Jump to content

யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இந்தப் பக்கம் நல்ல வியாபாரமாக இருக்கிறது.

தொடக்கி வைத்தது யாரன்னு தெரியுமல்ல.

எல்லோரையும் தாங்கும் சுமைதாங்கியே நீங்கதாண்ணே

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply

ஆஸ்திரேலியாவின் ப்ளஸ், மைனஸ் என்ன? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? மினி தொடர்

 

வங்கதேசத்துக்குக் கோப்பை வெல்லும் திறமை இருக்கிறதா? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? மினி தொடர் - 2

 

பாகிஸ்தான் ரசிகர்கள் இந்த முறையாவது பட்டாசை வெடிப்பார்களா... சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு? - மினி தொடர் 3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ஈழப்பிரியன் said:

இந்தப் பக்கம் நல்ல வியாபாரமாக இருக்கிறது.

தொடக்கி வைத்தது யாரன்னு தெரியுமல்ல.

நீங்கள் தொடர்ந்து மேலே இருக்கவேண்டும் என்றுதான் எங்கள் சங்கமும் விரும்புகின்றது .... ஆனால் ஒரு சிக்கல் இந்நேரத்தில் வை. கோ வேற இண்டைக்கு ஜாமீனில வெளியே வந்திட்டார், எதுக்கும் கவனமாய் இருக்கவும்.....!  tw_blush:

 Résultat de recherche d'images pour "v gopalaswamy"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎4‎/‎21‎/‎2017 at 8:09 PM, நவீனன் said:

                        

      

                                யாழ் கள ICC CHAMPIONS TROPHY 2017 கிரிக்கெட் போட்டி

                                      CT_Logo_zpsupxdff24.jpg

                 இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில்

        ஜூன் 1-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சாம்பியன்ஸ் டிராபி

               50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

 

                              இந்த  போட்டியில் கலந்து கொள்ளும் நாடுகள்.

                            இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா, ஸ்ரீலங்கா,

                         தென்ஆப்ரிக்கா, நியூசீலாந்து, பாகிஸ்தான், பங்களாதேஷ்

 

                                                   icc-champions-league-2017_zpsmthkdj0b.jp

                                                        socialfeed.info-here-s-the-groups-and-fi

 

                                                             போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்

                                                Edgbaston BirminghamOval London, Sophia Gardens Cardiff

 

         பின்வரும் ஆரம்பச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது?

                 (1 -12வரையிலான கேள்விகள்)


             ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 3 புள்ளிகள்.  (மொத்தம் 36  புள்ளிகள்)

 

 

    1. இங்கிலாந்து

    2. அவுஸ்திரேலியா

    3. தென் ஆப்ரிக்கா

4. இந்தியா

5. அவுஸ்திரேலியா   (பகல் இரவு  போட்டி)

6. இங்கிலாந்து 

7.   பாகிஸ்தான்(பகல் இரவு  போட்டி)

8. இந்தியா

    9. பங்களாதேஷ்

   10. இங்கிலாந்து

   11. இந்தியா 

   12. பாகிஸ்தான்

 

 

      13.  அரை இறுதி போட்டிக்கு தெரிவாகும் 4 நாடுகள் எவை?

     சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 12 புள்ளிகள்)

அவுஸ்திரேலியா, இங்கிலாந்து , இந்தியா, பாகிஸ்தான்

 

                     

ICC-Champions-Trophy-2017-teams-and-coun

       14. குறூப் A இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

         இங்கிலாந்து , அவுஸ்திரேலியா

       

       15. குறூப் B இல் 1 ம் 2ம் இடத்திற்கு தெரிவாகும் நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 3 புள்ளிகள். (மொத்தம் 6 புள்ளிகள்)

      இந்தியா, பாகிஸ்தான்

 

 

 

 

 குறூப் A இல் முதலாவதாக வரும் நாடும் குறூப் B இல் இரண்டாவதாக வரும் நாடும் முதல் அரை இறுதி போட்டியில் விளையாடும்.

 குறூப் A இல் இரண்டாவதாக வரும் நாடும் குறூப் B இல் முதலாவதாக வரும் நாடும் இரண்டாவது அரை இறுதி போட்டியில் விளையாடும்.

 

   16. இறுதி போட்டிக்கு தெரிவாகும் 2 நாடுகள் எவை?

        சரியான ஒவ்வொரு பதிலுக்கும் 4 புள்ளிகள். (மொத்தம் 8 புள்ளிகள்)

        இந்தியா, இங்கிலாந்து

 

   17. இறுதி போட்டியில் வெற்றி பெறும் நாடு எது?

           (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

இங்கிலாந்து

      

     18. இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the series) எந்த அணியை சேர்ந்தவர்?

                                       (சரியான  பதிலுக்கு 5 புள்ளிகள்)

      அவுஸ்திரேலியா

 

     19. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (4 புள்ளிகள்)

      இங்கிலாந்து

 

     20. இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர்  எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

      இங்கிலாந்து

 

     21. இந்த தொடரில் அதிக விக்கேற்றுக்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

      இங்கிலாந்து

 

     22. இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (4 புள்ளிகள்)

   பங்களாதேஷ்

 

        இது ஒரு விநோதமான கேள்வி... சேர்ந்தே இருப்பது இங்கிலாந்தும் மழையும், பிரிக்க முடியாததும் இங்கிலாந்தும் மழையும்..:grin:

     23. இந்த தொடரில் எத்தனை போட்டிகள் மழை காரணமாக கைவிடப்படும்? (6 புள்ளிகள்)

         உத்தியோகபூர்வமாக போட்டி கைவிடப்பட்டது என்று அறிவிக்கபடுவதுக்கு மாத்திரமே புள்ளிகள் வழங்கப்படும். 

         இறுதி போட்டிக்கு மாத்திரமே மேலதிக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது.

          ஒன்றும் இல்லை

 

             

        போட்டி விதிகள்

 

            1) போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

 

            2) ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும்.

 

           3) பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால் போட்டியில் இருந்து நீக்கப்படுவார்.

 

         4) ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள் பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களுக்குள் முதலிடம் பெறுவார்.

போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்ட வாழ்த்துக்கள்

 

Link to comment
Share on other sites

நியூசிலாந்துக்கு கோப்பை வெல்லும் தகுதி இருக்கிறதா? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - மினி தொடர் 4

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

 

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. nunavilan

6. நிழலி

7. ஜீவன் சிவா

8. வாத்தியார்

9. vasanth1

10. EppothumThamizhan

11. செந்தமிழாளன்

12. தமிழினி

13. யாழ்கவி

14. கறுப்பி

15. கிருபன்

16. பகலவன்

17.Ahasthiyan

 

போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

 

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. nunavilan

6. நிழலி

7. ஜீவன் சிவா

8. வாத்தியார்

9. vasanth1

10. EppothumThamizhan

11. செந்தமிழாளன்

12. தமிழினி

13. யாழ்கவி

14. கறுப்பி

15. கிருபன்

16. பகலவன்

17.Ahasthiyan

 

போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1) இங்கிலாந்து
2) அவ்ய்ஸ்ரேலியா
3) இல்ங்கை
4) இந்தியா
5) அவுஸ்ரேலியா
6) இங்கிலாந்து
7) தென் ஆபிரிக்கா
8) இலங்கை
9) பங்களாதேஸ்
10) இங்கிலாந்து
11) தென் ஆபிரிக்கா
12) இலங்கை
13) அவுஸ்ரேலியா,இங்கிலாந்து,இந்தியா,இலங்கை
14) இங்கிலாந்து
    அவுஸ்ரேலியா
15)   இலங்கை
      இந்தியா
16) இங்கிலாந்து
    இலங்கை
17) இலங்கை
18) இலங்கை
19) இங்கிலாந்து
20) இந்தியா
21) இலங்கை
22) இங்கிலாந்து
23)  1 போட்டி
 
Link to comment
Share on other sites

 

தெறிக்க விடுமா அல்லது தெறித்து விழுமா இலங்கை அணி ? சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு - மினி தொடர் 5

Link to comment
Share on other sites

இது வரையில் போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

 

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. nunavilan

6. நிழலி

7. ஜீவன் சிவா

8. வாத்தியார்

9. vasanth1

10. EppothumThamizhan

11. செந்தமிழாளன்

12. தமிழினி

13. யாழ்கவி

14. கறுப்பி

15. கிருபன்

16. பகலவன்

17.Ahasthiyan

18. ரதி

 

போட்டி முடிவு திகதி 30.05.2017 ஜெர்மனி நேரம் மதியம் 12 மணி.

 

நாளை மதியம் ஜெர்மனி நேரம் மதியம் 12 மணிவரைதான் பதில்கள் பதிவிடலாம்.

Link to comment
Share on other sites

நேற்றைய பயிற்சி ஆட்டத்தின்போது Trent boult இன் பந்து வீச்சில் தோனி அடித்த சிக்ஸ்

 

Link to comment
Share on other sites

இந்த முறை தென் ஆப்ரிக்காதான் சாம்பியனா? - சாம்பியன்ஸ் டிராபி யாருக்கு?

 

 

Link to comment
Share on other sites

போட்டியில் கலந்து கொண்டவர்கள்..

 

1. ஈழப்பிரியன்

2. nesen

3. suvy

4. நந்தன்

5. nunavilan

6. நிழலி

7. ஜீவன் சிவா

8. வாத்தியார்

9. vasanth1

10. EppothumThamizhan

11. செந்தமிழாளன்

12. தமிழினி

13. யாழ்கவி

14. கறுப்பி

15. கிருபன்

16. பகலவன்

17.Ahasthiyan

18. ரதி

போட்டியில் கலந்து கொண்டமைக்கு நன்றி...:)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போட்டியில் கடைசியாக கலந்து கொண்டதும் நான் தான. கடைசியில்  வரப் போவதும் நான் தான்:cool:

Link to comment
Share on other sites

நீங்கள் தந்து இருக்கும் பதில்கள் அப்படி...:rolleyes: ஏதாவது அசிசயம் நடந்தால் ஒழிய...:unsure:

21 minutes ago, ரதி said:

போட்டியில் கடைசியாக கலந்து கொண்டதும் நான் தான. கடைசியில்  வரப் போவதும் நான் தான்:cool:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, நவீனன் said:

நீங்கள் தந்து இருக்கும் பதில்கள் அப்படி...:rolleyes: ஏதாவது அசிசயம் நடந்தால் ஒழிய...:unsure:

 

அதெப்படி நீங்களேtw_cry: போட்டி தொடங்க முன் இப்படிச் சொல்லலாம்<_< வன்மையாக கண்டிக்கிறேன்:rolleyes:

Link to comment
Share on other sites

உங்களிடம் இருந்து இப்படி இப்படி ஒரு பதில் வரும் என்று தெரியும்..tw_blush:

ஆனால் என் மனதில்பட்ட உண்மையை சொன்னேன்.

19 minutes ago, ரதி said:

அதெப்படி நீங்களேtw_cry: போட்டி தொடங்க முன் இப்படிச் சொல்லலாம்<_< வன்மையாக கண்டிக்கிறேன்:rolleyes:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, நவீனன் said:

உங்களிடம் இருந்து இப்படி இப்படி ஒரு பதில் வரும் என்று தெரியும்..tw_blush:

ஆனால் என் மனதில்பட்ட உண்மையை சொன்னேன்.

 

விளையாட்டில் வெற்றி,தோல்வி எல்லாம் சகஜம் அப்பு:cool:...பிறந்த மண்ணையும்,வாழ்ந்த மண்ணையும் விட்டுக் கொடுக்கேலாமல் இருக்கு...நான் தோத்தாலும் பரவாயில்லை எனக்கு பின்னாலே 3 பேர் மட்டும் நின்டால் மிக்க சந்தோசம்

Link to comment
Share on other sites

நான் இதில் பங்கு பற்ற விடை கொடுத்த போது எனக்கு முன்னுக்கு ஆக 5 பேர் தான் பெயர் கொடுத்து இருந்திச்சினம். எப்படியும் அந்த 5 இல் மூன்று பேரையாவது ஏறி மிதிச்சுக் கொண்டு ஈசியாக ஓடி மூன்றாவது இடத்தையாவது பிடிக்கலாம் என நப்பாசையில் இருந்தேன்.
இப்ப என்னடாவென்றால் 18 பேர் சேர்ந்து ஓடினம்... இனி என் பாடு படு கஷ்டம் தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.