Jump to content

கவிப்புயல் இனியவன் கவிதைகள்


Recommended Posts

கவிதையோடு வாழ்பவனும் 
கவிதையாக வாழ்பவனுமே 
கவிஞன் 

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்  
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

  • Replies 233
  • Created
  • Last Reply

அந்தரங்க கட்டிலுக்கு 
அதிகம் ஆசைப்படுபவன் ...
ஆஸ்பத்திரி கட்டிலுக்கு ...
அனுமதி கேட்கிறான் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்  
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

மத 
மாற்றங்கள் பிரச்சனையை ....
தீர்க்காது ....!!!
மன 
மாற்றங்களே பிரச்சனையை
தீர்க்கும் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்  
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

காகித 
கப்பலை பார்த்தபின்... 
தான் உண்மை கப்பலை... 
பார்க்கிறோம் -ஆரம்பம்.... 
சிறிதாகவே இருக்கும் ....
முடிவு சாதனையாக .....
இருக்கும் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்  
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

காதலை கேட்டேன் ...
கண்ணீரை தந்தாள் ....
அதிர்ச்சி ஒன்றுமில்லை ....
ஆண்டவனை பார்க்க ....
மனமுருகித்தானே ....
வேண்டினார்கள்....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்

காதலை கேட்டேன் ...
கண்ணீரை தந்தாள் ....
அதிர்ச்சி ஒன்றுமில்லை ....
ஆண்டவனை பார்க்க ....
மனமுருகித்தானே ....
வேண்டினார்கள்....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்

கரு சிதைவை காட்டிலும் ....
எண்ண சிதைவே கொடூரமானது ....
வளர்ந்த மனிதனையே ....
கொல்கிறது.....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கே இனியவன் 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நேற்றைய பிரச்சனைகளை....
நேற்றே மறந்திடுங்கள்....
நாளைய பிரச்சனைகளை....
இன்றே மறந்திடுங்கள்....
இன்றைய பிரச்சனைக்கு ....
இன்றே தீர்வு காணுங்கள்......!

கே இனியவன்

எல்லோரும்...
ஒருவரில் அன்பாய்...
இருக்கிறார்கள்....
என்றால்...
அவர் எல்லோரிடமும்....
அன்பாய் இருக்கிறார்...!

கே இனியவன்

இன்று....
நீ எடுத்து வைக்கும்....
ஒவ்வொரு அடியிலும்....
முற்கள் போல் ஆபத்துக்களும்...
பூக்கள் போல் இன்பமும் ....
காத்திருக்கிறது.....!

இவை உன் செயலால்...
வருவதில்லை....
உன் எண்ணத்தால் வரும்....
எண்ணமே செயலாகும்....!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பகலை சுமையாக்கி 
இரவை கண்ணீராக்கினால் 
காதல் தோற்றுவிட்டது  

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்

Link to comment
Share on other sites

இன்று என்னை
........பிரிந்தாலும்..! 
மறந்தாலும்..!!
.......என்றாவது நீ
என்னை நினைக்கும்....
..... நாள் நிச்சயம் வரும் 
அப்போது நான் உன்னில் ...
.....கண்ணீராக இருப்பேன் ....!!!
&
கவிஞனின் சின்ன கிறுக்கல்
கே இனியவன்

Link to comment
Share on other sites

நீ 
வெறுக்கும் அளவுக்கு 
அசிங்கமானவன் 
நீ 
ஒதுக்கும் அளவுக்கு 
ஒன்றும் இல்லாதவன் 
நீ
நினைக்கும்  அளவுக்கு 
ஒழுக்கமில்லாதவன் 
நீ 
எதற்காக என்னை 
காதலிக்கிறாய் ..?

காதல் செய் பதில் ...
வருமென்றாள்.....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

உன் நினைவு
எப்போதெல்லாம் 
வருகிறதோ ....
அப்போதெல்லாம்....
என்னை வலிமையாக்கி ...
வரிகளாக்கிவிடுவேன் ...
வரிகளுக்கு தான் 
வேதனை புரியும் .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்

மனதில் உள்ள வலியை ....
வார்த்தையாய் சொல்லமுன் ....
கண் முந்திக்கொள்கிறது ...
கண்ணீர்  வடிவில் ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

வாளால் 
வெட்டும் கொடுமையை ....
காட்டிலும்  கொடுமையானது ....
வாயால் கொட்டும் ....
வார்த்தைகள் .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்

மெல்ல மெல்ல ....
கிறுக்கினேன் வரிகள் ....
வந்தது - உன்னை ...
காதலித்தேன் -கவிதை ...
வந்தது .....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

என் ....
சின்ன கவிதை... 
உன் சின்ன சின்ன ...
செல்லசண்டையால் ....
வருகிறது....
நிறுத்தி விடாதே ...
செல்லகுறும்பு ....
சண்டையை ....!!!

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்

சுவாசிக்கும் மூச்சாய் -நீ
பேசும் பேச்சாய் -நீ
சிரிக்கும் சிரிப்பாய் -நீ
காணும் கனவாய்-நீ
விடும் கண்ணீர்- நீ
இத்தனையும் -நீயாக
அத்தனையும் -நானாக
காதல் எப்படி நீவேறு ...
நான் வேறாகியது ....?

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

உன்னை 
பார்க்க மாட்டேன்... 
என்று கண் மூடியது .... 
பார்த்துவிட்டு பார்த்துவிட்டு ...
அவள் உன்னை விட்டு ....
விலகப்போகிறாள்....
சீக்கரம் பார் என்று ....
கண்ணை சுறண்டுது ....
இதயம் ...!!!

&
சின்ன கிறுக்கல்கள் 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

சண்டை போடுவதாயின்...
சட்ட சபையில் போடுங்கள்...
வீட்டில் சண்டை போட்டால்...
சட்டம் தன் கடமையை...
செய்யும்........!!!

சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

^^^^^

பகல் முழுவதும்..
தன்னை கஷரப்படுதி...
உழைக்கிறான்.....
இரவு குடும்பத்தை...
கஷ்ரப்படுத்துகிறான்....!!!

சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

^^^^^

ஆடம்பர வீடு...
அழகாக இருக்கிறது...
வீட்டில் இருக்கும்...
சில்லறை காசு ...
துர் நாற்றம் வீசுகிறது....!

சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

எதிர் .....
காலத்தை யோசி ...
நிகழ்காலத்தை நேசி .....
அதிகளவு நுகராதே .....
அளவுக்கு அதிகமாய் .....
ஆசைப்படாதே .....!!!

உணவு 
வாழ்க்கைக்கு தேவை.....
உணவே வாழ்க்கையாய் ....
வரத்தேவையில்லை .....
அதிக உணவு அடுத்தவர் .....
உணவை பறிக்கிறது .....!!!

சூழல் அக்கறையின்மையும் ...
அழிக்கப்போவது உன்னையும் 
உன் பரம்பரையை... !!!

பட்டறிந்த ......
பலர் சொன்னாலும் ...
கற்றறிந்த மேதைகள்....... 
சொன்னாலும் ...
கட்டறுத்த மாடுகளாய் ...
ஏனிந்த சமுதாயம் ....?

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன் 

தாய் வயிற்றில் ....
சுமக்கிறார் .....!!!

தந்தை முதுகில் ....
சுமக்கிறார் .......!!!

மாணவன் ....
தோளில் சுமக்கிறான்....!!!

காதலன் 
நெஞ்சில் சுமக்கிறான் .....!!!

தொழிலாளி மூடையை 
சுமக்கிறான்  ....!!!

நாட்டு கடனை மக்கள் ...
வரியாக சுமக்கின்றனர் ....!!!

காட்டுக்கு ....
கூடு போகும் போது ...
நான்கு பேர் சுமக்கிறார்கள் ..!!!

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

தெரு .....
வெளிச்சம் பச்சை ...
வாகனம் நகர்கிறது  ...!!!

தொடரூந்தில் 
காப்பாளர் ..
பச்சைக்கொடி ...
தொடரூந்து செல்கிறது ...!!!

எங்கள் 
நிறமே  பச்சை ...
நாங்கள் மட்டும் 
இறந்துகொண்டிருக்கிறோம் 
மரங்களின் கண்ணீர் கதை ...!!!

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

எத்தனை முறைதான் ..
உன்னிடம் இருந்து தப்புவது ...?

சிரித்தாய் - சிறைப்பட்டேன் ....!!!
கண்ணடித்தாய் - களவாட பட்டேன் ...!!!
கை அசைத்தாய் - கைதியானேன் ...!!!!

எத்தனை முறைதான் -காதல் 
குற்றவாளியாவது ...?

^
பல இரசனை கவிதை
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

உயிரும் நீ உயிரெழுத்தும் நீ 
------
அ ன்பை நாடினேன் ..
ஆ வலோடு காத்திருந்தேன்..
இ ன்பத்தை தந்தாவள்....
ஈ ட்டிபோல் குற்றுகிறாள்....!!!

உ ள்ளம் ஒன்றும் கல் இல்லை ..
ஊ னமுற்று  பேசாமல் இருக்க‌....
எ ல்லாம் செய்ததும் - நீ
ஏ ளனம் செய்வதுன்-  நீ...!!!

ஐ ந்து பொறிகளும்தன்....
ஒ ற்றுமையை இழந்துவிட்டன‌.....
ஓ ரமாக‌ நின்று அழுகிறேன் ....
ஔ டதம் நீ என்று காத்திருந்தேன்....
அஃதும் வீணானது என் வாழ்வில் ...!!!

^
காதல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

வெள்ளை வேட்டி கட்டி ..
கழுத்தில் சங்கிலி போட்டு ...
சட்டை பைக்குள் -பணம் 
தெரியும் படி வைத்து ....
போகிறவரை -எல்லோரும் 
கும்பிடுறாங்க ..சாமி 
என்கிறாங்க ...!!!

ஞானத்தில் பழுத்து ....
அதிகமாக பேசாமல் ...
ஊத்தை துணியுடன் ...
ஞான பார்வையுடன் ...
என் அருகில் ஒருவர் ....
நிற்கிறார் -அவர் கேட்காமல்...
காசை போடுகிறார்கள் ...
பிச்சையாக ...!!!

என்ன உலகமடா ...
புறத்தோற்றத்தை... 
பார்த்து எவ்வளவு ....
காலம் தான் ஏமாறும்.... 
இந்த உலகம் ...!!!

^
வாழ்க்கை கவிதை 
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

பசுவிடம் சாந்தம் உண்டு.....
யானையிடம் பொறுமையுண்டு ....
நரியிடம் பகிரும் பண்புண்டு .....
புலியிடம் வீரமுண்டு .....
சிறுத்தையிடம் வேகம் உண்டு .....
நாயிடம் நன்றியுண்டு .....
குரங்கிடம் கொள்கையுண்டு ....
சிங்கத்திடம் ஆளுமையுண்டு ....
குதிரையிடம் வலிமையுண்டு ....
மானிடம் அழகு உண்டு .....
முயலிடம் மென்மையுண்டு.....
பூனையிடம் தூய்மை உண்டு .....!!!
&
இத்தகைய குணத்தை இழக்கும் ....
மனிதா - எப்படி சொல்வாய் .....
இன்னொருவனை பார்த்து .....
நீ மிருகமடா  என்று .....?

^
வாழ்க்கை தத்துவ கவிதை 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

எனக்கே வேண்டும் ...
எல்லாம்  வேண்டும் ...
நினைப்பே -இன்றைய...
பொருளாதார சமத்துவ....
இன்மைக்கு காரணம் ....!!!

எனக்கும் வேண்டும் ..
எல்லோருக்கும் வேண்டும்...
என்று நினைத்தால்
பொருளாதார சமத்துவம் 
தானாகதோன்றும் ....!!!

வறிய நாடு...
செல்வந்த நாடு.....
வருமான கோடுதான் ...
காரணம் - அதை தீர்மானித்தது ..
மனித எண்ண கோடு என்ற ....
ஆசைக்கோடு தான் ....!!!

நாடு விருத்தியடைய ..
வருமான விருத்தி மட்டுமல்ல......
மனித எண்ணவிருத்தி தான்.....
மிக அவசியம் ....

எனக்கும் வேண்டும் என்பது ....
முயற்சி...........!!!
எல்லோருக்கும் வேண்டும் என்பது ....
தியாகம்..........!!!
முயற்சியும் வேண்டும் .....
தியாகமும் வேண்டும் .....!!!

^
பொருளாதார கவிதை 
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

வளைந்து நிற்பது ...
தோல்விக்கு மட்டும் ....
காரணமல்ல ...
உயிருக்கும் ஆபத்து ....!!!

பயம் ........
உயிராற்றலை கெடுக்கும்.....
உயிர் கொல்லி ...!!!

பயந்தால்......
விரைவில் இறப்பாய் ...
நோய்வாய் படுவாய் ....!!!

பயம் .....
தோல்விக்கு மட்டுமல்ல ...
உன் உயிருக்கும் .....
காலன் ....!!!

நிமிர்ந்து நில் ......
துணிந்து நில் ....
உயிராற்றல் பெருகும்....
தன்னம்பிக்கை வளரும்....
வெற்றி நிச்சயம் ....!!!

^
தன்னம்பிக்கை கவிதை 
கவிப்புயல் இனியவன் 

குழந்தை பருவத்தில்
எதை சொன்னாலும்
மறுக்கும் மனசு ....!!!

இளமை பருவத்தில்
காதலி எதை சொன்னாலும்
தாங்கும் மனசு ...!!!

முதுமை பருவத்தில்..
எதைசொன்னாலும்....
வாழ்க்கையுடன் ஒப்பிட்டு
பார்க்கும் மனசு .....!!!

^
மனசுக்கு ஒரு  கவிதை 
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

இதயம் வலித்தால் 
கண்ணீர்.......!!!

இதயம் சிலுத்தால் ....
சிரிப்பு..........!!!

இதயம் சிந்தித்தால் ....
கவிதை........!!!

இதயம் சிறுக்கினால் 
ஓவியம் .......!!!

இதயம்  முணுமுணுத்தால்
வார்த்தை......!!!

இதயம் காண்பது.....
கனவு......!!!

இதயம் தூங்குவது.....
மௌனம்......!!!

இதயம் அழுவது .....
பிரிவு.......!!!

இதயம் இறப்பது....
தோல்வி.....!!!

இதயமே நீயாக இருப்பது....
காதல்.......!!!

^
இதயத்துக்கு ஒரு கவிதை 
கவிப்புயல் இனியவன்  

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

காற்றோடு போராடுவது 
பஞ்சின் வாழ்க்கை .....!!!

நினைவோடு போராடுவது
காதலின் வாழ்க்கை ....!!!

பசியோடு போராடுவது
ஏழையின் வாழ்க்கை ....!!!

பூனையுடன் போராடுவது
எலியின் வாழ்க்கை....!!!
 
கடனோடு போராடுவது
விவசாயியின் வாழ்க்கை....!!!

சூரியனோடு போராடுவது
பூவின் வாழ்க்கை ......!!!

சூரிய ஒளியோடு போராடுவது 
பனித்துளியின் வாழ்க்கை ....!!!

தமிழோடு போராடுவது
கவிதையின் வாழ்க்கை ......!!!

&
கவிப்புயல் இனியவன் 
கவிதை 
 

Link to comment
Share on other sites

பக்குவப்படாமல் இருந்த என் வார்த்தைகள்
பக்குவமானது -உன் முதல் பார்வையில்
என் முதல் காதலில் ...!!!
---
கண்ணுக்கு தெரியாத காதல்
என்பதால் தானோ கண்ணீரை
என்னை விட்டு பிரிகிறாய் ....!!!
---
காதல் என்னும் நீரோடையில்
காகித கப்பலாய் தத்தளிக்கிறேன்
கரையாக வந்து கரைசேர்த்து விடு ...!!!
---
காதலித்துப்பார் -நீயும்
என்னைப்போல் பிசத்துவாய் ....!!!

&
கவிப்புயல் இனியவன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.