Jump to content

"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

24993086_1934929500092377_60065358924091

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--அரசியல் பைத்தியம்-- ☺️

75550362_3076150292447158_51076343016424

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ajithdmk-jpg.jpg

☺️ 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 7 people, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வயசான காலத்துல உதெல்லாம் தேவையா பெரியவரே..? 😢

1575991936-8759.jpg

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 3 people, people smiling, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG_5636.jpg

கொள்ளு தாத்தாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..🎂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தளபதிக்காக ராட்சத பூ மாலையை கிரேனில் கொண்டு வந்து வெறித்தனம் காட்டிய கர்நாடக ரசிகர்கள்! மெர்சலான விஜய்!

mzqwkvva-jpg_1200x630xt.jpg

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் நடித்து வரும் 64 படத்தின் படபிடிப்பு சென்னையை அடுத்து, தற்போது கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெற்று வருகிறது.

விஜய்யை பார்க்க சென்னையில் எப்படி ரசிகர்கள் ரவுண்டு கட்டினார்களோ... அதே போல் தளபதியை பார்க்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் கர்நாடகாவில் உள்ள விஜய் ரசிகர்கள்.

அந்த வகையில், தற்போது கர்நாடகாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் விஜய்யை காண்பதற்காக அவர் தங்கியுள்ள நட்சத்திர  ஹோட்டலிலும், படப்பிடிப்பு தளத்திலும், நூற்றுக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வருகின்றனர். ரசிகர்களுக்காக விஜயும் சில நிமிடங்களை செலவழித்து, அவர்களுக்கு கை அசைத்து தன்னுடைய அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் விஜய்யை வரவேற்கும் விதமாக அங்குள்ள விஜய் ரசிகர்கள், ராட்சத பூமாலை ஒன்றை தயார் செய்து அதனை கையில் தூக்கி வர முடியாது என்பதால் கிரேன் மூலம் தூக்கி வந்து தங்களுடைய அன்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

இதனை சற்றும் எதிர்பார்த்திராத தளபதி, ரசிகர்களின் இந்த செயலை பார்த்து  மெர்சல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

https://tamil.asianetnews.com/cinema/thalapathi-vijay-fans-huge-garland-for-64-shooting-spot-q2npcf

  • Sad 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

download-1-1.jpg

‘2021இல் ரஜினி கையில் தமிழக தர்பார்’ – ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

‘இதுவரை வாக்களித்தோம் கடமைக்கு! இனிமேல் வாக்களிப்போம் நேர்மைக்கு’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ள போஸ்ரர்கள் பலவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டுள்ளன.

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷனின் தயாரிப்பில் சூப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் நாளை உலகளாவிய ரீதியில் வெளியாகவுள்ளது.

பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளதுடன் அனிருத் இசையமைத்துள்ளார்.

ரஜினியின் 167-வது படமான தர்பார் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நாளை வெளியாகவுள்ளது.

ரஜினியின் படம் வெளியாகவுள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், படத்தை வரவேற்று ஒட்டப்பட்டுள்ள பல போஸ்டர்கள் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ரஜினியின் அரசியல் பிரவேசத்தைக் குறிக்கும் விதமாக பல போஸ்ரர்கள் தர்பாருக்காக அவரது ரசிகர்களால் ஒட்டப்பட்டுள்ளன.

மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்ரரில், ‘தமிழக வளர்ச்சிக்கு தேவை தென்னிந்திய நதிநீர் இணைப்பு. அதற்கு உன் தர்பார் அமைய மக்கள் தருவார்கள் நல்ல தீர்ப்பு’ என்ற வாசககம் இடம்பெற்றுள்ளது.

மற்றொரு போஸ்ரரில் ‘இதுவரை வாக்களித்தோம் கடமைக்கு! இனிமேல் வாக்களிப்போம் நேர்மைக்கு’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

திருச்சியில் திரையரங்கு ஒன்றின் முன்பு அமைக்கப்பட்டுள்ள அலங்கார வளைவு தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தின் மாதிரி போன்று அமைக்கப்பட்டுள்ளது.

அதில் 2021 தமிழக தர்பார் என எழுதப்பட்டு அருகில் ரஜினி நிற்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

78714.jpg

 

download-2.jpg

 

download-3.jpg

http://athavannews.com/2021இல்-ரஜினி-கையில்-தமிழக-தர/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினிகாந்த் நடிக்கும் 167 வது படம் தர்பார் நாளை வெளியாவதை ஒட்டி, 
மதுரையில்... திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில்... 
திரைப்படம் வெற்றி அமைய வேண்டும் என்று. 
அலகு குத்தி மற்றும் மண் சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் பிரார்த்தனை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

தியேட்டரை..  தலைமைச் செயலகமா மாத்தியாச்சு.
அப்படியே, படத்துலயே முதல்வர் வேசம் போட்டு நடிச்சுருங்க. 
இல்லேனா, கடைசி ஆசை நிறைவேறாத விரக்தியில கட்ட வேகாது.

Link to comment
Share on other sites

தர்பார் படம் பார்த்து பைத்தியமாயிட்டனோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

 

தாத்தாவின்ர நெற்றியில் பட வசூல் நிலவரம் தெரியுது.. லைக்கா சுபாஸ்கரண் அள்ளி போடாம இருக்கணும்.. 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: one or more people and people sitting

“பிள்ளைக்கு பாலில்லா பிச்சையரின் தேசத்தில்...

தவித்த வாய்க்கு
தண்ணீர் தர நாதியில்லை

மலை, மலையாய்
கருப்புப்பணம் கண்டவனின்
மண்டையில்
பாலூற்றி , பாலூற்றி
பாழான தமிழனய்யா.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 6 people, people smiling, possible text that says 'படம் 100 தடவ பாத்துட்டேன் FIRST EXCLUSIVE INTERVIEW JAPAN RAJINI FAN அதிரடி தமிழில் வெளுத்து வாங்கிய Japan Rajini வெறியர்!! இப்படி ஒரு ரசிகரா!! Darbar dhina VIKA1 SENJITA POCHI த்தா லூசு ㄴ படம் ரிலீஸ் ஆகியே 3 நாள் தான் ஆகுது படத்தோட Time"ng 2.54 நிமிசம் அப்டி பாத்தாலும் நீ 16 Time பாத்துருக்க முடியும்!!'

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people smiling, text

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

1583981487-0164.jpg

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

78245037_567473717533626_373511921090953216_o.jpg?_nc_cat=106&_nc_sid=730e14&_nc_eui2=AeHPaxrGShSmPwZK5U50CzkbWQf5OyrUSPhZB_k7KtRI-A7m0EQpeRZOAgAn7dBZ3WcZTBnyYvmKhbMMDJ5dGBFX&_nc_ohc=54LGNaqgZh0AX9QJ285&_nc_ht=scontent-frt3-1.xx&oh=f0e914d933af0170b8c20862c02b2901&oe=5EFA3C84

 

செய்தி: நாகர் கோவிலில்... நடிகர் ரஜனிகாந்த்  புகைப்படத்துடன் கூடிய.. அஞ்சல் தலை வெளியீடு. 

இவன் மூஞ்சிய சினிமாலயே பாக்க முடியல . 
இதில் தபால் தலையில வேற யா . 
நம் நாட்டுக்கு வந்த சாபக்கேடு இந்த கூத்தாடி பசங்க.
Vadhana

அஞ்சல் தலையா...
அஞ்சலி தலையா...
Peruman Ceraman

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

LIGHTNING ϟ 13 REASONS WHY - 1.1 - Page 3 - Wattpad

இனி என்ன மூஞ்சில ஒரே குத்துதான்......!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பைத்தியங்களின் சினிமா போஸ்ரர் அலப்புஸ்களை காணாமல் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கு..☺️

Link to comment
Share on other sites

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

 பைத்தியங்களை வெளியே விட்டு போட்டினம் ..😢

IMG-20200814-132103.jpg

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

118207152_1694843494025599_5489265244816995278_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=WwEiP3AsJBkAX-La4Mn&_nc_ht=scontent-frt3-2.xx&oh=a50f34606e858a92ab642b6eea7acf12&oe=5F6C3B73

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/8/2020 at 09:53, தமிழ் சிறி said:

118207152_1694843494025599_5489265244816995278_n.jpg?_nc_cat=101&_nc_sid=8bfeb9&_nc_ohc=WwEiP3AsJBkAX-La4Mn&_nc_ht=scontent-frt3-2.xx&oh=a50f34606e858a92ab642b6eea7acf12&oe=5F6C3B73

IMG-20200831-115607.jpg

அவயள் சரியாகத்தான் போட்டிருக்கினம் தோழர்..ஒரே பகிடிதான்..☺️..😊

  • Haha 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.