-
Tell a friend
-
Topics
-
Posts
-
By தமிழ் சிறி · Posted
ஏப்ரல் 6 வரை... கொஞ்சம் மூடிகிட்டு இருங்கடா. ஒரு குண்டு பல்பு கூட திருட கூடாது... வானதிக்கு.... குசும்பு, ஜாஸ்தி -
By தமிழ் சிறி · Posted
புங்கையூரான்.... இவங்கள் பயங்கர கில்லாடிகள். காத்தான்குடியிலை இறந்தவனையும்.... தமிழ்ப் பகுதிகளில் கொண்டு வந்து புதைத்து, தமிழரின் நிலத்தையே... இடுகாடு ஆக்கி விடுவார்கள். அதனால்... தமிழன், உசாராக இருக்க வேண்டும். -
நன்றி உடையார். உங்கள் வருகைக்கும் கருத்திற்கும். சில வாரங்களாய் உங்கள் கருத்தை காணவில்லை. திரும்ப பார்த்ததில் சந்தோசம்
-
By புங்கையூரன் · Posted
முஸ்லிம்களைப் புதைப்பதை...மனிதாபிமான ரீதியில் அனுமதித்தாலும்...புதைக்கப் பட்டவர் ஒரு சமைய முக்கியத்தராக இருந்தால்...அந்த இடத்தில் ஒரு மசூதி கட்டுவதும் அவர்களது மத வழக்கம்! கட்டாயமாகத் தமிழர் வாழும் தீவாக இருந்தால்....சாட்டியில் புதைப்பது தான் சரியாக இருக்கும் என நினைக்கிறேன்! அங்கே....எற்கனவே ஒரு பள்ளி வாசலும் இருக்கின்றது...!
-
Recommended Posts
Archived
This topic is now archived and is closed to further replies.