Jump to content

கண்டிப்பாக வயது வந்தவர்க்கு மட்டும்..!


Recommended Posts

கண்டிப்பாக வயது வந்தவர்க்கு மட்டும்..!

கெக்கே .... பிக்கே... ( உங்கள் அவசரத்தை பார்த்து கணிதன் சிரிக்கிறாறாக்கும் ...) எனக்கு தெரியுமிலே .. இந்த தலைப்பை பார்த்தவுடன்.. பிச்சடிச்சுக்கொன்டு தேவ வேகத்தில் வந்திருப்... பீயல் என்டு ( விளங்கவில்லையா....? அசுர வேகமென்டு சொல்ல மனமில்லை.... அதுதான்.... புனிதமான அசுரரை கேவலப்படுத்தாமல்... கேவலமான தேவரை..... கேவலப்படுத்தலாமென்ற ஒரு அற்ப ஆசை தான்....).. தலையிலடித்த படி கணிதனை திட்டுவது புரிகிறது......... ஹி... ஹி... ஹி....... பரவாயில்லை.. எல்லாப் புகழும் போகட்டும் இந்த கணிதனிற்கே.....! நல்லா வழீது..... தொடையுங்கோ...... அப்ப பேந்தென்ன ... ? வந்ததுதான்... வந்துட்டியல்.... ஏதாவது சொல்லிப்போட்டு போங்கோவன்.... இன்னும் கொஞ்சப்பேருக்கு வழிய வைக்கலாம்.....! நீங்க பெற்ற துன்பம் பெறுக வையகம் என்றியங்கும் பழம்பெருங்குலமன்றோ நாங்கள்.....

ஆதி வந்தா இப்படித்தான் பதில் தருவார்......" சத்தியமாக நான் இப்பகுதிக்கு வரவிலை - ஆதி..." மற்றவை மூளை இருக்கிற படியா..கமுக்கமா போடிவினம்.....!

மீண்டும் நாறடிப்பான் - கணிதன்..!

Link to comment
Share on other sites

ம்ம்.....நான் எதிர்பார்க்கவேயி.ல்லை இவ்வளவு ரெஸ்போன்ஸ் இந்தப்பக்கத்திற்கு இருக்கும் என்டு.....தெரியாத தீபத்தை பார்க்க நல்லூரில எட்டிப்பார்க்க அலை மோதுர கூட்டம் போல..... அம்மம்மா.... சரி விசயத்துக்கு வருவம்....நாறடிப்பான் கணிதன் என்டல்லோ முடிச்சனான்..... அதன்படி இஞ்ச வந்தவயில கொஞ்சப்பேரின்ட பெயர் விபரங்களை புறுபுறு.ப்பு.. பத்திரிகை வாத்தீன்ட துல்லியமான ( ?????) உளவுத்திறனை கொஞசம் கடன் வாங்கி திரட்டியிருக்கிறன் ... நீங்களும் பாருங்கோவன்.......!ஆனா...என்ன அதிசயமென்டா... யாழ் களத்திலிருந்து ஒருத்தரும் வரேல்ல..... எல்லாம் புது ஆக்கள்...

பாதி- இவர் மனிச சாதி யில்லை....

மொக்கி_ இவர் மூக்கில்லாதவர்..

வழவன்._ " வ " வை தயவு செய்து யாரும் " ஈ" என்று மாறி வாசிக்க வேண்டாம்..

வெடுக்ஸ், பொறுக்ஸ்.. இரட்டையர்கள்...- நெடுக்ஸ் குறுக்ஸ்.. என்றா.. வாசித்தீர்கள்.. ஐயோ சாமீ.. ஆளை வுடுங்கடா... சாமியே கருத்து கந்தசாமி...ஐயப்ப்பா....

அமரசாமி..- இவர் குமாரராக இருந்ததேயில்லை...

பாப்பிள்ளை.- பா...பா....மா...மா....சத்தியமா சங்கீதம் பாடுறனாக்கும்....

அறுப்பி..- இவர் கரு கருவென அழகாயிருப்பா...

மைந்தன்..- வன்னியின் பிள்ளை இவர்...

அப்பு..- எந்தப்பு..என்டு கந்தபுவை கேளுங்கோ சொல்லுவார்..

ஊத்தையன்..- தூயவனிற்கு ஒப்பசிற்..பாருங்கோ..

புட்டி..- சரியான பொறுக்கித்தின்னி..

கடிவேல்...- சுந்தர் சி படத்தில இனிமேல் வடிவேல் இல்லையாம்..!

சாத்து..- உங்கட ஜாதகத்தால தான் அவற்ற பிளைப்பே ஓடுது...

�“தன்..- இவரிற்கு மாதவனெண்டு நினைப்பு...

பெரிய ச்கி..-இவாக்கும் தான் ஜோதிகவென்டு நினைப்பு...

சரிகை...- ரசிக்கத்தெரிந்தவர்....

கூயா....- தூயவன்ட தங்கச்சியோ...?

பட்டியல் தொடறும்....

Link to comment
Share on other sites

சத்தியமா நான் இந்தப்பக்கம் வரவேயில்லை

பாதி மனுச சாதி இல்லையெண்டு எழுதித் தொலைச்சிருக்கானப்பா இந்தக் கணக்கன் இது கூட எனக்குத் தெரியாது.

Link to comment
Share on other sites

புள்ளையள், என்ன அசடு வழிய எல்லாரும் வந்து வாசல்லை நிக்கிறியள்

உதுக்குள்ளை என்ன நடக்கிது கொஞ்சம் தள்ளு புள்ளை பாப்பம் விடு.

இந்த கண்றாவி கூத்துக்கு என்னை கணக்கிலை எடுக்காதையிங்கோ நான் வேலிக்காலை

விடுப்பு பாத்தனானேயொளிய உள்ளை வரேல்லை, கண்டியளே !!

Link to comment
Share on other sites

வந்தேன் பார்த்தேன் சென்றேன் அனால் ஒண்டுமே நாறின மணம் வரேல்லையெ?? என்னய்யா இது விழையாட்டு :angry: :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் கண்ணை மூடி கொண்டு வந்தனான் அப்படியே கண்ணை மூடி கொண்டு போயிட்டன்,மூடினது என்ட கண்ணை இல்லை பக்கத்தில் இருந்த கந்தப்புவின் கண்ணை

:wacko: :D

Link to comment
Share on other sites

அட பாவிங்களா..கிலு கிலுப்பா..உஜாலா எதாவது கிடக்கும்னு பாத்h என்னப்பா விளையாட்டு இது...

Link to comment
Share on other sites

ஏதோ திரைப்பட விமர்சனமோ என நினைத்தேன்.

Link to comment
Share on other sites

ஏதோ திரைப்பட விமர்சனமோ என நினைத்தேன்.

நான் சற்று வித்யாசமாக நினைத்தேன்!!!

தனுஸின் தந்தை கஸ்துரிராஜாவின் புதியபடமோ என்று என்னினேன்!!!!!

அவருடைய படங்கள் எல்லாத்துக்கும் கனிதன் கூறும் தலைப்பு பொறுந்தும்!!!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயது வந்தவர்கள் என்றால் யருங்கோ :icon_idea::lol:

Link to comment
Share on other sites

வயது வந்தவர்கள் என்றால் யருங்கோ

கனிதன் மட்டும்தான் வயதுக்கு வந்தவர்

வயதுக்குவந்தவர்களுக்கு என்று தலைப்பை போட்டுவிட்டுஏதோ எல்லாம் எழுதிவிட்டு

யாரெல்லாம் வருகிறார்கள் என்று துப்பறிந்து பார்க்கிகிறாரே

எனவே கன்தன் மட்டுமே வயதுக்கு வந்தவர்

Link to comment
Share on other sites

நான் ஏதும் வயது வந்தோருக்கு பிரியோசனப்படும் ஏதும் தொழில் சம்பந்தமான விசயங்களாக இருக்குமோ எண்டு நானும் வளர்ந்தா பிறகு வாழ்கையில் முன்னேற ஏதும் தகவல் கிடைக்கும் என இங்கு வந்தால் கணிதன் அங்கிள் சும்மா விளையாடுறார் இவரை என்ன செய்யலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏதும் வயது வந்தோருக்கு பிரியோசனப்படும் ஏதும் தொழில் சம்பந்தமான விசயங்களாக இருக்குமோ எண்டு நானும் வளர்ந்தா பிறகு வாழ்கையில் முன்னேற ஏதும் தகவல் கிடைக்கும் என இங்கு வந்தால் கணிதன் அங்கிள் சும்மா விளையாடுறார் இவரை என்ன செய்யலாம்

பேசாமல் கு.சா விடம் பிடித்துக்கொடுக்கலாம்.அவரி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்தி மொழிக்கு எதிராக‌ போராடி ஆட்சிய‌ பிடித்த‌ திராவிட‌ம் உத‌ய‌நிதியின் ம‌க‌ன் எந்த‌ நாட்டில் ப‌டித்து முடிந்து விட்டு த‌மிழ் நாடு வ‌ந்தார்..................ஏன் உற‌வே புல‌ம்பெய‌ர் நாட்டில் த‌ங்க‌ட‌ பிள்ளைக‌ள் ஆங்கில‌த்தில் க‌தைப்ப‌து பெருமை என்று நினைக்கும் ப‌ல‌ர் இருக்கின‌ம் யாழில் இனி ப‌ழைய‌ திரிக‌ளை தேடி பார்த்தா தெரொயும்...............நான் நினைக்கிறேன் சீமானின் ம‌க‌னுக்கு த‌மிழ் க‌தைக்க‌ தெரியும்.................இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ர் ம‌ற்றும் அவ‌ரின் ம‌க‌ன் உத‌ய‌நிதி இவ‌ர்களுக்கு ஒழுங்காய் த‌மிழே வாசிக்க‌ தெரியாது.........ச‌ரி முத‌ல‌மைச்ச‌ர் ஜ‌யாவுக்கு வ‌ய‌தாகி விட்ட‌து ஏதோ த‌டுமாறுகிறார் வாசிக்கும் போது உத‌ய‌நிதி அவ‌ரின் அப்பாவை விட‌ த‌மிழின் ஒழுங்காய் வாசிக்க‌ முடிவ‌தில்லையே உற‌வே...............சீமானின் ம‌க‌ன் மேடை ஏறி த‌மிழில் பேசும் கால‌ம் வ‌ரும் அப்போது விவாதிப்போம் இதை ப‌ற்றி.............என‌து ந‌ண்ப‌ன் கூட‌ அவ‌னின் இர‌ண்டு ம‌க‌ன்க‌ளை காசு க‌ட்டி தான் ப‌டிப்ப‌க்கிறார்............அது சில‌ரின் பெற்றோர் எடுக்கும் முடிவு அதில் நாம் மூக்கை நுழைத்து அவ‌மான‌ ப‌டுவ‌திலும் பார்க்க‌ பேசாம‌ இருக்க‌லாம்............ஒரு முறை த‌மிழ் நாட்டை ஆளும் வாய்ப்பு சீமானுக்கு கிடைச்சா அவ‌ர் சொன்ன‌ எல்லாத்தையும் செய்ய‌ த‌வ‌றினால் விம‌ர்சிக்க‌லாம் ஒரு தொகுதியிலும் இதுவ‌ரை வெல்லாத‌ ஒருவ‌ரை வ‌சை பாடுவ‌து அழ‌க‌ல்ல‌ உற‌வே........................
    • உந்தாள் முந்தியும் ஒருக்கால் கம்பி எண்ணினதெல்லோ? 
    • “அந்த மக்களிடம் அற்ப விலைக்கு வாங்கி, புலம் பெயர் மக்களிடம் அறாவிலைக்கு விற்கும் கந்துவட்டி வகை வியாபாரிகளை” இதனை எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்? உதாரணமாக ஓர் பொருளின் சிறீலங்கா v பிரித்தானிய விலையை கூறுங்கள். எனக்கு தெரிந்தவர்களிடம் அதனை விசாரித்து கூறுகிறேன்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.