Jump to content

தாவணி தழுவும் ஆவணி.....!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Résultat de recherche d'images pour "தொப்புள் அழகி"

கூடைப்பந்து மைதானத்தில் நாலு 

பக்கம் கோடு போட்ட -  நான்முகன் 

நடுவில் இட்ட புள்ளி நீயே !

 

காதிலும் வளையம் மூக்கிலும் 

வளையம் நாக்கிலும் வளையம் -நாபி 

உன்னிலும் மின்னுது வளையம் !

 

கண் இமைக்கு கருமை 

கைகளுக்கு மருதாணி - தொப்புள் 

உன்னிலும் ஒளிருது ஸ்டிக்கர் !

 

கோடிகள் கொட்டும் திரையிலும் 

கொடியிடை அசைவினில் - குளோசப் 

முழுதும் கொள்ளையடிக்கின்றாய் !

 

நடிகைக்கு தரும் நான்கு  

கோடியில் மூன்று கோடி - முழுதும் 

முகம் காட்டி முழுங்குகின்றாய் !

 

எதிர்த்து வரும் வாலிபர் வெறித்த 

கண்கள் கருத்தாய் மேயும் - தாவணியில் 

மின்னும் ஆவணியும் நீதானே !

 

காலையில் கல்லூரியில் காற்று 

இன்றி  உறங்குகின்றாய் -  மாலையில்

கடைவீதியில் காலாற நடக்கின்றாய் !

 

பார்த்தால் பசி தீரும் பார்த்தபின் பசி

எடுக்கும்  தொட்டால் புல் -அரிக்கும்  

தொட்ட பின் உயிர் துடிக்கும் ! 

 

மண்ணிலே சுற்றும் பம்பரம் 

எல்லாம் இப்போது உன் - மேல் 

சுற்றுதல் அதிசயமே !

 

உன்னை வருடாது கண்கள் 

உறங்காது வந்து வருடிய - பின் 

கைகள் உறங்காது !

 

அகப்பையில் வளரும் சிசுவின் 

அட்ஷயபாத்திரமும் நீயே அல்லி - ராணி  

கோட்டையில்  அழைப்புமணியும் நீயே !

 

ஆக்கம் சுவி....!

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியரே! 
உங்களின் ஆக்கங்களுக்கு கருத்து எழுத என்னிடம் வார்த்தை இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னாச்சு  சங்கத்தலைவருக்கு:unsure: , அண்ணிக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறது நல்லது.tw_tounge_wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்....!

காலம் தவறிக் காய்க்கிறதும், பூக்கிறதும்....கலி முத்திப் போனதைத் தான் காட்டுது!

இருப்பினும் கவிதை அழகு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் நட்புக்கு 19 வயசு ஆயிடிச்செல்லோ அது தான் தாவணி கட்டி வைச்சு பாக்கிறார் விட்டுடுங்க..??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, suvy said:

உன்னை வருடாது கண்கள் 

உறங்காது வந்து வருடிய - பின் 

கைகள் உறங்காது !

"தாவணி தவழும் ஆவணி"   கவிதைக்கு இடையில்.... செருகிய,  
குசும்பு வரிகள்..  நல்லாயிருக்கு சுவியர்.:grin: :D:

Link to comment
Share on other sites

3 hours ago, நந்தன் said:

என்னாச்சு  சங்கத்தலைவருக்கு:unsure: , அண்ணிக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறது நல்லது.tw_tounge_wink:

ஆமா நல்லாத்தானே இருந்தார் நம்ம அவைப்புலவர் - என்னவாகியிருக்கும்.

6 hours ago, suvy said:

மண்ணிலே சுற்றும் பம்பரம் 

எல்லாம் இப்போது உன் - மேல் 

அவைப்புலவருக்கு சமர்ப்பணம் 
பி கு - இந்த வீடியோவை பாக்கும்போது கண்ணப்பன் நினைவுக்கு வந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை. 

 

Link to comment
Share on other sites

சுவியருக்கு இடையில் கவி பாடும் எண்ணம் வந்ததென்ன..??

இன்று வெள்ளிக்கிழமை

அதிகாலை எழுந்த கதிரவனும்

சுவியின் கவி கேட்டுச் சிவந்தான்

பொல்லூன்றி எழுந்த கூன் கிழவனும்

பொய்ப் பல்லுவிழக் கன்னியைப் பார்க்கிறானே.!!

Bildergebnis für இடை அழகி

Bildergebnis für தாத்தா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையும் சுப்பர் தாவணி போட்ட கவியும் சுப்பர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி எழுத்தை விட படம் தூக்கலாக இருக்கிறது.

Link to comment
Share on other sites

18 hours ago, நந்தன் said:

என்னாச்சு  சங்கத்தலைவருக்கு:unsure: , அண்ணிக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறது நல்லது.tw_tounge_wink:

இதை நானும் ஆமோதிக்கிறேன்..:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆவணிக்குத் தாவணி போட்ட சுவி  அண்ணையின் கவிதையும்

அதில் உட்கார்ந்திருக்கும் போதையும் மிகமிக அருமை

நன்றி கவிஞரே  தொடருங்கள்

18 hours ago, நந்தன் said:

என்னாச்சு  சங்கத்தலைவருக்கு:unsure: , அண்ணிக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறது நல்லது.tw_tounge_wink:

பெட்டிசனை  தாங்க

நானே சேர்ப்பிக்கின்றேன்

இது கூட  செய்யாது விட்டால்.....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, நந்தன் said:

என்னாச்சு  சங்கத்தலைவருக்கு:unsure: , அண்ணிக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறது நல்லது.tw_tounge_wink:

டூ லேட் நந்தன் இது தாண்டியாச்சு

பயங்கர கவிஞ்சரா இருப்பாரோ சுவியர் 

  tw_blush:

Link to comment
Share on other sites

9 hours ago, முனிவர் ஜீ said:

பயங்கர கவிஞ்சரா இருப்பாரோ சுவியர் 

  tw_blush:

சீச்சீ கவிஞரா, பயங்கரமா இருப்பார்....:grin::grin:

horror gif grim reaper horror movie gif GIF

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 07/04/2017 at 0:46 AM, குமாரசாமி said:

சுவியரே! 
உங்களின் ஆக்கங்களுக்கு கருத்து எழுத என்னிடம் வார்த்தை இல்லை.

நன்றி கு.சா...., எழுதிவைத்து பதிவிடும் ஆக்கங்களுக்கு கருத்திடலாம். எதிர்பாராமல் எழுதுவது என்னையும் யோசிக்க வைக்குது....!  tw_blush:

On 07/04/2017 at 1:49 AM, நந்தன் said:

என்னாச்சு  சங்கத்தலைவருக்கு:unsure: , அண்ணிக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி வைக்கிறது நல்லது.tw_tounge_wink:

நன்றி நந்தன்...., அண்ணி அங்கால இங்கால போனால்தான் கற்பனை கண்ணா பின்னா வென்று சிறகடிக்குது....!  tw_blush:

On 07/04/2017 at 2:28 AM, புங்கையூரன் said:

ம்ம்ம்....!

காலம் தவறிக் காய்க்கிறதும், பூக்கிறதும்....கலி முத்திப் போனதைத் தான் காட்டுது!

இருப்பினும் கவிதை அழகு!

உண்மைதான் புங்கை..., இவ்வளவு காலமும் வேலை வேலை என்று ஓடி , இப்பதான் கொஞ்சம் நின்று நிதானிக்க முடியுது.மனசும் இலேசாய் இருக்குது....! tw_blush:

On 07/04/2017 at 3:57 AM, யாயினி said:

யாழ் நட்புக்கு 19 வயசு ஆயிடிச்செல்லோ அது தான் தாவணி கட்டி வைச்சு பாக்கிறார் விட்டுடுங்க..??

நன்றி சகோதரி....தாவணியும் அதை அணியும் பருவமும் எப்போதும் அழகானவை....!  tw_blush:

On 07/04/2017 at 4:53 AM, தமிழ் சிறி said:

"தாவணி தவழும் ஆவணி"   கவிதைக்கு இடையில்.... செருகிய,  
குசும்பு வரிகள்..  நல்லாயிருக்கு சுவியர்.:grin: :D:

ஒன்றே சொல்லினும் அதை நன்றே சொல்லும் உங்களின் ரசனைக்குப் பாராட்டுக்கள் தமிழ்சிறி .....!tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 07/04/2017 at 6:14 AM, ஜீவன் சிவா said:

ஆமா நல்லாத்தானே இருந்தார் நம்ம அவைப்புலவர் - என்னவாகியிருக்கும்.

அவைப்புலவருக்கு சமர்ப்பணம் 
பி கு - இந்த வீடியோவை பாக்கும்போது கண்ணப்பன் நினைவுக்கு வந்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை. 

 

அவைப்புலவருக்கும் அப்பப்ப தமாசு வரும், தெரியாதா....! சுகன்யா வெரி  பியூட்டிபுல்  யா .....!!  tw_blush:

On 07/04/2017 at 9:54 AM, Paanch said:

சுவியருக்கு இடையில் கவி பாடும் எண்ணம் வந்ததென்ன..??

இன்று வெள்ளிக்கிழமை

அதிகாலை எழுந்த கதிரவனும்

சுவியின் கவி கேட்டுச் சிவந்தான்

பொல்லூன்றி எழுந்த கூன் கிழவனும்

பொய்ப் பல்லுவிழக் கன்னியைப் பார்க்கிறானே.!!

Bildergebnis für இடை அழகி

Bildergebnis für தாத்தா

உங்களின் கவிதையும் , கன்னியும்கூட கலக்களாய் இருக்கு பாஞ்ச் .... நன்றி வருகைக்கும், கருத்துக்கும்....!  tw_blush:

On 07/04/2017 at 11:37 AM, putthan said:

கவிதையும் சுப்பர் தாவணி போட்ட கவியும் சுப்பர்

அப்படித்தான் சிலநேரம் ஒரு கல்லில் ரெண்டு மாங்காய் எதிர்பாராமல் விழுவதுண்டு புத்ஸ்....!  tw_blush:

On 07/04/2017 at 2:43 PM, Kavallur Kanmani said:

ஆவணிக்குத் தாவணி போட்ட சுவியின் கவிதை சுப்பர்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 07/04/2017 at 3:02 PM, ஈழப்பிரியன் said:

சுவி எழுத்தை விட படம் தூக்கலாக இருக்கிறது.

படத்தைப் பார்த்ததும் பழைய நினைவில்  விழுந்த கவிதை இது....! tw_blush:

On 07/04/2017 at 7:56 PM, நவீனன் said:

இதை நானும் ஆமோதிக்கிறேன்..:grin:

வை திஸ் கொலைவெறி .....!  tw_blush:

On 07/04/2017 at 8:00 PM, விசுகு said:

ஆவணிக்குத் தாவணி போட்ட சுவி  அண்ணையின் கவிதையும்

அதில் உட்கார்ந்திருக்கும் போதையும் மிகமிக அருமை

நன்றி கவிஞரே  தொடருங்கள்

பெட்டிசனை  தாங்க

நானே சேர்ப்பிக்கின்றேன்

இது கூட  செய்யாது விட்டால்.....??

கண்ணாடி மாளிகையில் இருந்து கல் எறியக் கூடாது தம்பி. இது பூமராங் மாதிரி எறிந்த கைக்கே திரும்பி வரும் பரவாயில்லையா....!  tw_blush:

On 07/04/2017 at 8:55 PM, முனிவர் ஜீ said:

டூ லேட் நந்தன் இது தாண்டியாச்சு

பயங்கர கவிஞ்சரா இருப்பாரோ சுவியர் 

  tw_blush:

நோ ஐ ஆம் வெரி ஸ்டைலிஸ்  பொயட் ....!  tw_blush:

On 08/04/2017 at 6:02 AM, ஜீவன் சிவா said:

சீச்சீ கவிஞரா, பயங்கரமா இருப்பார்....:grin::grin:

horror gif grim reaper horror movie gif GIF

ஐ  லைக் இட் ஜீவன்....!  tw_blush:

இந்த ஆக்கத்துக்கு ஊக்கப் புள்ளிகள் தந்தவர்கள் மற்றும் கருத்துக்கள் இட்டவர்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி....!  :100_pray:  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா ஒரே கலக்கல் தான்.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
On 4/26/2017 at 9:44 PM, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அண்ணா ஒரே கலக்கல் தான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரி..... கொஞ்சம் தாமதமாய் போட்டுது இல்ல....!  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, suvy said:

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் சகோதரி..... கொஞ்சம் தாமதமாய் போட்டுது இல்ல....!  ?

கொஞ்சமா ???????? நான் முதலில் என்னடா நான் இப்பிடி ஒண்டும் எழுதவில்லையே என்று குழம்பிவிட்டேன் அண்ணா ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.