Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 26/03/2017 at 5:37 PM, தமிழ் சிறி said:

அட... இந்த முறை,  பழனி....  கோவணம் கட்ட வில்லை. :unsure:
இந்த களேபரத்துக்குள்ளை.... கோவணப் பிரச்சினை, பெரிய  பிரச்சினையாய்  கிடக்குது. :grin: :D:

கதை, நன்றாக போகின்றது சுவியர். தொடர்ந்து அசத்துங்கள்.:)

சிறியர் ..., இந்தக் கதையில் துருச்சாமியுடன் அவருடைய தண்டம், கமண்டலம் , கோவணம், தூளிப்பை  எல்லாம் ஒவ்வொரு பாத்திரமாக உலவுகின்றது. அதனால் கோவணம் தவிர்க்க முடியாத ஒன்று....!  tw_blush:

On 26/03/2017 at 9:16 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

ஐயோ சுவி அண்ணா சிரிச்சு மாளேல்லை. நீங்களும் கசிப்பு கிசிப்பு அடிச்சிட்டுத்தான் கதையை எழுதுறியளோ >???

நன்றி சகோதரி....! நான் இன்றுவரை எந்த ஒரு மதுபானமோ அல்லது சிகரெட் போன்ற வஸ்துக்களோ,அன்றி பல வருடங்களாக மாமிசங்களும் பாவித்ததில்லை.ஆனால் எல்லோரோடும் கூட்டாளியாக இருந்துள்ளேன், இருக்கின்றேன்....! tw_blush:

On 27/03/2017 at 3:18 AM, புங்கையூரன் said:

துருச்சாமி......எனது எதிர்பார்ப்புக்கள் எல்லாவற்றையும்....தவிடு பொடியாக்கிய படியே....தன் பாட்டில் போய்க்கொண்டிருக்கிறார்!

அவரது விழுப்புண்கள், ஏற்பட்ட விதங்களை வாசித்த பிரமிப்பு இன்னும் அடங்கவேயில்லை!

ஆனால் ஒரே ஒரு குறை.....!

நம்ம சிலுக்கைப் பற்றி...துருச்சாமி ..ஒரு வார்த்தையாவது சொல்லியிருக்கலாம்!:cool:

எதோ ஒரு வேகத்தில எழுதிட்டன் . பின்பு வாசிக்கும் பொது எனக்கும் ரசிப்பாகத்தான் இருந்தது......! tw_blush:

On 27/03/2017 at 2:26 PM, ஜீவன் சிவா said:

சொந்த அனுபவம் போலவே இருக்குதே சுவியர் ... :grin:

அடபாவி, வாசிக்காமலா இத்தனை பச்சையும் போட்டீங்கள் / இனி வாசித்தப்புறம் என்ன பண்ணுவீங்கள்  :grin:

இதெல்லாம் சொந்த அனுபவம் கிடையாது. அனுபவஸ்தர்களுடன் மிக அருகில் இருந்து பெற்ற பேரனுபவம் .....! tw_blush:

On 27/03/2017 at 5:43 PM, ஈழப்பிரியன் said:

பொதுவாக பெண்களில் குற்றச் சாட்டு என்னவென்றால்

கட்டிப் பிடித்தால் விடுங்கோ விடுங்கோ என்று முணு முணுப்பார்களே தவிர பிடியில் இருந்து தப்ப முயற்சிக்கவே மாட்டார்கள் என்று.

யாழிலே ரொம்பவும் பிசியான ஆள். அதால தான்.

இதில் நான் ஒன்றும் சொந்தமாய் எழுதவில்லை ஈழப்பிரியன். அய்யன் வள்ளுவனின் 1121 வது குறளுக்கு  ஒரு உருவகம் கொடுத்திருந்தேன் அவ்வளவுதான்.2000 ஆண்டுக்கு முன்பே காதலை எவ்வளவு கொண்டாடி இருக்கிறார்கள்...! tw_blush:

On 27/03/2017 at 7:18 PM, வல்வை சகாறா said:

இந்தத் துருச்சாமியால யாழில உள்ள ஆண் உறுப்பினர்கள் எல்லோரும் ஏகாந்த உலகத்திற்குப் போய் இருக்கிறார்களாம். ஐயா சுவியரே நகைச்சுவை பதிவென்றாலும் அதற்கும் அப்பால் போதை... பேதை என்று சமூகவெளியில் கடாசிக் கிடக்கும் பலதையும் எழுத்தில் குவிக்கிறீர்கள். வாசிக்கும்போது குபீர் என்று சிரிக்கவைக்கும் கதையோட்டத்தின் பின்னால் ஆற அமர சிந்திக்கும்போது சந்தர்ப்பங்களும், சபலங்களும், நிலையற்ற தன்மையும் கொண்ட ஸ்திரமற்ற வாழ்வின் ஓட்டத்தையும் பார்க்கமுடிகிறது. ஒழுக்கம் என்பது மனிதர்களுக்கு மனிதர் வேறுபடும். வெகுளித்தனத்தில் உறவின் தன்மைகள் விரிசல்படுவதும், கள்ளத்தனங்கள் குடிகொள்வதும் என்று இந்தத் துருச்சாமியுடன் பயணிக்கும்போது அறியக்கூடியதாக இருக்கிறது. ஆக மொத்தத்தில் ஏமாற்றும்  உலகின் நியங்களின் தரிசனம்.

நன்றி சகோதரி..., இந்தக் கதை எழுத ஊக்கம் தந்தத்துக்கு நீங்களும் ஒரு காரணம். கதை எழுத எண்ணம் வந்ததும் சும்மா சகட்டுமேனிக்கு எழுதாமல் நகைச்சுவையாக எழுதலாம் என்று யோசித்தேன். அப்போது எனக்கு தோன்றியவர்கள் அரசியல்வாதி, வைத்தியர், சாமியார்.... இதில் சாமியார் வந்திட்டார்....!  tw_blush:

On 27/03/2017 at 10:45 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

வரவர சுவி அண்ணாவின் பதிவை எட்டிப் பாக்கவே பயமாய் இருக்கு. குமர்ப் பிள்ளையளும் நடமாடிற இடம் அண்ணா. பாத்து எழுதுங்கோ.

இதெல்லாம் பல்வேறு எழுத்தாளர்களின் ( சுஜாதா, புஷ்பா, ஜெயகாந்தன், சாண்டில்யன்,சோபா) போன்ற ஏராளமான எழுத்தாளர்களை விட நான் ஒரு தூசு ......! அப்படியும் இரண்டாவது காண்டம் தடை (disclaimer)  வைத்துத்தான் எழுதியுள்ளேன். இப்ப நினைக்கின்றேன் இங்கு ஏனைய திரிகளை கருத்துக்களையும் பார்க்கும்போது அதுகூட அவசியமில்லையென்று.......!  tw_blush:

On 27/03/2017 at 11:12 PM, கிருபன் said:

அந்தக் குமர்ப்பிள்ளையளுக்காகத்தானே சுவியர் disclaimer போட்டிருக்கின்றார். கவனிக்கவில்லையா.

 

அடுத்து வாலிபர் காண்டம். இதில் இரண்டு படலங்கள் இருக்கின்றன. இதை வாசிக்க சில கட்டுப்பாடுகளை கம்பெனி விதித்துள்ளது

நன்றி கிருபன். என்னையும் ஏதோ ஒன்று எழுதவைத்ததற்கு மீண்டும் நன்றி.....!  tw_blush:

On 27/03/2017 at 11:56 PM, புங்கையூரன் said:

ஐயோ,,,ஐயோ.....ஐயோ..!

கடைசி வரியை வாசிக்கிற போதே....வயித்துக்குள்ளை வண்ணாத்திப் பூச்சி பறக்கிற மாதிரிக் கிடக்குது!

உடம்பெல்லாம் புல்லரிச்சு....ஓய்ஞ்சு போற மாதிரி...ஒரு பீலிங்!

சிலுக்கு பெயரை...எங்கையாவது பாத்தால்...எப்பவுமே...இப்படித்தான்!

நன்றி.....சுவியர்!

46788-647x450.jpg

 

ஆஹா.... சேம்பிளட்.... ஐ லைக் யு .....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 104
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 28/03/2017 at 4:43 AM, Kavallur Kanmani said:

சுவியின்ர படத்தில சிலுக்கும் பிரசன்னமாகிற்றா  இனி  துருச்சாமி  வெற்றிப்படம்தான். கதை நகைச்சுவையுடன் நன்றாக நகர்கிறது. தொடருங்கள்

உண்மைதான் சகோதரி...... ஒருகாலத்தில் கமல் ரஜனி படங்களின் வெற்றியை தீர்மானித்ததே சிலுக்குதானே, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி....!  tw_blush:

On 28/03/2017 at 8:45 AM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அட இப்பிடி ஒண்டு போட்டிருக்கா என்ன. பாக்கவே இல்லையே.:cool:

எனக்குத் தெரியும் நீங்கள் கதையோடு ஒன்றிப் போய் விட்டிர்கள் என்று...., நன்றி சகோதரி....!  tw_blush:

On 28/03/2017 at 6:23 PM, தனி ஒருவன் said:

ஹாஹாஹாஹஹா   சுவி அண்ணை இனி பெடிச்சிகள் யாரும் உந்தப்பக்கம் வரமாடினும் tw_blush:

சிறந்த எழுத்துப்பதிவு  ஒரு மொழி பழகும் போது அதன் கெட்ட வார்த்தைகள்  முதலில் அறிவோம் அது போல்  வார்த்தைகளால் விளையாடியுள்ளீர்கள் மிகுதி மிகுதி :unsure:

தனி விளையாடுறீங்களா, குறித்து வைத்துக் கொள்ளுங்கள் இனி ஒரு கதை மாதிரி எழுதநேர்ந்தால் பெடிச்சியல் எல்லாம் துடிச்சுக் கொண்டு ஓடி வாற மாதிரித்தான் எழுதுவது. வரவுக்கும் கருத்துக்கும் நன்றி....!  tw_blush:

On 28/03/2017 at 7:41 PM, விசுகு said:

உதெல்லாம்  இப்பத்தைய பயலுகளுக்கு அண்ணா

நீங்க  எழுதும்போதே எமக்கு அது தேவையில்லை என்று  நினைத்திருப்பீர்கள்

தொடருங்கோ..

ஆஹா அத்தனையும் உண்மை விசுகு. நன்றி...!  tw_blush:

On 28/03/2017 at 8:13 PM, கிருபன் said:

சுவியர் படம் பார்க்கும்போது ஒவ்வொரு ஃபிரேமாகப் நிறுத்தி நிறுத்திப் பார்ப்பாரோ?

உண்மைதான் கிருபன்.... நான் தனியா இருந்து பார்த்தால் அதிகம் படத்தை ஓடவிட மாட்டன். நன்றி கிருபன் ....!  tw_blush: 

On 28/03/2017 at 8:58 PM, ஈழப்பிரியன் said:

சுவியர் இந்த கதை எங்காவது பார்த்து எழுதுகிறீர்களா இல்லை நீங்களாகவே எழுதுகிறீர்களா?
ஒரே தலையைச் சுற்றுது.பசு மாதிரி இருந்த சுவி இப்போ புலியாக பாய்கிறாரே?எங்கேயோ போயிட்டீங்க.

இதுக்கு பதில் கீழே கிருபன் கூறியதுதான்..... நன்றி பிரியன்....! tw_blush:

On 28/03/2017 at 9:05 PM, கிருபன் said:

காலம்காலமாக தலைக்குள்ள பெளத்திரமாக ஒளித்து வைத்ததை பார்த்துப் பார்த்து தட்டச்சு செய்கின்றார் என்றுதான் நினைக்கின்றேன். கடைசியாக வந்த பதிவை நான் கலாதியான "கலைப்படங்களில்"கூடப் பார்க்கவில்லை.?

நீங்களே ரசித்திருக்கின்றீர்கள் என்றால் ஏதோ சுமாராய் வந்திட்டுது என நினைக்கின்றேன்....!  tw_blush:

On 28/03/2017 at 9:42 PM, nochchi said:

உண்மையிலேயே சுவியவர்களே!

சிரிசிரிஎன்று சிரித்து வயிற்று நோவந்திட்டுது. தொடருங்கள். உண்மையிலே ஒரு சிறந்த நகைச்சுவையோடு நடைமுறை சார்ந்த ஏமாறும் மக்கள் என்று பல்வேறு விடயங்களைத் தொட்டுத் தடவித் தழுவிச்........................... செல்கிறீர்கள். வளர்க!
nTBMGXayc.gif

பின்ன... நான் நகைச்சுவை கதை என்று சொன்னதுக்கு பிறகும் யாரும் சிரிக்கவில்லை என்றால் மனம் எவ்வளவு வேதனைப் படும்.... நன்றி நொச்சி...!  tw_blush:

On 29/03/2017 at 0:03 AM, புங்கையூரன் said:

சுவியர்....உவமான, உவமேய விசயங்களில்.....கம்பன் கூட ...உங்களிடம் பிச்சை வாங்க வேண்டும்!

இப்போது ..கதையை மேலோட்டமாக் மேய்வதில்லை!

ஆற அமர அமர்ந்து ....ஒவ்வொரு வரியையும்..உள்வாங்கிய படியே.....வாசித்து அனுபவிக்கிறேன்!

தொடர்ந்தும்..வீணையை...மீட்டுங்கள்!

கண்களை மூடிய படியே...நாங்களும் அந்த நாதத்தின் சுகத்தில் திளைப்போம்!

சிறு திருத்தம்.... எல்லாம் கம்பன், சாண்டில்யன், பாகவதம் போன்றவற்றில் பொறுக்கியதுதான்....! நன்றி புங்கை....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/03/2017 at 7:37 PM, கிருபன் said:

வசனம் அந்தமாதிரி வந்திருக்கு.

" அத்தனை மதச்சின்னங்களும் மாட்டின் முதுகில ... ஆனால் மாட்டுக்கு ஏது மதம். மனிதனுக்கு பிடித்திருக்கு"

இது கவிஞர் வாலி ஐயாவின் பாதிப்புதான், ஆனால் நன்றாக வந்திருக்கு.....! tw_blush:

On 30/03/2017 at 10:51 AM, ஜீவன் சிவா said:

1md1ef.jpg

1md1hh.jpg

ஸ்....ஸ்...... அவர்கள் மஹாமேதைகள்.....! அவர்களின் முழங்கையால் ஒழுகிய கூழ்தான் இது....! tw_blush:

On 30/03/2017 at 10:58 AM, putthan said:

 ஐயா வாசிச்சு வயிறு நோகிறது.....முழுதும் வாசித்த பின்பு எழுதுவோம் என்றிருந்தேன்....ஆனால் முடியவில்லை ...

நன்றி புத்தன் வருகைக்கும் கருத்துக்கும்......! tw_blush:

On 30/03/2017 at 2:01 PM, ஜீவன் சிவா said:

நம்ம ஊரிலையும் இப்படி ஒருவர் + அவரின் மாடுகள் + வண்டில்.

மாட்டையும் வண்டிலையும் காணேல்ல எண்டு யாரும் தேடுவதில்லை. அது தானாக சிங்கனின் சிங்கி வீட்டிற்கு போய் கொல்லை பக்கத்தில பார்க் பண்ணீற்று நிக்குமாம். :grin: 

ஆமா இவர் இப்ப யாரை கேட்டு சுபம் போட்டார்.

 

ஜீவன் முன்பு மாநகரசபை குப்பை அள்ள மாட்டு வண்டில்கள் பாவித்தனர். அள்ளுவதற்கு கையில் இரண்டு தகரங்கள் வைத்திருப்பார்கள். இந்த மாடுகள் குப்பைகளுக்கு அருகில் சென்று நின்று விடும். அவர்கள் குப்பை அள்ளிப் போட்டதும் தகரத்தைத் தட்ட மாடுகள் நகரத் தொடங்கும். பின்பு சபை அந்த மாடுகளை ஏலத்தில் விட அவற்றை வாங்கியவர்களுக்கு தொல்லையாகி விட்டது. மாடுகள் குப்பையைக் கண்டதும் நின்றுவிட இவர்கள் தகரத்தைத் தட்டி ஓட்ட வேண்டி இருந்தது.....!tw_blush:

On 30/03/2017 at 3:19 PM, வல்வை சகாறா said:

சுவியண்ணா இந்தக்கதையை நீங்கள்தான் எழுதினீர்கள் என்று நம்பவே முடியவில்லை. இவ்வளவு நாளும் பயங்கர அவையடக்கமாக இருந்துவிட்டு இப்போது பயங்கர அட்டகாசமாக.... இனிமேல் அப்பாவிகளையெல்லாம் நம்பக்கூடாது. சாண்டில்யனும் தோத்துப்போனான். இந்தச் துருச்சாமியாலேயே உங்களால் வாசகர்களைக் களேபரப்படுத்தமுடிகிறதென்றால் நீங்கள் மட்டும் நாவல் எழுதினால்....... யாழ் தாங்காது.eTMkB58Ac.gif

நன்றி சகோதரி. வசிட்டர் வாயால் பாராட்டு கேட்டமாதிரி  இருக்கு. நாவல் என்ன பெரிய நாவல் எழுதிட்டால் போச்சு. ஒரு தலைப்பை போட்டு விடுங்கோ சீரியஸ்ஸாய் எழுதிறன் சிரிக்காமல் வாசிக்க வேண்டும்.....ஐ வில் ட்ரை....! tw_blush:

On 30/03/2017 at 6:03 PM, வாதவூரான் said:

தாத்தா என்ன இது ஒரு அருமையான நாவலை இப்பிடி சடாரென்று முடித்துவிட்டீர்களே.  சாண்டில்யனின் நாவலைப் போல இருந்தது. என்ன அருமையான வர்ணனை சொல்லி வேலையில்லை.

நன்றி வாதவூரான்....உங்களின் கருத்துக்கள் வருவது குறைவு ஆனால் துருச்சாமி கூட்டி வந்திட்டார்...சாண்டில்யனின் அதிகமான கதைகள் படித்துள்ளேன்.அதன் தாக்கம்தான்..! tw_blush: 

On 30/03/2017 at 5:48 PM, தனி ஒருவன் said:

அதுக்குள்ள சுபம் போட்டு விட்டியளே ச்ச இன்னும் எதிர்பார்த்தேன் சாமியின் லீலைகள் tw_blush:

ஒருநாளைக்கு ஒரு லீலை காணாதா தனி, பாடி வீக்காயிடாது....!  tw_blush:

On 30/03/2017 at 5:57 PM, விசுகு said:

அருமையண்ணா..

இதை  நீங்கள் விரைவாக முடிக்கணும் என எதிர்பார்த்தேன்

காரணம் இது போன்ற  தொடர்களை  எழுதும் நாட்களில் ஒருவித மன  நடுக்கம்தொற்றிக்கொள்ளும்

அதை நீடித்தல்  உங்கள்  உடலுக்கு நல்லதல்ல.

 

கதையைப்பற்றி  நான்  எழுதுவதை விடஇதோ  சகாரா..

நன்றி விசுகு வருகைக்கும் கருத்துக்கும்.உண்மைதான், எழுதி முடிக்கும்வரை கொஞ்சம் டென்ஷன்....!  tw_blush:

On 30/03/2017 at 6:58 PM, ஜீவன் சிவா said:

பின்ன மண்டபத்தில யாரோ எழுதினதை கொண்டு வந்தாரா:grin:

உங்களுக்கு இது புதுமையாக இருக்கலாம், ஆனால் சுவியருக்கு யாழ் களத்தின் அவைப்புலவர் என்ற பட்டத்தை கொடுத்து சில வருடமாக அவரை செல்லமாக சீண்டிக்கொண்டிருந்த எனக்கு ஆச்சரியம் இல்லை.

அவருக்குள் எதோ ஒண்டு இருக்கு எண்டு தெரியும் 

ஆனால் அது இதுதான் எண்டு இப்பதான் தெரிந்தது.:grin::grin:

நன்றி ஜீவன்....! tw_blush:

On 30/03/2017 at 8:47 PM, கிருபன் said:

சின்ராசு, மாறன், மோகனா, கருப்பு எல்லாரையும் வைத்து இன்னும் "கலாதியாக"?? கதையைக் கொண்டுபோவீர்கள் என்று பார்த்தால் சுபம் போட்டு முடித்துவிட்டீர்களே சுவியர்☹️

நன்றி கிருபன். எல்லோரையும் தப்பு செய்யப்பண்ண விரும்பவில்லை. செண்பகம் போன்ற காரக்ட்டர் சமூகங்களில் ஓரிருவர் இருப்பினம். சாமியும் சிறுவயதில் இருந்தே அந்தமாதிரியான சேர்க்கையில் வளர்ந்திட்டுது.....!tw_blush:

On 30/03/2017 at 10:05 PM, ஜீவன் சிவா said:

பாவம் அவைப்புலவர்

அருமையான கதையை எழுதிய பின்னர் ஆளாளுக்கு கேள்வி கேட்க ரியாக்சன் இப்படி இருக்குமோ :grin:

 

 

 

திரையரங்குகளில் கட்டவுட் வைத்தமாதிரி இந்தக் கதைக்கு எனர்ஜி உங்களின் படங்களே. நன்றி ஜீவன்...! tw_blush:

On 31/03/2017 at 1:29 PM, putthan said:

என்ன ஐயா கதையை படக்கென்று முடிச்சிட்டியள்....

ஒருநாளைக்கு என்று கணக்கு பண்ணிக் கொண்டு எழுதியதால், கதையின் சுவாரஸ்யத்தில் கெதியாய் முடிந்ததுபோல் இருக்கு என நினைக்கின்றேன்.....! tw_blush:

On 31/03/2017 at 3:15 PM, கலைஞன் said:

கதை சூப்பர் குருஜி! :96_ok_hand:

நன்றி குருஜி, வருகைக்கும் கருத்துக்கும்....! tw_blush:

On 31/03/2017 at 3:57 PM, நந்தன் said:

ஜீவனிடம் கதைத்த போது பத்து வார்த்தைக்கு ஒரு தடவை சுவி அண்ணையை கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று சொன்னார்.அதன் காரணம் இப்போது புரிகின்றது. இவ்வளவு காலமும் எங்கே இருந்தாய் தலைவா

நன்றி நந்தன்.... ஜீவன் சும்மா டூப் அடிப்பார் நம்பாதையுங்கோ......!  tw_blush:

On 31/03/2017 at 4:00 PM, ஈழப்பிரியன் said:

கடந்த பல நாட்களாக புன் சிரிப்புடன் சுவியரின் கதையை வாசிக்க முடிந்தது.

பொலிவூட்டிலிருந்து ஒரு கோஸ்டி ஒன்று யார் இந்த சுவி என்று தேடி ஐரோப்பா முழுவதும் அலைவதாக ஒரு கேள்வி.

நன்றி ஈழப்பிரியன் வருகைக்கும் கருத்துக்கும்....மகிழ்ச்சி.....!  tw_blush:

On 01/04/2017 at 4:50 AM, ஜீவன் சிவா said:

யு மீன் கொழும்பு கோட்டைக்கு டிக்கெட் எடுத்துவிட்டு மருதானையில குதிச்ச பீலிங்.:grin:

 

tw_blush:

On 01/04/2017 at 5:10 AM, புங்கையூரன் said:

இல்லை..ஜீவன்!

படம் பார்த்துக் கொண்டு இருக்கும் போது .. இடைவேளைக்குப் பதிலாய் 'சுபம்' வந்த மாதிரி....!  

:cool:

tw_blush:  tw_blush:

On 01/04/2017 at 0:47 AM, புங்கையூரன் said:

சுவியர் ...ஒரு நல்ல படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது...ஒரு சுவாரசியமான கட்டத்தில்...படம் டக்கெண்டு முடிஞ்சு போன மாதிரி...ஒரு பீலிங்க்!

கடைசி...அந்தச் சங்கிலிக் கருப்பனாவது...சாமிக்குச் சங்கிலியாலஇரண்டு தட்டாவது...தட்டியிருக்க வேண்டும்!

வில்லன் தண்டிக்கப்படாமல்..படம் முடிவது...எமது கலாச்சாரத்தில் ஏற்றுக்கொள்ளப் பட முடியாத ஒன்று!

நம்பியாரும்...அசோகனும்...சிறைக்குப் போகாமல்...எம்.ஜி.ஆர்..படங்கள் எப்போதாவது முடிந்தது உண்டா?

என்றாலும்...முடிவு எனக்குப் பிடித்திருக்கின்றது!

ஏனெனில்....எங்கள் எல்லோருக்குள்ளும்....ஒரு துருச்சாமி வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்!

சந்தர்ப்ப சூழ்நிலைகள்....சமூக வலை...என்பன எம்மைக் கட்டிப் போட்டு வைத்திருக்கின்றன என்று நினைக்கிறேன்!

அடுத்த கதை....எப்போது தொடங்குகின்றது?

துருச்சாமி அவ்வளவு மோசமான சாமியல்ல நல்லசாமி புங்கை. யோசித்து பாருங்கள், அவர் முதல் சுட்டுக் கொண்டுவந்த காய்கறி கோழி எல்லாம் ஊரே அன்னதானம்போல் சாப்பிட்டு விட்டினம். தனது பிள்ளை என்று தெரியாமலே சங்கிலி போட்டு விடுகின்றார். ராசப்புவுக்கு மிசின் வாங்க காசும் குடுத்து மோதிரமும் குடுத்து விடுகுது. பின்பு மோகனாவுக்கும் நகையும் பணமும் குடுத்து விடுகுது. பெரிதாக தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளவில்லை. மொத்தத்தில் அன்றைய நாள் நல்லா முடிந்தது.....!

ஐடியா இதுவரை இல்லை. ஒரு தலைப்பு போடுங்கோ சும்மா இருக்கும்போது ட்ரை பண்ணலாம். நன்றி புங்கை....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

ஒருநாளைக்கு ஒரு லீலை காணாதா தனி, பாடி வீக்காயிடாது....!  tw_blush:

எனக்கு சின்ன வயது தானே தாங்கும் அண்ணை அடுத்த லீலை சீ சீ  கதை எப்ப வரும்tw_blush:

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

Image associée Image associée

மிகப்பிரமாண்டமான இரண்டாவது வெளியீடு.......இக் கார்த்திகைத் தீபத் திருநாளில் அன்பர்கள் யாவரும்  துருச்சாமி  படித்து வீடு பேறடையவும் ......!  ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.