Jump to content

"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 3 people

சர்கார்  படத்தில்  வந்த ஒரு காட்சியை பார்த்து விட்டு...
வீட்டிற்கு வந்து இலவசமாக கிடைத்த  மின் விசிறியை... அடித்து நொருக்கும்,   முரட்டு ரசிகர். :grin:

hqdefault.jpg

என்னண்ணே பார்த்துட்டு நிற்குறிங்க... வீட்டை( அரசு இலவச வீடு ) இடிங்கண்ணே..?

அப்படிங்குற ? இதோ இடிச்சுடுரண்டா ..?

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, meme and text

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

rajini05446-1542709803.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2.0-Rajinikanth.jpg

2.0 அலப்பறைகள் ஆரம்பம் ..?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image

2.0 படம் வெற்றிகரமாக ஓட வேண்டி மண்சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்திய ரசிகர்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

2.0-Rajinikanth.jpg

2.0 அலப்பறைகள் ஆரம்பம் ..?

No automatic alt text available.

என்ன நடக்குது எண்டு...  ஒளிச்சு நிண்டு பாப்பம். :grin:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1-41.jpg

எத்தனையோ குழந்தைகள் ஊட்ட சத்து குறைபாட்டுடன் உள்ளன அவையளுக்கு கொடுக்கலாம் ..

ஆவின் பால் பொக்கற் .. ?

aavin-logo-tml.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, text

  • Haha 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்... ரஜினிகாந்த் அமர்ந்து சென்ற... 
கதிரையுடன்,   செல்.ஃபி எடுத்துக் கொண்ட சினிமா ரசிகர்கள். 😯

நடிகர் சாப்பிட்ட... எச்சில்   இலையை கூட நக்குவார்கள்  போலுள்ளது.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்... ரஜினிகாந்த் அமர்ந்து சென்ற... 
கதிரையுடன்,   செல்.ஃபி எடுத்துக் கொண்ட சினிமா ரசிகர்கள். 😯

நடிகர் சாப்பிட்ட... எச்சில்   இலையை கூட நக்குவார்கள்  போலுள்ளது.

இப்படியானவர்கள் இருக்கும் வரை ரஜினிக்கு முதலமைச்சர் எண்ணம் விட்டுப் போகுமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்... ரஜினிகாந்த் அமர்ந்து சென்ற... 
கதிரையுடன்,   செல்.ஃபி எடுத்துக் கொண்ட சினிமா ரசிகர்கள். 😯

நடிகர் சாப்பிட்ட... எச்சில்   இலையை கூட நக்குவார்கள்  போலுள்ளது.

ரசுனியின் ஆட்டத்தை இடித்து வைக்க தலைவர் கவுண்டமணி இப்போ களத்தில் இல்லையே ! 😢இதைத்தான் சொல்லுறது "சிங்கம் சீக்காகி படுத்துட்டா சில்வண்டுகள் எல்லாம் சீன் போடுமாம்" 😎

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12-1418353754-rajini-69867.jpg

இன்று ரசுனி பிறந்த நாள் என்ன நடக்குது எண்டு ஓளிஞ்சு நிண்டு பார்ப்பம் 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளரை அதிர வைத்த அஜித் - விஜய் ரசிகர்கள். !

1544626594-2573.jpg

அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வது என்பது இன்று நேற்றல்ல., கடந்த பல வருடங்களாக நடந்து வரும் ஒரு தினசரி நிகழ்வு. இருதரப்பினர்களும் மோதிக்கொள்ளாமல் இருந்தால்தான் அது உலக அதிசயம்.

இது நமக்கு பழகியதான், ஆனால் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினுக்கு இது புதுசு. இவருடைய டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு அஜித் ரசிகர், நேற்று வெளியான 'விஸ்வாசம்' படத்தின் அடிச்சு தூக்கு பாடலின் ஸ்டில் ஒன்றை பதிவு செய்தார். இந்த ஸ்டில்லுக்கு அவருடைய டுவிட்டர் பக்கத்தின் கமெண்ட்டில் அஜித் ரசிகர்கள் லைக் செய்து வந்தனர். இது என்ன ஸ்டில் என்றே புரியாத ஸ்டெயின், 'இது என்ன? என்ன நடக்குது இங்கே' என்று கேட்க, உடனே அஜித் ரசிகர்கள் இதற்கு விளக்கம் அளித்து வந்தனர்.

இதை பார்த்த விஜய் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? உடனே 'விஸ்வாசம்' ஸ்டில்லை மீம் செய்து அதே பக்கத்தில் வெளியிட்டனர். சாதாரணமாக தனது டுவீட் ஒன்றுக்கு சுமார் 50 கமெண்ட்டுக்களே வழக்கமாக வந்து கொண்டிருந்ததை பார்த்த ஸ்டெயினுக்கு ஆயிரக்கணக்கான கமெண்டுக்கள் வந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்தார். அஜித், விஜய், விஸ்வாசம் என எதுவுமே புரியாத ஸ்டெயின் ஒருவழியாக 'இரவு வந்துவிட்டது கடையை சாத்துகிறேன்' என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். அவர் போய்விட்டாலும் அஜித், விஜய் ரசிகர்கள் இன்னும் அவருடைய பக்கத்தில் கமெண்டுக்களை பதிவு செய்து மோதி வருகின்றனர்.


http://m-tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/ajith-vijay-fans-confuse-dale-steyn-on-twitter-118121200061_1.html

டிஸ்கி :

படிப்பறிவு இல்லாதது தான் பிளக்ஸ் பேனர் என்றால் இதுகள் இன்னும் மோசம் ..🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அஜித், விஜய், விஸ்வாசம் என எதுவுமே புரியாத ஸ்டெயின் ஒருவழியாக  'இரவு வந்துவிட்டது கடையை சாத்துகிறேன்' என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார். அவர் போய்விட்டாலும் அஜித், விஜய் ரசிகர்கள் இன்னும் அவருடைய பக்கத்தில் கமெண்டுக்களை பதிவு செய்து மோதி வருகின்றனர்.

டிஸ்கி :

படிப்பறிவு இல்லாதது தான் பிளக்ஸ் பேனர் என்றால் இதுகள் இன்னும் மோசம் ..🤔

 

48087018_1576064462497102_1569211656448245760_n.jpg?_nc_cat=107&_nc_ht=scontent-frx5-1.xx&oh=3db3e5c016ef184320f219a4bf39ee8c&oe=5CAC8385

அஜித், விஜய்.... ரசிகர்களுக்கு, வேறை வேலை  இல்லையென்றால்....
ஸ்டெயினுக்கும்.... வேறை வேலை இல்லாமல் இருக்குமா?
அவர் புத்திசாலித்தனமாக... கடையை சாத்தி விட் டு சென்றது நல்லதாக போய் விட்டது.
இல்லையென்றால்.. அவருக்கு, பைத்தியம்  பிடிச்சிருக்கும். :grin:

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 1 person, meme and text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

rajini-milkbath-1.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

rajini-milkbath-1.jpg

அட கருமமே... கழுத்தில் வேறை..500 தேசிக்காயா, தோடங்காயா? (அதன் அளவை பார்க்க... தோடங்காய் போல் உள்ளது.)
இவங்களுக்கு... உண்மையிலேயே... பைத்தியம் முற்றி விட்டது. 😡

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 5 people, people smiling, people standing and text

அதென்ன.. தலையில இலை. 

  • Like 1
Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

Image may contain: 5 people, people smiling, people standing and text

அதென்ன.. தலையில இலை. 

imageproxy.php?img=&key=bf615403b0c24024

Edited by புலோலியூரான் ரவீ..ன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரைக்கு முன் இருக்கும் சிறிய மேடையில் இந்த பைத்தியங்கள்  போடும் ஆட்டம் இருக்கே ..! முகம் சுழிக்க ..வைக்கும் அளவிற்கு 🙂

"மாரி " காலத்தில் வீதியில் ஆடினாலாவது 4 காசு தருவார்கள் .. 🤔

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 10 people, people smiling, people standing

பைத்தியம்,  முத்தினவர்... நடுவில் நிற்கிறார். :grin:

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

Image may contain: 10 people, people smiling, people standing

பைத்தியம்,  முத்தினவர்... நடுவில் நிற்கிறார். :grin:

நானும் கவனித்தன் தோழர் ,

battery-charger-for-the-nao-humanoid-rob

அதற்கு யப்பான்காரனிடம் சொல்லி சார்ஜ் ஏத்த வேண்டும் .😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

_b3de9966-001a-11e8-b2c1-a702bffbff45.jp

மாலைய கொஞ்சம் கீழ இறக்கி இருக்கலாமே ..? 😇

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்புதான் வேலூருக்கு கீர்த்தி சுரேஷ் வந்தவை .. இப்போ இவர் ..🤔

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வெற்றி பெற வாழ்த்துக்ள் அண்ணா........................
    • போட்டி முடிவு திகதி 34வது ஆரம்பப் போட்டி நிறைவு பெறும் வெள்ளி 19 ஏப்ரல் 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி.   இன்னும் 25 மணித்தியாலங்களே உள்ளன. இதுவரை ஆறு பேர்தான் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இன்னும் குறைந்தது நான்கு பேராவது விரைவில் கலந்துகொண்டால்தான் யாழ்களப் போட்டி நடக்கும்! 😉
    • Yarl IT hub தொடர்பாக நானும் ஒரு பதிவை சில மாதங்களுக்கு முன் பகிர்ந்து இருந்தேன் என மிகுந்த அவையடக்கத்துடன் தெரிவித்து கொள்கின்றேன் 😀    
    • "சில கிருஸ்துக்கு முன்னைய காலத்து நகைச்சுவைகள்"  உலகின் மிகப் பழமையான பதிவு செய்யப்பட்ட நகைச்சுவையானது கிமு 1900 க்கு முந்தையதும் மற்றும் கழிப்பறை சம்பந்தமான நகைச்சுவையானதும் ஆகும் .   அப்போது தெற்கு ஈராக்கில் வாழ்ந்த சுமேரியர்களின் கூற்று இது:  "பழங்காலத்திலிருந்தே நிகழாத ஒன்று; ஒரு இளம் பெண் தன் கணவனின் மடியில் வாய்வு [பேச்சு வழக்கில் குசு] விடுவதில்லை" "Something which has never occurred since time immemorial; a young woman did not fart in her husband's lap." வால்வர்ஹாம்ப்டன் பல்கலைக்கழகத்தால் [University of Wolverhampton] வெளியிடப்பட்ட உலகின் மிகப் பழமையான முதல் 10 கேலி [ஜோக்] பட்டியலில் இது தலைமை வகிக்கிறது. [Thursday July 31, 2008]  இந்த நகைச்சுவை உங்களுக்கு வேடிக்கையாக இருந்ததா? எனக்கு அப்படி இருக்கவில்லை.  ஒவ்வொரு சமூகத்திற்கும் நகைச்சுவைக்கான அணுகுமுறை உள்ளது. இந்த அணுகுமுறை அந்த சமூகத்தின் கலாச்சார மற்றும் பாரம்பரிய விழுமியங்களில் உள்வாங்கப் பட்டுள்ளது. ஒரு குழு மக்கள் வேடிக்கையாகக் கருதும் விடயம், உலகின் வேறு சில பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கும், வேறுபட்ட பின்னணியைக் கொண்டவர்களுக்கும் புண்படுத்தக் கூடியதாக இருக்கலாம்.  என்றாலும் இதையே பதியப்பட்ட முதல் பண்டைய நகைச்சுவையாக கருதப்பட்டுள்ளது.  ......................................................... ஒரு பகிடி அதேநேரம் ஒரு புதிர், பண்டைய கிரீஸ், கிமு 429. கிரேக்க நாடக ஆசிரியரான சோஃபோக்கிள்ஸின் "ஓடிபஸ் டைரனஸ்" இல், ["Oedipus Tyrannus," by Greek playwright Sophocles,] ஒரு பாத்திரம் பின்வரும் வரியைக் கொடுக்கிறது, இது ஓரளவு நகைச்சுவையாகவும்  ஆனால் மூளைக்கு வேலையாகவும் உள்ளது. கேள்வி:  எந்த மிருகம் காலையில் நான்கு கால்களிலும், மதியம் இரண்டு கால்களிலும், மாலையில் மூன்று கால்களிலும் நடக்கும்? What animal walks on four feet in the morning, two at noon and three at evening? பதில்: மனிதன்.  குழந்தையாக நான்கு கால்களிலும், மனிதனாக  இரண்டு கால்களிலும் முதுமையில் ஊன்றுகோள்களுடன் மூன்று கால்களிலும்." ............................................................ பண்டைய கிரீஸ், கிமு 800 ,  பெயரில் ஒரு சிலேடை. ஹோமரின் "தி ஒடிஸி" - 2,800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. அதில்,   "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸிடம் தனது உண்மையான பெயர் 'யாருமில்லை' ['Nobody']  என்று கூறுகிறார்." "Odysseus tells the Cyclops that his real name is 'Nobody.'" பின் ஒரு நேரம்,  "ஒடிஸியஸ் சைக்ளோப்ஸைத் தாக்கும்படி தனது ஆட்களுக்கு அறிவுறுத்தும் போது, சைக்ளோப்ஸ் [பயத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள, உதவி தேடி] கத்துகிறார்: 'உதவி, உதவி நோபோடி என்னைத் தாக்குகிறார் !' [ ஆனால் அது ஒருவரும் என்னைத் தாக்கவில்லை என கருத்துப் படுவதால்]   'Help, Nobody is attacking me!' உதவிக்கு யாரும் போகவில்லை. ....................................................... கிமு 1100 இல் பெயர் தெரியாத ஒருவரின், ஒரு வயதான திருமணமான ஜோடியைப் பற்றிய நகைச்சுவை ஒரு கண் பார்வையற்ற ஒரு பெண்ணுக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகிறது. அவன் வேறொரு பெண்ணைக் கண்டதும் / காதலித்ததும் அவளிடம்,  "நீ ஒரு கண்ணில் பார்வையற்றவள் என்று கூறப்படுவதால் நான் உன்னை விவாகரத்து செய்கிறேன்"  'I shall divorce you because you are said to be blind in one eye.' என்று கூறினான்.  அவள் அவனுக்குப் பதிலளித்தாள்:  "திருமணமாகி 20 வருடங்கள் கழித்து நீங்கள் அதைக் இன்றுதானா கண்டுபிடித்தீர்கள்?" 'Have you just discovered that after 20 years of marriage?'" தொகுத்தது [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.