Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

உதுகளை நாங்கள் வீடுவளியை வைச்சு வளர்க்கிறேல்லை..

ஏன் நாவூறு பட்டிடும் எண்டோ ????

 

இது என் வீட்டது இல்லை. வீதியில் கண்டதும் காரை நிறுத்திவிட்டு படம் எடுத்தேன்.எடுத்து முடிய  என் வீட்டை ஏன் படம் எடுக்கிறாய் என்று ஒரு வெள்ளை வெளியே வந்து கத்த, போனில் படத்தைக் காட்டி வீட்டைப் படம் எடுக்கவில்லை என்று கூறி வந்து சேர்ந்தன்.

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வீட்டிலை வளர்க்கிறதுக்கெண்டும் மரங்கள் இருக்கு........காட்டிலை பாலைவனங்களிலை இருக்கிறதெல்லாத்தையும்  வீட்டுக்கை கொண்டு வரக்கூடாது.

12 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இது என் வீட்டது இல்லை. வீதியில் கண்டதும் காரை நிறுத்திவிட்டு படம் எடுத்தேன்.எடுத்து முடிய  என் வீட்டை ஏன் படம் எடுக்கிறாய் என்று ஒரு வெள்ளை வெளியே வந்து கத்த, போனில் படத்தைக் காட்டி வீட்டைப் படம் எடுக்கவில்லை என்று கூறி வந்து சேர்ந்தன்.

இல்லை தெரியாமல் கேக்கிறன் இப்ப நாடு இருக்கிற பிரச்சனையளுக்கை உதெல்லாம் இப்ப தேவையே? ஏற்கனவே வெள்ளையள் எங்கடை கலரை பாத்தாலே கொஞ்சம் எட்டத்தை எட்டிவைச்சு நடக்குதுகள்.....இதுக்கை படம் எடுத்தால் சும்ம விடுங்களே???? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

வீட்டிலை வளர்க்கிறதுக்கெண்டும் மரங்கள் இருக்கு........காட்டிலை பாலைவனங்களிலை இருக்கிறதெல்லாத்தையும்  வீட்டுக்கை கொண்டு வரக்கூடாது.

இல்லை தெரியாமல் கேக்கிறன் இப்ப நாடு இருக்கிற பிரச்சனையளுக்கை உதெல்லாம் இப்ப தேவையே? ஏற்கனவே வெள்ளையள் எங்கடை கலரை பாத்தாலே கொஞ்சம் எட்டத்தை எட்டிவைச்சு நடக்குதுகள்.....இதுக்கை படம் எடுத்தால் சும்ம விடுங்களே???? :grin:

அதுக்காகப் படம் எடுக்காமல் விட ஏலுமே.????வெள்ளைகளாவது பரவாயில்லை. எங்கட சனம் எல்லோ எங்களில துவேசம்.

14440673_10205986464694291_5675571463199

14368705_10205986464454285_3852399643986

14316896_10205961083339773_1366371737591

14364754_10206011893770002_2713473425184

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே...இது நேற்றுப் பின்னேரம் எடுத்த படம்!

ஐரோப்பிய , கனேடிய சொந்தங்களின்...வயித்தெரிச்சலைக் கிளறும் எண்டு தெரிஞ்சாலும்...படம் எனக்குப் பிடிச்சுக்கொண்ட படியால்  போட்டுத் தானே ஆகவேண்டும் என்ற நிலை எனக்கு...!

போன ஆவணியிலை நட்டது....இந்தப் பங்குனியில காய்க்குது எண்டால்...நம்பவா போறீங்கள்?:unsure:

murunkai.jpg.da3f9904fb9ec0f004c0678dd6b40699.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, புங்கையூரன் said:

சுமே...இது நேற்றுப் பின்னேரம் எடுத்த படம்!

ஐரோப்பிய , கனேடிய சொந்தங்களின்...வயித்தெரிச்சலைக் கிளறும் எண்டு தெரிஞ்சாலும்...படம் எனக்குப் பிடிச்சுக்கொண்ட படியால்  போட்டுத் தானே ஆகவேண்டும் என்ற நிலை எனக்கு...!

போன ஆவணியிலை நட்டது....இந்தப் பங்குனியில காய்க்குது எண்டால்...நம்பவா போறீங்கள்?:unsure:

murunkai.jpg.da3f9904fb9ec0f004c0678dd6b40699.jpg

காயும் பிஞ்சுமா நிக்குது. நம்பாமல் இருக்க முடியுமா??? கன்றாக நட்டீர்களா. அல்லது விதை போட்டதா ???

நான் கொன்சவேற்றியினுள்  நட்டிருந்தேன். குளிருக்குப் பட்டுப் போய்விட்டது. முருங்கை இல்லையும் நல்ல இரும்புச் சத்து. வறுக்கலாம்.

பக்கத்தில நிக்கிறது எலுமிச்சையோ???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

காயும் பிஞ்சுமா நிக்குது. நம்பாமல் இருக்க முடியுமா??? கன்றாக நட்டீர்களா. அல்லது விதை போட்டதா ???

நான் கொன்சவேற்றியினுள்  நட்டிருந்தேன். குளிருக்குப் பட்டுப் போய்விட்டது. முருங்கை இல்லையும் நல்ல இரும்புச் சத்து. வறுக்கலாம்.

பக்கத்தில நிக்கிறது எலுமிச்சையோ???

சுமே...இந்த முருங்கை வகையை..நரி முருங்கை..என்று ஊரில் சொல்லுவார்கள்!

மற்றைய முருங்கையைப் போல...இதுக்குப் பத்தியம் ஒண்டும் பாக்கத் தேவையில்லை!

எனது நண்பரொருவர் வீட்டை விற்கும் போது...வாங்கின வெள்ளை...அந்த முருங்கை மரம் தனக்கு வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டுது!

நம்ம இனத்துக்குத் தான் எதையும் எறிய மனம் வராதே! அவரும்...முருங்கையைத் தடிகளாக வெட்டிப் பெரிய பெரிய பொட்ஸ்களில் (பூந்த்தொட்டிகளுக்குள்) நட்டு வைத்திருந்தார்!

புது வீட்டுக்குப் போன பிறகு..அவரின்ரை மனுசி...ஏனப்பா...ஒரே குப்பையாக் கிடக்குது....ஆருக்காவது தெரிஞ்ச ஆக்களுக்குச் சும்மாவாவது குடுத்து விடுங்கோ,,,என்று அதிரடி உத்தரவு போட்டு விட்டுது!

நல்ல வேளை..நானும் அவருக்குத் தெரிஞ்ச ஆளைப் போட்டன்! நான் போனபோது என்னிடம் கேட்டார்!

ம்ம்ம்...சரி பாப்பம்..எண்டு இழுக்க..அவரும்...ஒண்டுக்கும் யோசிக்காதையுங்கோ..அவரே உங்கட வீட்டை கொண்டு வந்து தருவார் எண்டு மனுசி சொல்லிச்சுது!

நாங்களும்...இலேசுப்பட்ட ஆக்களோ.....! எதுக்கும் யோசிப்பம் எண்டு இழுக்க ( உள்ளுக்குள்ள வலு சந்தோசம்) ..அவரே தனது வாகனத்தில் ஏத்தி..வீட்டிலை கொண்டு வந்து இறக்கி விட்டார்!

இந்த வருஷம் வழக்கத்தை விடவும்..கொஞ்சம் வெயில் அதிகமாய் இருந்ததால,,காய்க்கத் துவங்கீற்ற்து! எனக்கும் காயை விடவும் இல்லை தான் விருப்பம்!

அருகில நிக்கிறது எலுமிச்சை மரம் தான்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புங்கையூரன் said:

நம்ம இனத்துக்குத் தான் எதையும் எறிய மனம் வராதே! அவரும்...முருங்கையைத் தடிகளாக வெட்டிப் பெரிய பெரிய பொட்ஸ்களில் (பூந்த்தொட்டிகளுக்குள்) நட்டு வைத்திருந்தார்!

நீங்களும் அப்படி ஒரு நல்ல காரியத்தை செய்து போட்டு ....யாழ்கள உறுப்பினர் புத்தனுக்கு அன்பளிப்பு செய்தால் ....உங்களுக்கு சிட்னிமுருகனின் அருள் கிடைக்கும்....:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, putthan said:

நீங்களும் அப்படி ஒரு நல்ல காரியத்தை செய்து போட்டு ....யாழ்கள உறுப்பினர் புத்தனுக்கு அன்பளிப்பு செய்தால் ....உங்களுக்கு சிட்னிமுருகனின் அருள் கிடைக்கும்....:10_wink:

வேலிக்கரையில தான் நிக்குது, புத்தன்!

ஒபனாய் ...இருந்தால்..இப்ப தடி தான்....நிக்கும்!:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, புங்கையூரன் said:

வேலிக்கரையில தான் நிக்குது, புத்தன்!

ஒபனாய் ...இருந்தால்..இப்ப தடி தான்....நிக்கும்!:cool:

அங்க என்றால் இப்ப தடியும் இருந்திருக்காது.....வேலிக்கரை என்றபடியால் பகலில் வந்து இரண்டு காயை புடுங்கலாம்:10_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

வேலிக்கரையில தான் நிக்குது, புத்தன்!

ஒபனாய் ...இருந்தால்..இப்ப தடி தான்....நிக்கும்!:cool:

சாமி அவுசுக்கு வார நேரம் வேலிக்கரையால பாதயாத்திரை போகத்தான் இருக்கு....!  tw_blush:

என்னிடம் பிள்ளைக் கத்தாழை மல்லிகை எல்லாம் நிக்குது. பாரிசுக்கு போய் வாற நேரம் நானும் முருங்கை அகத்தி, கருகப்பிலை  எல்லாம் குருத்தை ஒடிச்சு கிளாசில் தண்ணிக்குள்,உருளைக் கிழங்கில் ஓட்டை போட்டு, மற்றும் தடிகளை நட்டு எல்லாம் வைத்துப் பார்க்கிறானான் இன்னும் ம்கூம் ....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலுக்கைத் திருப்பிக் கூப்பிடத்தான் இருக்கு....யாரிட்ட ....!  :rolleyes:  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீட்டுக்கு முன்னால் இருக்கும் park க்கு எட்டி ஒரு நடைபோய் எடுத்த படங்கள் அதிகமாக இருக்கின்றன. வெளியில் எடுத்த படங்களில் உள்ள இடங்கள் ஏன் மரங்கள் கூட எனக்கு அத்துப்படியாகத் தெரியும் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

நீங்களும் அப்படி ஒரு நல்ல காரியத்தை செய்து போட்டு ....யாழ்கள உறுப்பினர் புத்தனுக்கு அன்பளிப்பு செய்தால் ....உங்களுக்கு சிட்னிமுருகனின் அருள் கிடைக்கும்....:10_wink:

அவர் போல் ஐவரும் காரில் கொண்டுவந்து இறக்குவார் எண்டுநீங்கள் எதிர்பாக்கிறது தப்பு.  நீங்கள் போனால் ஒரு தடி வெட்டிப் புங்கை தர மாட்டாரா என்ன.

9 hours ago, suvy said:

சாமி அவுசுக்கு வார நேரம் வேலிக்கரையால பாதயாத்திரை போகத்தான் இருக்கு....!  tw_blush:

என்னிடம் பிள்ளைக் கத்தாழை மல்லிகை எல்லாம் நிக்குது. பாரிசுக்கு போய் வாற நேரம் நானும் முருங்கை அகத்தி, கருகப்பிலை  எல்லாம் குருத்தை ஒடிச்சு கிளாசில் தண்ணிக்குள்,உருளைக் கிழங்கில் ஓட்டை போட்டு, மற்றும் தடிகளை நட்டு எல்லாம் வைத்துப் பார்க்கிறானான் இன்னும் ம்கூம் ....!  tw_blush:

உங்கள் பாரிஸ் குளிரில வராது

9 hours ago, புங்கையூரன் said:

பதிவு நீக்கப் பட்டது!

 

 

akatthi.jpg

அடஅகத்தியோ ???

4 hours ago, கிருபன் said:

வீட்டுக்கு முன்னால் இருக்கும் park க்கு எட்டி ஒரு நடைபோய் எடுத்த படங்கள் அதிகமாக இருக்கின்றன. வெளியில் எடுத்த படங்களில் உள்ள இடங்கள் ஏன் மரங்கள் கூட எனக்கு அத்துப்படியாகத் தெரியும் :)

நல்லா விடுங்கோ.பாக்கின் மரங்களும் இருக்குத்தான்.ஆனாக் கற்றாளை எடுத்தது தூரத்தில.

8 hours ago, suvy said:

சிலுக்கைத் திருப்பிக் கூப்பிடத்தான் இருக்கு....யாரிட்ட ....!  :rolleyes:  tw_blush:

ஏன் அண்ணா ஏன் ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அடஅகத்தியோ ???

ஓம், சுமே!

சுவியருக்குக் கொதி ஏத்திறதுக்காக ..பின் வளவுக்குள்ள ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்து போட்ட படம்!

அகத்தி இரவில நித்திரை கொள்ளிற நேரத்தில படம் எடுத்த படியால...அவ்வளவு உசாரைக் காணேல்லை!

 

சுவியர் ..சிலுக்கைத் துருச்சாமியில இருந்து திருப்பி எடுக்கப் போறதாகச் சொன்ன படியால....பதிவை நீக்கியாச்சு!

எனக்கெல்லோ தெரியும்....சிலுக்குவை துருச்சாமி கதையுக்கிள்ள கொண்டு வரப்பட்ட பாடு!:unsure:

 

இற் இஸ் நொற் வேர்த் .....றிமூவிங் 'சிலுக்கு' புறம் துருச்சாமி! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனி நாங்கள் அந்தப்பக்கம் எட்டிப் பாக்கிறமாதிரியோ சுவி அண்ணா எழுதிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புங்கையூரன் said:

ஓம், சுமே!

சுவியருக்குக் கொதி ஏத்திறதுக்காக ..பின் வளவுக்குள்ள ஓடிப்போய் எடுத்துக்கொண்டு வந்து போட்ட படம்!

அகத்தி இரவில நித்திரை கொள்ளிற நேரத்தில படம் எடுத்த படியால...அவ்வளவு உசாரைக் காணேல்லை!

 

சுவியர் ..சிலுக்கைத் துருச்சாமியில இருந்து திருப்பி எடுக்கப் போறதாகச் சொன்ன படியால....பதிவை நீக்கியாச்சு!

எனக்கெல்லோ தெரியும்....சிலுக்குவை துருச்சாமி கதையுக்கிள்ள கொண்டு வரப்பட்ட பாடு!:unsure:

 

இற் இஸ் நொற் வேர்த் .....றிமூவிங் 'சிலுக்கு' புறம் துருச்சாமி! 

நான் அப்படி செய்வேனா புங்கை .... நானும் சிலுக்கின் பரமரசிகன். பிள்ளைகள் இப்பவும் பகிடி பண்ணுவினம்.....! tw_blush:

சிலுக்கை உள்ளே கொண்டுவர நீங்கள் ஒரு உந்துகோலாய் இருந்தது நான் செய்த பாக்யம்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

இனி நாங்கள் அந்தப்பக்கம் எட்டிப் பாக்கிறமாதிரியோ சுவி அண்ணா எழுதிறார்.

சகோதரி நீங்கள் ஒரு எழுத்தாளர், நீங்களே இப்படி சொன்னால் எப்படி. இது ஒரு பொது வெளி, ஆயிரக் கணக்கானவர்கள் வந்து போகும் இடம். கள உறவுகளில் பல பெண்கள் இருக்கின்றனர் அவர்களை சகோதரி என்றே விளிக்கின்றேன். எனது கணனி எனது வீட்டின் ஹாலில்தான் இருக்கு. அதை மனைவி, மகள்,சிலசமயம் நண்பர்கள் பார்ப்பினம் பாவிப்பினம். யாழில் எனக்கு ஒரு பெயர் வைத்து என்னை இணைத்து விட்டதே எனது மகள்தான்.அவளும் யாழ் இணையத்தின் வாசகி. இங்கு பொறுப்பில்லாமல் நான் ஒன்றும் எழுதமாட்டேன். அப்படி இருந்தால் நிர்வாகம் அதை இந்நேரம் எடுத்திருக்கும். ஒரு திருக்குறள்,ராமாயணம், பாரதம், பாகவதம் சொன்னதை விட நான் ஒன்றும் அதிகமாய் சொல்லவில்லை. இவைகளை நீங்கள் பாடசாலைகளிலேயே படித்திருப்பீர்கள். அதில் இருக்கும் ஒரு பத்துவரி பந்தி படிக்கிறதால கெட்டுப் போகுமளவுக்கா பலவீனமாய் இருக்கின்றிர்கள்....!

இது கிருபன்....!

காலம்காலமாக தலைக்குள்ள பெளத்திரமாக ஒளித்து வைத்ததை பார்த்துப் பார்த்து தட்டச்சு செய்கின்றார் என்றுதான் நினைக்கின்றேன். கடைசியாக வந்த பதிவை நான் கலாதியான "கலைப்படங்களில்"கூடப் பார்க்கவில்லை.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

சகோதரி நீங்கள் ஒரு எழுத்தாளர், நீங்களே இப்படி சொன்னால் எப்படி. இது ஒரு பொது வெளி, ஆயிரக் கணக்கானவர்கள் வந்து போகும் இடம். கள உறவுகளில் பல பெண்கள் இருக்கின்றனர் அவர்களை சகோதரி என்றே விளிக்கின்றேன். எனது கணனி எனது வீட்டின் ஹாலில்தான் இருக்கு. அதை மனைவி, மகள்,சிலசமயம் நண்பர்கள் பார்ப்பினம் பாவிப்பினம். யாழில் எனக்கு ஒரு பெயர் வைத்து என்னை இணைத்து விட்டதே எனது மகள்தான்.அவளும் யாழ் இணையத்தின் வாசகி. இங்கு பொறுப்பில்லாமல் நான் ஒன்றும் எழுதமாட்டேன். அப்படி இருந்தால் நிர்வாகம் அதை இந்நேரம் எடுத்திருக்கும். ஒரு திருக்குறள்,ராமாயணம், பாரதம், பாகவதம் சொன்னதை விட நான் ஒன்றும் அதிகமாய் சொல்லவில்லை. இவைகளை நீங்கள் பாடசாலைகளிலேயே படித்திருப்பீர்கள். அதில் இருக்கும் ஒரு பத்துவரி பந்தி படிக்கிறதால கெட்டுப் போகுமளவுக்கா பலவீனமாய் இருக்கின்றிர்கள்....!

இது கிருபன்....!

காலம்காலமாக தலைக்குள்ள பெளத்திரமாக ஒளித்து வைத்ததை பார்த்துப் பார்த்து தட்டச்சு செய்கின்றார் என்றுதான் நினைக்கின்றேன். கடைசியாக வந்த பதிவை நான் கலாதியான "கலைப்படங்களில்"கூடப் பார்க்கவில்லை.?

அண்ணா நீங்கள் எழுதுபவற்றைப் பார்த்துக் கெட்டுப் போகும் அளவா நான் இருக்கிறேன். ஆனாலும் நீங்கள் கடைசியாக எழுதியது உங்கள் எழுத்தாழுமையையும் நகைச்சுவையையும் காட்டினாலும் என்னால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா நீங்கள் எழுதுபவற்றைப் பார்த்துக் கெட்டுப் போகும் அளவா நான் இருக்கிறேன். ஆனாலும் நீங்கள் கடைசியாக எழுதியது உங்கள் எழுத்தாழுமையையும் நகைச்சுவையையும் காட்டினாலும் என்னால் அவற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இது அழகு ... எனக்குப் பிடித்திருக்கு....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் எல்லாம் அழகு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்சனங்கள் எல்லாம் வயித்தெரிச்சலைக்கிளப்புறதுக்கெண்டே கிளம்பி இருக்குங்களோ?

 

படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. நமக்குத்தான் இன்னு; சில மாதங்கள் சென்றால் நல்ல அழகழகான இயற்கையான பசுமைகளைப் பதிவேற்றமுடியும் இப்போது முடியாதே...விறைத்த வெறுமைகளைப் படமாக்க மனதிற்குப் பிடிக்கவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 29/03/2017 at 5:38 PM, ரதி said:

படங்கள் எல்லாம் அழகு

நன்றி ரதி வருகைக்கு

5 hours ago, வல்வை சகாறா said:

இந்தச்சனங்கள் எல்லாம் வயித்தெரிச்சலைக்கிளப்புறதுக்கெண்டே கிளம்பி இருக்குங்களோ?

 

படங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன. நமக்குத்தான் இன்னு; சில மாதங்கள் சென்றால் நல்ல அழகழகான இயற்கையான பசுமைகளைப் பதிவேற்றமுடியும் இப்போது முடியாதே...விறைத்த வெறுமைகளைப் படமாக்க மனதிற்குப் பிடிக்கவில்லை

சில மாதங்களில நீங்கள் போடுங்கோ. நாங்கள் வேண்டாம் என்றா சொல்லுறம் tw_smiley:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

17796501_10207416518284737_7526587892485

17800231_10207416518364739_2932430832386

17634707_10207416518444741_4955788949659

17523312_10207416518484742_4275429289767

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.