபிள்மணிங்கில இருக்கும். அதனை முழுமையாக குறிப்பது பொருத்தமில்லை. யாராவது தமது பாடசாலை பற்றி ஏதாவது கதைத்தால் கோபம் வருவது வழமையே. ஆனால் தவறான தகவலை எழுதிவிட்டேன் என மற்றவர்கள் கருதகூடாது என்பதால் மீள அதனை குறிப்பிட்டேன்.

எதையோ நினைத்து எழுத அர்த்தம் மாறிவிட்டது. அதேபாணியிலான நாடகத்தை பார்த்திருந்தேன். ஆனால் அதில் டபிள்மீனிங் கொண்ட பல காட்சிகள் செய்யப்பட்டு இருந்தன என்பதே சரியானது.

விசால் மன்னிக்கவும் மானிப்பாய் இந்து கல்லூரி நானும் கொஞ்ச காலம் ஒதுங்கின பாடசாலை என்பதால் உடனே கொஞ்சம் ரென்சனாயிட்டன் ஆனால் முன்பு நாடங்கள் எழுதி முடிந்தவுடன் ஆசிரியர்கள் அதை வாங்கி படித்து இரட்டை அர்த்த வசனங்கள் அரசியல் வசனங்கள் மற்றும் யாரையாவது புண்படும்படியான வசனங்கள் இருந்தால் அவற்றை நீக்கியபின்னரே அதை நடித்துபழக அனுமதிப்பார்கள் பின்னர் கால போக்கில் அந்த நடைமுறைகள் இல்லாது போய் நீங்கள் சொல்வது போலவும் நடந்திருக்கலாம்.

Link to comment
Share on other sites

சாதிக்கு பேர் போன கரவெட்டி அவரது பிறபிடம் என்பதும் குறிபிடத்தக்கது.

நானும் கேள்விப்பட்டேன் கோழிப்புக்கை கரவெட்டியில் பிரபலம் என்று.. ஆனால் இதை கேள்விப்படல.. :rolleyes::D

கரவெட்டி வாழ் உறவுகள் யாழில் இருக்கிறார்கள்..!!

ஏன் இதை வாசிக்கவில்லையா? :lol: .......இல்லை

வாசித்து உண்மை என்று ஒத்துக்கொள்கிறார்களா? :o .......இல்லை

நமக்கென்ன என்று இருக்கிறார்களா?? :angry:

Link to comment
Share on other sites

'' தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் "

ஏன் எல்லா விடயத்திலையும் சாதியைக்கொண்டு போய் நுளைக்கிறீங்க???????????????????????????

உங்களுக்கு விவாதிக்க வேறு விடயங்களே கிடைக்கவில்லையா?

நண்றி

வல்வை மைந்தன்.

'' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

'' தனி நடிப்புக் கலையில் முத்திரை பதித்த நாடகக் கலைஞர் கே.எஸ்.பாலச்சந்திரன் "

ஏன் எல்லா விடயத்திலையும் சாதியைக்கொண்டு போய் நுளைக்கிறீங்க???????????????????????????

உங்களுக்கு விவாதிக்க வேறு விடயங்களே கிடைக்கவில்லையா?

நண்றி

வல்வை மைந்தன்.

'' நம்புங்கள் தமிழீழம் கிடைக்கும் நாங்கள் மனம் வைத்தால் "

கலைஞன் என்றவன் தான் வாழும் காலத்தில் தனது சமூகத்தில் உள்ள சிறுமையை கண்டும் காணாமல் போவது சரியா என்பதுதான் எனது கேள்வி?

60களின் பிற்பகுதியில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக கூத்து பாணியில் அமைந்த 'கந்தன் கருணை' நாடகம் போடப்பட்ட போது அதெற்கெதிராக கல்லெறிந்து நாடகத்தை போடவிடாது குழப்பிய கீர்த்தி மிக்க ஊர் கரவெட்டி.

இன்னும் நிறைய சொல்லலாம்.....................................................

...........................................

Link to comment
Share on other sites

கலைஞன் என்றவன் தான் வாழும் காலத்தில் தனது சமூகத்தில் உள்ள சிறுமையை கண்டும் காணாமல் போவது சரியா என்பதுதான் எனது கேள்வி?

60களின் பிற்பகுதியில் சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக கூத்து பாணியில் அமைந்த 'கந்தன் கருணை' நாடகம் போடப்பட்ட போது அதெற்கெதிராக கல்லெறிந்து நாடகத்தை போடவிடாது குழப்பிய கீர்த்தி மிக்க ஊர் கரவெட்டி.

இன்னும் நிறைய சொல்லலாம்.....................................................

...........................................

நீங்க ஏதோ முடிவோடதான் கருத்துக்களை முன்வைக்கிறீர்கள். 60 களில் நடந்ததை 200 களில ஒப்பிடக்கூடாது. இப்போது அப்படி குறிப்பாக கரவெட்டியில் (நீங்கள் அந்த இடத்தை குறிப்பாக சொன்னபடியால்) குழப்பம் செய்வார்களா? காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. மாற்றங்கள் படிப்படியாக சமுதாயத்தை முன்னேற்றித்தான் இருக்கிறது. பழசை கிளறாதைங்கோ........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்க ஏதோ முடிவோடதான் கருத்துக்களை முன்வைக்கிறீர்கள். 60 களில் நடந்ததை 200 களில ஒப்பிடக்கூடாது. இப்போது அப்படி குறிப்பாக கரவெட்டியில் (நீங்கள் அந்த இடத்தை குறிப்பாக சொன்னபடியால்) குழப்பம் செய்வார்களா? காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. மாற்றங்கள் படிப்படியாக சமுதாயத்தை முன்னேற்றித்தான் இருக்கிறது. பழசை கிளறாதைங்கோ........

1960 களில் நடந்ததை 2000 களில் ஒப்பிடக்கூடாது எனும் உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும் சாதிய ஒடுக்குமுறை ஆயிரம் வருடங்களை கடந்தும் இன்றும் உள்ளது. யாழ்ப்பாண சமூகம் பத்தாயிரம் மைகள் கடந்து வாழும் புகலிடங்களிலும் இன்னும் இருக்கிறது.

Link to comment
Share on other sites

1960 களில் நடந்ததை 2000 களில் ஒப்பிடக்கூடாது எனும் உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும் சாதிய ஒடுக்குமுறை ஆயிரம் வருடங்களை கடந்தும் இன்றும் உள்ளது. யாழ்ப்பாண சமூகம் பத்தாயிரம் மைகள் கடந்து வாழும் புகலிடங்களிலும் இன்னும் இருக்கிறது.

என்னதான் சொன்னாலும் சாதியத்தின் தீவிரம் குறைந்துவருவதை காணவில்லையா? அதற்கு விடுதலைப் போராட்டமும் இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் குறிப்பிடத்தக்க காரணிகள். நீங்கள் சொல்வதை போன்று ஒன்றுமே இல்லாமலல் நாடுவிட்டு போனவர்களில் கூட சாதியம் பார்க்கும் தன்மை இருக்கலாம். சாதி கதைத்து சண்டையிட்டு இரத்தம் சிந்திய காலம்போய் டைனிங்ரேபிளில் மட்டுமே கதைக்கும் விசயமாக போயிட்டுது. எவ்வளவோ மாறியிட்டம். மீதியும் படிப்படியாக மாறும்.

Link to comment
Share on other sites

எனக்கென்னவோ இப்படி அந்த கலைஞரை பற்றி கதைக்கையில், சாதியை இடையில் கொண்டு வந்தது சரியாக படல..:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1960 களில் நடந்ததை 2000 களில் ஒப்பிடக்கூடாது எனும் உங்களுக்கு ஒன்று தெரிய வேண்டும் சாதிய ஒடுக்குமுறை ஆயிரம் வருடங்களை கடந்தும் இன்றும் உள்ளது. யாழ்ப்பாண சமூகம் பத்தாயிரம் மைகள் கடந்து வாழும் புகலிடங்களிலும் இன்னும் இருக்கிறது.

உங்களைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டிருக்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உங்களைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டிருக்க
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி இருக்கும் வரை என்னைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பார் மட்டும் அல்ல அதற்கெதிராக போராடிக்கொண்டும் இருப்பார்கள்.

எங்கே போராடுகின்றீர்கள்? மக்களை மனரீதியாகத் தாழ்த்துகின்ற வேலையைத் தானே செய்கின்றீர்கள். வேண்டுமானால் எதிர்காலத்தில் ஜாதித்தலைவர் பட்டம் கிடைக்க சிலவேளைகளில் உங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கலாம். அல்லது குறித்த ஜாதியின் முன்னோடி என்ற பெருமை கூடக் கிடைக்கலாம்.

ஆனால் அதற்கு நீங்கள் நிறையவே கஸ்டப்பட வேண்டியிருக்கும். மற்றய ஜாதி என்று குத்தல்கள், மற்றவர்கள் பெறுகின்ற எல்லா விடயங்களுக்கும், ஜாதி முத்திரை குத்துதல் என்று நிறையவே!

ஆனால் மக்கள் தெளிவோடு இருப்பதால் உங்கள் பாடு மிகமிகக் கஸ்டம் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதி இருக்கும் வரை என்னைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பார் மட்டும் அல்ல அதற்கெதிராக போராடிக்கொண்டும் இருப்பார்கள்.

ஆமாம் நீங்கள் தொடருங்கள் அதுவும் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.ஆனால் நான் உங்களிடம் வேண்டிக்கொள்வது என்னவென்றால் எல்லாப்பகுதிகளுக்குள்ளும் இந்த கேவலங்கெட்ட சாதிப்பிரச்சனையை புகுத்தாதீர்கள்.பின்னர் உங்களுக்கும் உங்கள் கருத்துக்களுக்கும் மதிப்பில்லாமல் போய்விடும்.எந்த தலைப்பின் கீழ் என்றொரு விவஷ்தையில்லாமல் எல்லா இடத்திலும் சாதியை தூக்கிப்பிடிக்கின்றீர்களே.உ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கானாபிரபா

ஒருமுறை மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இதேபாணியில் ஒரு நாடகம் போட்டார்கள். பழைய மாணவர் சங்கம் அதனை நடாத்தியது. அப்போதுதான் டபிள்மீனீங் பேச்சு நாடகத்தை முதன்முதலாக பார்த்தேன். எப்படி இதனை பப்பிளிக்கில் போட அனுமதித்தார்கள் என யோசத்தேன்.

மற்றும் படி மிகவும் ரசிக்ககூடிய நாடகம். அதனை நினைவுபடுத்திவிட்டீர்கள். நன்றி.

தம்பி மானிப்பாய் இந்துகல்லூரியில எப்ப படித்தனீர்????????72 முதல் 80 வரை நானும் அங்கே தான் ஒதுங்கினான்......

Link to comment
Share on other sites

சாதி இருக்கும் வரை என்னைப்போன்றவர்கள் நினைவுபடுத்திக்கொண்டே இருப்பார் மட்டும் அல்ல அதற்கெதிராக போராடிக்கொண்டும் இருப்பார்கள்.

போராடுங்கள் நல்ல விடயம் அதை தான் நானும் சொல்கிறேன் இங்கு வந்து எல்லா பகுதிகளிலும் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சாதியை இழுக்காமல் ஆக்க பூர்வமாக ஏதாவது செய்யுங்கள் இதுவரை நீங்கள் சாதிக்கு எதிராக எத்தனை போராட்டங்கள் எங்கெல்லாம் நடாத்தியிருக்கிறீர்கள் என்பதைனையும் விளக்குங்கள் நிங்கள் தாயகத்தின் எந்த ஊரை சேர்ந்தவர் என்னென்ன போராட்டங்களை அங்கு செய்தீர்கள் என்று சொன்னால் நாங்களும் தெரிந்து கொள்வோம்

Link to comment
Share on other sites

தம்பி மானிப்பாய் இந்துகல்லூரியில எப்ப படித்தனீர்????????72 முதல் 80 வரை நானும் அங்கே தான் ஒதுங்கினான்......

நாடகம் பார்க்கிறதுக்குத்தான் ஒதுங்கினனான். 1994 ஆக இருக்கவேண்டும். அது ஒரு கனாக்காலம்.:D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.