Jump to content

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 தேவுடா....! இப்ப அதிஷ்டதேவதை அமலாபாலா, நான் இன்னும் ஐஸ்வர்யாவிலேயே நிக்கிறேனே....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply
5 hours ago, suvy said:

 தேவுடா....! இப்ப அதிஷ்டதேவதை அமலாபாலா, நான் இன்னும் ஐஸ்வர்யாவிலேயே நிக்கிறேனே....!  tw_blush:

தலைவா சரோஜாதேவியிலிருந்து ஒருமாதிரி கீழ வந்தேட்டீங்க - இன்னமும் கீழ இறங்கி வந்து பாருங்க சிறீ திவ்யா மாதிரி கனக்கா   இருக்கு ஸார்.

இந்த காட்சியில் வரும் கடைசி வசனம் உங்களுக்கு அர்ப்பணம்.

 

Link to comment
Share on other sites

கிரிக்கெட் ரசிகர்களுக்குத் தீனிபோட வெளியானது ஐசிசி-யின் 'கிரிக்கெட் மொபைல் ஆப்'!

 
 

appimage_21575.jpg

ஜூன் மாதம், 'கிரிக்கெட் சாம்பியன்ஸ் ட்ராஃபி' நடக்க உள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், கிரிக்கெட் மொபைல் ஆப் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த ஆப்பின்மூலம், சர்வதேச அளவில் கிரிக்கெட் குறித்த அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள முடியும். வெறும் செய்திகள் மற்றும் விவரங்கள் மட்டும் அல்லாமல், சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை, எச்.டி வீடியோஸ் போன்ற கிரிக்கெட் ரசிகர்களுக்குத்  தீனி போடும் வகையில் அட்டகாசமான வசதிகளை இந்த ஆப் கொண்டுள்ளது.

இதுகுறித்து ஐசிசி, 'இந்த புதிய ஆப்பின்மூலம் உலகம் முழுவதும் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு தனிப்பட்ட மற்றும் பிடித்த விஷயங்களைத் தருவதுதான் எண்ணம். இந்த ஆப், சர்வதேச அளவில் நடக்கும் கிரிக்கெட் தொடர்பான விஷயங்களைப் பற்றி மட்டும் தெரிவிக்காது. மேலும், கிரிக்கெட் சம்பந்தமான எக்ஸ்க்ளூசிவான வீடியோ பதிவுகளையும் சேர்த்துள்ளோம்' என்று கூறியுள்ளது. 

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

 

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. நிழலி

 

Link to comment
Share on other sites

பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

                 (1 -12வரையிலான கேள்விகள்)


             ஒவ்வொரு சரியான பதிலுக்கும் புள்ளிகள்.  (மொத்தம் 36  புள்ளிகள்)

 

 

    1. இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

    2. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

    3. ஸ்ரீலங்கா எதிர் தென் ஆப்ரிக்கா

4. இந்தியா எதிர் பாகிஸ்தான்

5. அவுஸ்திரேலியா எதிர்  பங்களாதேஷ்  (பகல் இரவு  போட்டி)

6. இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து

7. பாகிஸ்தான் எதிர் தென் ஆப்ரிக்கா  (பகல் இரவு  போட்டி)

8. இந்தியா எதிர் ஸ்ரீலங்கா

    9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்

   10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா

   11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா

   12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான்

 

 

      13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் நாடுகள் எவை?

தென் ஆப்ரிக்கா இந்தியா நியூசீலாந்து அவுஸ்திரேலியா

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

 

                     

 

       14. குறூப் இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

1 அவுஸ்திரேலியா, 2 , நியூசீலாந்து

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

       

       15. குறூப் இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?


 

     1 தென் ஆப்ரிக்கா, 2 இந்தியா

   சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

     

 

 

 

 

 குறூப் இல் முதலாவதாக வரும் நாடும் குறூப் இல் இரண்டாவதாக வரும் நாடும் முதல் அரை இறுதி போட்டியில் விளையாடும்.

 குறூப் இல் இரண்டாவதாக வரும் நாடும் குறூப் இல் முதலாவதாக வரும் நாடும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் விளையாடும்.

 

   16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

 இந்தியா தென் ஆப்ரிக்கா

 

   17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

           (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

 இந்தியா

     18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்? தென் ஆப்ரிக்கா

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

 

 

     19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4புள்ளிகள்)

 அவுஸ்திரேலியா

 

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

 தென் ஆப்ரிக்கா

 

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

 இந்தியா

 

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

 இந்தியா

 

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும்பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்(6 புள்ளிகள்)

1

         உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கபடுவதுக்கு மாத்திரமே புள்ளிகள் வழங்கப்படும். 

         இறுதி போட்டிக்கு மாத்திரமே மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

             

        போட்டி விதிகள்

 

            1) போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

 

            2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

 

           3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

 

         4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால்முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்ட வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

போட்டியில் கலந்து கொண்ட ஜீவன் சிவாக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

 

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. நிழலி

6. ஜீவன் சிவா

Link to comment
Share on other sites

 

சாம்பியன்ஸ் கோப்பையில் இந்திய அணி விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் குறித்த அறிவிப்பு திங்களன்று வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்...பார்ப்போம் நாள் கிடக்குது தானே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 06/05/2017 at 7:28 PM, ரதி said:

நானும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்...பார்ப்போம் நாள் கிடக்குது தானே

We are waiting......l ?

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

 

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. நிழலி

6. ஜீவன் சிவா

போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21.4.2017 at 9:09 PM, நவீனன் said:

                        

      

                                யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

                                      CT_Logo_zpsupxdff24.jpg

                 இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில்

        ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி

               50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

 

                              இந்த  போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள்.

                            இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா,

                         தென்ஆப்ரிக்கா, நியூசீலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ்

 

                                                   icc-champions-league-2017_zpsmthkdj0b.jp

                                                        socialfeed.info-here-s-the-groups-and-fi

 

                                                             போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்

                                                Edgbaston BirminghamOval London, Sophia Gardens Cardiff

 

         பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

                 (1 -12வரையிலான கேள்விகள்)


             ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 3 புள்ளிகள்.  (மொத்தம் 36  புள்ளிகள்)

 

 

    1. இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்

    2. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து

    3. ஸ்ரீலங்கா எதிர் தென் ஆப்ரிக்கா

4. இந்தியா எதிர் பாகிஸ்தான்

5. அவுஸ்திரேலியா எதிர்  பங்களாதேஷ்  (பகல் இரவு  போட்டி)

6. இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து

7. பாகிஸ்தான் எதிர் தென் ஆப்ரிக்கா  (பகல் இரவு  போட்டி)

8. இந்தியா எதிர் ஸ்ரீலங்கா

    9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்

   10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா

   11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா

   12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான்

 

 

      13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

 

                    இங்கிலாந்து , அவுஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா

ICC-Champions-Trophy-2017-teams-and-coun

       14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

       இங்கிலாந்து , அவுஸ்திரேலியா

       15. குறூப் B இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

     

இந்தியா, தென் ஆப்ரிக்கா

 

16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா, இந்தியா

 

   17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

           (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

 அவுஸ்திரேலியா

     18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்?

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

 

அவுஸ்திரேலியா

     19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

 

அவுஸ்திரேலியா

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

 

அவுஸ்திரேலியா

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

 

இந்தியா

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

 

இந்தியா

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)

         உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கபடுவதுக்கு மாத்திரமே புள்ளிகள் வழங்கப்படும். 

         இறுதி போட்டிக்கு மாத்திரமே மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

2

 

             

       

இந்த விளையாட்டில் யார் வென்றாலும் பரவாயில்லை.
சீ லங்கா மட்டும் வெல்லக்கூடாது

Link to comment
Share on other sites

போட்டியில் கலந்து கொண்டவாத்தியாருக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

 
Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

 

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. நிழலி

6. ஜீவன் சிவா

7. வாத்தியார்

போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

Link to comment
Share on other sites

1. இங்கிலாந்து

2. அவுஸ்திரேலியா

3. தென் ஆப்ரிக்கா

4. இந்தியா

5. அவுஸ்திரேலியா

6. நியூசீலாந்து

7.தென் ஆப்ரிக்கா

8. இந்தியா.

9. நியூசீலாந்து

10. அவுஸ்திரேலியா

11. தென் ஆப்ரிக்கா

12. ஸ்ரீலங்கா

13.தென் ஆப்ரிக்கா,  இந்தியா, அவுஸ்திரேலியா, நியூசீலாந்து

14. அவுஸ்திரேலியா, நியூசீலாந்து

15. தென் ஆப்ரிக்கா,  இந்தியா

16. இந்தியா, தென் ஆப்ரிக்கா

17. இந்தியா

18. தென் ஆப்ரிக்கா

19. தென் ஆப்ரிக்கா

20. தென் ஆப்ரிக்கா

21. இந்தியா

22. இங்கிலாந்து

23. 1

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 4/21/2017 at 9:09 PM, நவீனன் said:

                        

      

                                யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

                                      CT_Logo_zpsupxdff24.jpg

                 இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில்

        ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி

               50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

 

                              இந்த  போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள்.

                            இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா,

                         தென்ஆப்ரிக்கா, நியூசீலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ்

 

                                                   icc-champions-league-2017_zpsmthkdj0b.jp

                                                        socialfeed.info-here-s-the-groups-and-fi

 

                                                             போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்

                                                Edgbaston BirminghamOval London, Sophia Gardens Cardiff

 

         பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

                 (1 -12வரையிலான கேள்விகள்)


             ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 3 புள்ளிகள்.  (மொத்தம் 36  புள்ளிகள்)

 

 

    1. இங்கிலாந்து எதிர் பங்களாதேஷ்    -  இங்கிலாந்து

    2. அவுஸ்திரேலியா எதிர் நியூசீலாந்து  -  அவுஸ்திரேலியா 

    3. ஸ்ரீலங்கா எதிர் தென் ஆப்ரிக்கா  - தென் ஆப்ரிக்கா

4. இந்தியா எதிர் பாகிஸ்தான்   -   இந்தியா

5. அவுஸ்திரேலியா எதிர்  பங்களாதேஷ்  (பகல் இரவு  போட்டி)   -  அவுஸ்திரேலியா

6. இங்கிலாந்து எதிர் நியூசீலாந்து   -   நியுசிலாந்து

7. பாகிஸ்தான் எதிர் தென் ஆப்ரிக்கா  (பகல் இரவு  போட்டி)   -   தென் ஆப்ரிக்கா

8. இந்தியா எதிர் ஸ்ரீலங்கா   -   இந்தியா

    9. நியூசீலாந்து எதிர் பங்களாதேஷ்   -   நியூசீலாந்து

   10. இங்கிலாந்து எதிர் அவுஸ்திரேலியா   -   அவுஸ்திரேலியா

   11. இந்தியா எதிர் தென் ஆப்ரிக்கா   -   தென் ஆப்ரிக்கா

   12. ஸ்ரீலங்கா எதிர் பாகிஸ்தான்   -   பாகிஸ்தான்

 

 

      13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவைநியுசிலாந்து ,  அவுஸ்திரேலியா , தென் ஆப்ரிக்கா , இந்தியா

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

 

                     

ICC-Champions-Trophy-2017-teams-and-coun

       14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

          1   -  அவுஸ்திரேலியா

          2  -   நியூசீலாந்து

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

       

       15. குறூப் B இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

           1   -  தென் ஆப்ரிக்கா

           2  -   இந்தியா

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

     

 

 

 

 

 குறூப் A இல் முதலாவதாக வரும் நாடும் குறூப் B இல் இரண்டாவதாக வரும் நாடும் முதல் அரை இறுதி போட்டியில் விளையாடும்.

 குறூப் A இல் இரண்டாவதாக வரும் நாடும் குறூப் B இல் முதலாவதாக வரும் நாடும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் விளையாடும்.

 

   16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

          அவுஸ்திரேலியா ,  தென் ஆப்ரிக்கா

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

 

 

   17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

         தென் ஆப்ரிக்கா

           (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

 

     18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்?

               அவுஸ்திரேலியா

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

 

 

     19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

             தென் ஆப்ரிக்கா

 

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

            அவுஸ்திரேலியா

 

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

     

            அவுஸ்திரேலியா

 

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

             அவுஸ்திரேலியா

 

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)    -  ஒன்று

         உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கபடுவதுக்கு மாத்திரமே புள்ளிகள் வழங்கப்படும். 

         இறுதி போட்டிக்கு மாத்திரமே மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

 

 

             

        போட்டி விதிகள்

 

            1) போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

 

            2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

 

           3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

 

         4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்ட வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

1. இங்கிலாந்து

2. அவுஸ்திரேலியா

3. தென் ஆப்ரிக்கா

4. இந்தியா

5. அவுஸ்திரேலியா

6. இங்கிலாந்து

7.தென் ஆப்ரிக்கா

8. இந்தியா.

9. நியூசீலாந்து

10. இங்கிலாந்து

11. தென் ஆப்ரிக்கா

12. ஶ்ரீலங்கா

13.தென் ஆப்ரிக்கா,  இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து

14. இங்கிலாந்து , அவுஸ்திரேலியா

15. தென்னாபிரிக்கா , இந்தியா

16. இங்கிலாந்து , அவுஸ்திரேலியா

17. இங்கிலாந்து

18. அவுஸ்திரேலியா

19. தென் ஆப்ரிக்கா

20. அவுஸ்திரேலியா

21. தென்னாபிரிக்கா

22. தென்னாபிரிக்கா

23. 1

 

 
Link to comment
Share on other sites

போட்டியில் கலந்து கொண்ட EppothumThamizhanக்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

Link to comment
Share on other sites

போட்டியில் கலந்து கொண்ட செந்தமிழாளன்க்கு நன்றி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.:)

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

 

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. nunavilan

6. நிழலி

7. ஜீவன் சிவா

8. வாத்தியார்

9. vasanth1

10. EppothumThamizhan

11. செந்தமிழாளன்

போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹா....இந்தப் போட்டி ஒரு பெரிய சவாலாய் இறுக்கப் போகுது.......!  tw_blush:

 

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

 

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. nunavilan

6. நிழலி

7. ஜீவன் சிவா

8. வாத்தியார்

9. vasanth1

10. EppothumThamizhan

11. செந்தமிழாளன்

போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

8 minutes ago, nunavilan said:

எனது பெயர்  விடுபட்டுள்ளது..

மன்னிக்கவும் நுணா தவறுதலாக உங்கள் பெயர் விடுபட்டுவிட்டது...

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

 

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. nunavilan

6. நிழலி

7. ஜீவன் சிவா

8. வாத்தியார்

9. vasanth1

10. EppothumThamizhan

11. செந்தமிழாளன்

போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.