Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் 

 

 

காலம் பல   அழியாத  நினைவுகளை  நகர்த்திக் செல்கிறது. அவற்றில்  பாடசாலைக்  காலம் .முக்கியமானவை ..பள்ளித்தோழர்கள் அயல் வீட்டு  ..நண்பன் ..உறவுக்கு காரன் ..என பலரும்  இருப்பார்கள் . அந்த ஊரின் சற்று வசதியானவர் ...ஸ்டோர் கீப்பர் ..(களஞ்சிய பொறுப்பாளர் ) சுந்தரம்பிள்ளை ... அருகில் இருக்கும் கிராமங்களுக்கான விநியோகப் பொருட்கள் இவரது   மேற்பா ர்வையிலேயே  நடைபெறும் . மனைவி   மூன்று ஆண் மக்களோடு இனிதே வாழ்ந்து வந்தார் ..

 

.மூத்தவன் கேசவனின்  நண்பன் ..பக்கத்து வீட்டு  பிரேமன். இவர்களின் தந்தை அன்றாடம் கூலி வேலை செய்பவர். அவனுக்கு ஒரு அழகான தங்கையும் இருந்தாள்.  கேசவனும் பிரேமனும் பாலர் பாடசாலையில் இருந்தே ஒன்றாக கல்வி    கற்றார்கள். கிராமத்தில்  பாலர் வகுப்பிலிருந்து  ஐந்தாம் வகுப்பு வரை உள்ளது, பின் அருகில் இருக்கும் உயர்கல்விக்கு எ நாற்பது  நிமிட நடை தூரத்தில் ஒரு கல்லூரி அங்கு   ஆறாம்  தரத்தில்  இருந்து பத்தாம் வகுப்பு வரை கற்பார்கள்.  

 

மேலதிகமான கல்வி  சா/ தரம் உயர் தரம் என்பவற்றுக்கு யாழ் படடணம் போக வேண்டி இருந்தது .  நண்பர்கள் இருவரும் ஒன்றாகவே  கோயில் வளவில் நண்பர்களுடன் ..பந்து விளையாடச்செல்வார்கள் .பிரேமனின் தாயார் வீட்டில் வளர்க்கும் பசுவைக்காணவில்லை போய் பார்த்துவா தம்பி என்றால் ...கேசவனும் கூடவே பிரேமனுடன் செல்வான்   மாலையில்  வீடு திரும்பாவிடில் இருவரில் ஒருவரிடம் மற்றவரைப்   ப ற்றிக் கேட்க்கலாம். காலம் உருண்டோட  இருவரும் எடடம் வகுப்பை அடைந்தனர் 

 

 ஒன்பதாம் வகுப்பில் ..கலைத்து றை    விஞ்ஞானத்துறை என பகுதி பிரிப்பார்கள்  ஆசிரியர்கள்.  பின்னர்   அதிபரினால்  தெரிவு அறிவிக்கப்படும்.  அப்படியான கால்கட்ட்த்தில்   ..பிரேமன் கலைத்துறைக்கும் . செல்வாக்குள்ள மனிதரின் மகன்  கேசவன் சயன்ஸ் பிரிவுக்கும் அ னுமதிக்க படடனர் .. நண்பர்கள் பிரிவது ..மிகவும் கொடுமை ..கேசவன் தன் தாயாரிடம் ...நடந்ததை சொல்லி தனக்கும் கலைப்பிரிவு   தான் . படிக்க  ஆர்வமுள்ளது என்று  கூறினான் . 

 

அந்தக் காலத்தில் சயன்ஸ் படிப்பது ஒரு கெளரவமான   மாயத் தோற்றத்தை கொண்டிருந்தது ..பிள்ளையின் ஆற்றல் நாடடம் கலைத்துறையாக இருந்தாலும் ..ஊராரிடம்பறை சாற்ற பிள்ளையை நிர்பந்திக்க வேண்டி இருந்தது . கேசவனின் தாயாரும் கணவரிடம் பேசினாள்.   என்  பிள்ளை   டாக்ட்டராக   இஞ்சினியராக நான் கனவு காண்கிறேன் .மறு  பேச்சு  பேசாமல்  அவரை சயன்ஸ் பிரிவில் படிக்க சொல் என்று கண்டிப்பான கடடளையிட்டு விட்டார் . 

 

கேசவனும்  தந்தை சொல்  மீறி  ஒன்றும் செய்ய முடியாத நிலையில் தொடர்ந்து படித்து வந்தான் ...வெவ் வேறு வகுப்புக்க  ளாயினும் இருவரும் ஒன்றாகவே சென்று வந்தனர் ...வகுப்பில்  தாவரங்களின் படங்களை கீறுவதற்கு ,    வீட்டுப் பாடம் ஒன்றாக செய்வதற்கு பிரேமனை தன வீட்டுக்கு அழைப்பான் ...எங்கு சென்றாலும் இருவரும் இணைந்தே செல்வார்கள் .     அந்த வருட இறுதி தேர்வில்  கேசவன் குறைந்த மதிப்பெண்களை பெற்றான்  வீட்டிலும்  ரிப்போர்ட் காட்டில் தந்தையின் கையெழுத்து வாங்க  வேண்டி இருந்தது . தந்தை அந்த அறிக்கையை பார்த்தும் மிகவும் கடிந்து கொண்டார் .

 இதனால் மனவேதனை உற்ற கேசவன்  பலவாறு யோசித்தான். நண்பன்   பிரேமனுக்கு மட்டும் சொல்லிவிட்டு ....மறுவாரம்  தாயாருக்கு சொல்லாமல் படடனத்தில் உள்ள பாட்டி வீட்டுக்கு ..சென்று  விடடான்.  திடீர் வரவைக்க கண்ட தாத்தா   ...மகிழ்ச்சி ஒரு புறமும் சந்தேகம் ஒருபுறமுமாய் ..பாட்டியிடம் எதுவும்  அவனிடம் கேட்க்காமல்  நல்ல உணவு கொடுக்க ச்சொன்னார் .

 

.மாலையானது  தாத்தா மெல்ல பேச்சுக்கு கொடுத்து பேரன் கோவித்து கொண்டு வந்ததை அறிந்தார் ..உடனடியாக  மகள் வீட்டுக்கு தகவல் சொல்லி அனுப்பினார்  பேரன் தங்களிடம் வந்து விட்ட்தாக ..தான் பொறுப்பாக பார்த்துக் கொள்வதாக உறுதி கூறினார் . சில வாரங்கள் சென்றது . மார்கழி விடுமுறை முடித்ததும் மெல்ல அவனது எண்ணத்தைக்  கேடடா ர்.   அவன் ஊருக்கு செல்ல விருமபவில்லை எனவும்      படடண த்திலே ஒரு பாடசாலையில்க லைத்துறை பிரிவில் தன்னை சேர்க்க அனுமதி வாங்கி தரும்படியும் சொன்னான் . நீண்ட நாட்கள் தனிமையில் இருந் தாத்தா  பாட்டி மிகவும் உற்சாகமாக அவனைக் கவனித்தனர் 

 

வயதான தாத்தா   . தன் செல்வாக்கைப்பயன் படுத்தி  பிரபலமான கல்லூரியில் கலைத்துறையில் அவனை  சேர்த்து விடடார் .. அவன் சா /தரம் முடித்து  பின் உயர் தரத்தில் மிக திறமையான சித்தி அடைந்து .. கலைத்துறைப்  படடதாரி   ஆனான்  ...கால ஓடத்தில் ..கணணித் துறையிலும்  நாடடங்கொண்டு .. மிகத்   திறமையான நிலையை அடைந்தான் .  பல கம்பெனிகளில் இருந்து ..வடிவமைப்புக்காக  ஓடர்கள் வந்தன. அவனது பொருளாதாரம் உயர்ந்தது ...  தன் முயற்ற்சியினால்  ஒரு  கம்பெனி அமைத்து நிர்வகித்து  நல்ல நிலைக்கு வந்தான். ஊருக்கு செல்லும்போது தன் நண்பனைத்  சந்திக்க  மறப்பதில்லை .

 

..நீண்ட நாட்கள்  பேசாதிருந்த   தந்தை ..கம்பெனித் திறப்பு விழாவில் கலந்து பாராட்டினார் . இன்றும் தான் இழந்த அந்த ஒரு வருட வாழ்க்கையை எண்ணி  கலங்குவதுண்டு ...பெற்றவர்களின் ஆசையை பிளளைகளில்   திணிப்பதால் படரும் கொடி போன்ற மாணவர்களின் வாழ்வு ..திசை  மாறிச்  செல்கிறது ..

 

இது சற்று  முன்னைய  காலத்தின் கதை  பிள்ளைகளின் விருப்பு வெறுப்பு அறியாது திணிக்கும் பெற்றோரின் மீதான தாக்கம்  என்னால் முடிந்த எழுத்து வடிவில்   நட் புடன்  நிலாமதி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் அக்கா. வெளிநாடு வந்தபின்னாவது திருந்தவில்லை. அதிலும் லண்டன் படு மோசம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதி பாடசாலை வாழ்க்கை எந்த ஒருவராலும் மறைக்க முடியாது.

நீங்கள் எழுதியது போல் சயன்ஸ் ஆட்ஸ் இரண்டுக்கும் பெரியதொரு மானப் பிரச்சனை.ஆட்ஸ் படிப்பவர்களை ஒரு முட்டாளாக எண்ணிய காலம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளத்தை வருடிய கதை...நன்றியும் வாழ்த்துக்களும் நிலாமதி.

22 minutes ago, ஈழப்பிரியன் said:

நிலாமதி பாடசாலை வாழ்க்கை எந்த ஒருவராலும் மறைக்க முடியாது.

நீங்கள் எழுதியது போல் சயன்ஸ் ஆட்ஸ் இரண்டுக்கும் பெரியதொரு மானப் பிரச்சனை.ஆட்ஸ் படிப்பவர்களை ஒரு முட்டாளாக எண்ணிய காலம்.

முந்தி ஆர்ட்ஸ் படிச்ச மாப்பிளையளுக்கு சீதனமும் வலு சீப் :cool:
இப்பத்தையான் விலைவிபரம் என்னெண்டு தெரியேல்லை :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியிலிருந்து... லண்டனுக்கு, விரும்பி போனவர்... tw_glasses:
"லண்டன்" படு மோசம் என்று  சொன்ன கருத்தை... வாசிக்க....
சுப்பிரமணியசாமியின்... நினைப்பு வந்து விட்டது.  :grin: :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

உண்மைதான் அக்கா. வெளிநாடு வந்தபின்னாவது திருந்தவில்லை. அதிலும் லண்டன் படு மோசம்

எப்ப பாரு லண்டன் சனத்திலே குற்றம் சாட்டுறது 

 

அக்கா நிலாமதி எப்படி சுகமா இருக்கிறியளா கதை சூப்பர் இப்ப கொளரவத்திக்கு ரஷ்யா டொக்டர் என்னதைதை சொல்ல அவருக்கு கோடி வேற சீதனம்  நாட்டு நடப்ப சொன்னன்  (ஊரில் )

7 hours ago, குமாரசாமி said:

உள்ளத்தை வருடிய கதை...நன்றியும் வாழ்த்துக்களும் நிலாமதி.

முந்தி ஆர்ட்ஸ் படிச்ச மாப்பிளையளுக்கு சீதனமும் வலு சீப் :cool:
இப்பத்தையான் விலைவிபரம் என்னெண்டு தெரியேல்லை :grin:


குறைஞ்சது  5 லட்சம் முதல் கோ    ....கோடிவரை    தொட்டு விட்டது கு.சாtw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

ஜேர்மனியிலிருந்து... லண்டனுக்கு, விரும்பி போனவர்... tw_glasses:
"லண்டன்" படு மோசம் என்று  சொன்ன கருத்தை... வாசிக்க....
சுப்பிரமணியசாமியின்... நினைப்பு வந்து விட்டது.  :grin: :D:

அட்ரா.....அட்ரா....அட்ரா :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

அட்ரா.....அட்ரா....அட்ரா :grin:

விரும்பிப் போனன் எண்டு எப்ப சொன்னனான். சொந்தம் பந்தம் எண்டாலும் பிழை எண்டால் பிழைதான். இதுக்குள்ளை உண்மையைச் சொல்லக்கூடாதோ.????:317_full_moon_with_face:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் ஆர்ட்ஸ் தான் படித்தனான். முனிவர் சொல்லுறதை பார்த்தால் இப்ப அங்கிருந்து படித்திருக்கலாம் என்று நினைக்கின்றன் .....!  tw_blush:

நல்ல கருவைத் தொட்டிருக்கிறீங்கள், தொடருங்கள் சகோதரி....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் உந்த கெளரவ பிரச்சனை காரணமாக சயண்ஸ் செய்து கடைசில தந்தி கம்பிதான் ரிசல்ட்......ஆர்ட்ஸ் செய்திருந்திந்தால் ஒரு சிறந்த எழுத்தாளராக வந்திருக்கலாம் என்று இப்பவும் கவலைப்படுவதுண்டு 

Link to comment
Share on other sites

ஆட்சுமில்லை, சயன்சுமில்லை இடையில் அக்கிறிக்கல்சர். ஆனாலும் இரும்பு இயந்திரங்கள்தான் வாழ்வு தந்தது. நான் 8 மணித்தியாலம் உழைக்க எனக்கு வந்தவள் நாள்முழுதும் எனக்காக உழைக்கிறாள். அதுதான் எனக்குவந்த சீதணம். :)  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆர்ட்ஸ் குறுப்பிற்கும் சயன்ஸ் குறூப்பிற்கும் இவ்வளவு முரண்பாடுகளும், ஏற்றத் தாழ்வுகளும் இருக்கிறதா..? நான் இரண்டுமே படிக்கவில்லையாதலால் அதிகம் தெரியாது.. ஆனால் வேலை வாய்ப்புகளில் இந்த பாகுபாடு இருப்பதாக அறியவில்லை. எந்த எழுத்தர், மென்பொருளாளர் பணிக்கும் ஒரு கல்லூரி பட்டம்(B.Sc, or B.A) இருந்தால் போதுமானதே.

தமிழகத்தின் கல்லூரிகளில் விலைபோகாத, எளிதாகக் கிட்டும் குறூப்  பி.ஏ(வரலாறு) - BA(History) தான்..!

 

On 3/25/2017 at 1:03 AM, நிலாமதி said:

 ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ் 

...பெற்றவர்களின் ஆசையை பிளளைகளில்   திணிப்பதால் படரும் கொடி போன்ற மாணவர்களின் வாழ்வு ..திசை  மாறிச்  செல்கிறது ..

அனுபவத்தில் உணர்ந்த உண்மைதான்..! consoler.gif

நன்றி.

26 minutes ago, Paanch said:

...நான் 8 மணித்தியாலம் உழைக்க எனக்கு வந்தவள் நாள்முழுதும் எனக்காக உழைக்கிறாள். அதுதான் எனக்குவந்த சீதணம். :)  

பாவம், ரொம்பக் கொடுமை..! vire.gif

Link to comment
Share on other sites

10 minutes ago, ராசவன்னியன் said:

ஆர்ட்ஸ் குறுப்பிற்கும் சயன்ஸ் குறூப்பிற்கும் இவ்வளவு முரண்பாடுகளும், ஏற்றத் தாழ்வுகளும் இருக்கிறதா..? நான் இரண்டுமே படிக்கவில்லையாதலால் அதிகம் தெரியாது.. ஆனால் வேலை வாய்ப்புகளில் இந்த பாகுபாடு இருப்பதாக அறியவில்லை. எந்த எழுத்தர், மென்பொருளாளர் பணிக்கும் ஒரு கல்லூரி பட்டம்(B.Sc, or B.A) இருந்தால் போதுமானதே.

தமிழகத்தின் கல்லூரிகளில் விலைபோகாத, எளிதாகக் கிட்டும் குறூப்  பி.ஏ(வரலாறு) - BA(History) தான்..!

 

அனுபவத்தில் உணர்ந்த உண்மைதான்..! consoler.gif

நன்றி.

பாவம், ரொம்பக் கொடுமை..! vire.gif

பாவம் வன்னியர் ரெம்பக் கடுப்பாகிவிட்டார். லட்சமோ.! கோடிகளோ..!! அவரைக் கலாய்க்குது போல் இருக்கிறது. :( :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அந்த நேரம்....ஆர்ட்சுக்குப் போயிருக்கலாம் தான்!

வீட்டில் ஒரு கொலை கட்டாயம் விழுந்திருக்கும்!

நல்ல ஒரு கருவைத் தொட்டிருக்கிரீங்கள், நிலாக்கா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த ஆர்ட்ஸ் சயன்ஸ் பிரச்சனை இப்பவும் ஊரில் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/25/2017 at 9:08 PM, suvy said:

முனிவர் சொல்லுறதை பார்த்தால் இப்ப அங்கிருந்து படித்திருக்கலாம் என்று நினைக்கின்றன் .....!  tw_blush:

நீங்கள் டூ லேற் அண்ண நான் கூட படிக்கும் காலத்தில் ஆட்ஸ் படிக்க போனேன் ஏனென்றால் எனக்கு  கணக்கு  கொஞ்சம் அப்பிடி இப்பிடி அங்க போய் பார்த்தால் 53 பேர் ஒரு வகுப்பறையில் இருக்கினும் பிறகு இதுக்குள்ள குந்தியிருந்து மட்டை அடிக்க இயலாது என்று போட்டு கொமசுக்கு பூந்து கோமாவாவுனதுதான்:51_scream: மிச்சம் அவ்வளவும் கொடிகள் ரிசல்டை சொன்னன் பேந்து நாட்டை விட்டு ஓடி அது பெரி கதை வேண்டாமே 

 

5 hours ago, MEERA said:

உந்த ஆர்ட்ஸ் சயன்ஸ் பிரச்சனை இப்பவும் ஊரில் உள்ளது. 

இலங்கையில் உயர்தரம் இருக்கும் வரைக்கும் ஓடும் வாத்தியார் பிள்ளை ஆட்ஸ் படிப்பதில்லை , இஞ்சினியர் பிள்ளை ஆட்ஸ் படிப்பதில்லை ,வைத்தியன் பிள்ளை ஆட்ஸ் படிப்பதில்லை இப்படி ஓடுகிறது இங்கே :97_raised_hand:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலாமதியக்கா இந்தக்கதையில் ஆரம்பத்தில் சறுக்கினாலும் பின்னர் விருப்புக்கு ஏற்றமாதிரி தெரிவு செய்ய வாய்ப்பு கிடைத்துவிட்டது. பலருக்கு அவ்வாய்ப்பே இல்லாமல் பெற்றோரின்  விருப்புக்காக என்று வாழ்ந்து எதிர்காலக்கனவு என்பதையே பலியாக்கி தோல்வி கண்டவர்கள் நிலைதான் அதிகம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.