Jump to content

கவிப்புயல் இனியவன் கவிதைகள்


Recommended Posts

கையசைத்தேன் கண்ணசைத்தாள்......
கைவிலங்கிட்ட கைதியானேன்........
கைகோர்த்து பேசக்கேட்டேன்........!

கையோடு கை இணையக்கேட்டேன்.....
கை சாத்திட்டு என் கையைப்பிடி.......
கைதியாகிறேன் உனக்காகவென்றாள்.....!

கைநழுவி போகாமல் இருக்க........
கைசாத்திட சம்மதித்தேன்........
கைப்பிடி விழாவும் முடிந்தது.........!

கைவழி இசைபோல் அவள்பேச.......
கைஞ்ஞானமாகியது என் புத்தி.......
கையோடு கைசேர்த்தாள் என்னவள்.....!

&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

ஒரு......
முறை கண்....
சிமிட்டி விடு.....
பூக்காமல் இருக்கும்.....
ஆண் மரங்கள்.....
பூக்கட்டும்.....!

கண் ஓரத்தில்....
சிறு கண்ணீர் சிந்து....
பாலவனத்தில்......
நீர் ஊற்று வரட்டும்........!

&
சின்ன சின்ன காதல் வரி
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • Replies 233
  • Created
  • Last Reply

உன்னை 
பார்த்து நான்கு பேர்
திட்டும் கடன்காரனாக 
இல்லாமலும்....!

நீ நான்கு .....
பேரை பார்த்து திட்டும்....
குடிகாரனகவும் .....
இல்லாமல் இருந்தால்.......
நீ ராஜ வாழ்க்கை........
வாழ்கிறாய்.............!

&
கவிப்புயல், கவிநாடியரசர்
***********இனியவன்.............
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையில் கை கலக்குது.....!  tw_blush:

Link to comment
Share on other sites

On 11/24/2017 at 2:16 AM, suvy said:

கவிதையில் கை கலக்குது.....!  tw_blush:

wel come

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

தாயே உன்......
நினைவு போதெல்லாம் 
இதயம் துடிக்கவில்லை.....
இதயம் வெடிக்கிறது......
நரம்புகள் இரத்தத்தை.....
கடத்தவில்லை ......
உன்  உருவத்தையே
இரத்தமாய் கடத்துகிறது ....!

இறைவா ........!
படைப்பது உன்.....
தொழில் என்றால் .......
எனக்காக  படைப்பை......
செய்தருளிவீராக.......
மீண்டும் என் தாயை......
எனக்கு தாயாக 
படைத்தருளுவீராக.....!

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
 

Link to comment
Share on other sites

நீ ...
ஒருமுறை....
கண் சிமிட்டினால்....
ஓராயிரம் கவிதை....
எழுதுகிறேன்....!

ஒரு நொடி ......
பேசாது இருந்தால்
ஆயிரம் முறை இறந்து
பிறக்கிறேன் ....!

உயிரே ......
மௌனத்தால்.....
கொல்லாதே ...
உன் நினைவால்....
துடிக்கிறேன்.........!

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
இதயம் கவரும் கவிதைகள்

காற்றுக்கு
வாசனை இல்லை....
 நீ வரும் போது.....
உணர்கிறேன் காற்றில்.....
வாசனையை ....!

நீருக்கு .......
நிறம் இல்லை....
நீ ........
நீராடும் போது.....
பார்கிறேன் அதன்
நிறத்தை .....!

ஒரு......
முறை என்னை.....
பார்த்துவிடு....
ஒரு.......
வார்த்தை என்னோடு....
பேசிவிடு - உயிரே 
உன் நினைவால்.....
துடிக்கிறேன்........!

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
இதயம் கவரும் கவிதைகள்

Link to comment
Share on other sites

  • 1 month later...

தமிழ் மொழியே......
முதல் மொழி.....
உன் விழிகள் பேசும்....
மொழியே......
உலக மொழி .........!

@

நீ .....
சிப்பிக்குள் .......
முத்தைப்போல் .....
என்.......
இதய அறைக்குள் .....
இருக்கிறாய் ....!

@

கவிப்புயல் இனியவன்
கவிதைத்துளிகள்
 

Link to comment
Share on other sites

  • 2 months later...

அனைத்து கவிதை ரசிகர்களுக்கும் நன்றி
இத்தனை ஆயிரம் ரசிகர்கள் பார்வையிட்டதுக்கு


அன்புடன் 
கவிப்புயல் இனியவன்

Link to comment
Share on other sites

  • 4 months later...

காதலே ...
உன்னை பிரியாதவரை ...
என்னை பிரியாது இரு ....
நான் உலகை ....
பிரியும் வரையாவது - நீ 
பிரியாமல் இரு ....!

காதலே என்னை....
காயப்படாமல் இரு ...
காயப்படாமல் இருந்தால் ...
காதலே இல்லை என்கிறாயா...?
நீ.....?

@
கவிப்புயல் இனியவன்
இலங்கை -யாழ்ப்பாணம்

உன்னை .......
வெறுக்கத்தான் ...
துடிக்கிறேன் .......!

நெருப்பின் மேல் .......
விழுந்த நெய் போல் ...
கொழுந்து விட்டு எரிகிறது ...
உன் நினைவுகள் ...!

காதலிக்க ......
முன் கற்று கொள்ளுங்கள் ...
காதல் நிலையானது ...
காதலி நிகழ்தகவானது ...!

@@@
கவிப்புயல் இனியவன்
இலங்கை -யாழ்ப்பானம்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.