Jump to content

"சினிமா... பைத்தியங்கள்" என்றால் இவர்கள் தான்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people, beard and text that says 'தலைப்பில் உள்ள துணிவு மட்டும் போதாது இவரை வெல்ல! Action தளபதியின் பெயர் போதும் புகழ் சொல்ல!! மதுரை தளபதி வசந்த் വാங்യയ பத்ரி சிவா தென்மாவட்ட தளபதி தாட்டியர் ள்-மதுரை Reaction தல-யின் துணிவு -க்கு முன்னால் நீ வந்தால்... தம்பி உன் பாங்ப-க்கு தலைகுனிவு தான்... ஆசைநாயகன் அஜித் நற்பணி இயக்கம்-திருப்பர ங்குன்றம், மதுரை 2023'

ஆசை நாயகன் அஜித், வாரிசு நாயகன் விஜய்... 
ரசிகர்களிடையே, அடுத்த ரவுண்டு  போட்டி ஆரம்பம். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, தமிழ் சிறி said:

May be an image of 2 people, beard and text that says 'தலைப்பில் உள்ள துணிவு மட்டும் போதாது இவரை வெல்ல! Action தளபதியின் பெயர் போதும் புகழ் சொல்ல!! மதுரை தளபதி வசந்த் വാங்യയ பத்ரி சிவா தென்மாவட்ட தளபதி தாட்டியர் ள்-மதுரை Reaction தல-யின் துணிவு -க்கு முன்னால் நீ வந்தால்... தம்பி உன் பாங்ப-க்கு தலைகுனிவு தான்... ஆசைநாயகன் அஜித் நற்பணி இயக்கம்-திருப்பர ங்குன்றம், மதுரை 2023'

ஆசை நாயகன் அஜித், வாரிசு நாயகன் விஜய்... 
ரசிகர்களிடையே, அடுத்த ரவுண்டு  போட்டி ஆரம்பம். 😂

highway-hoarding-250x250.jpg

கம்பெனி விளம்பர பலகைகளுக்கு மாநகராட்சி வசூல் செய்வதை போல போஸ்டர்களுக்கும் வசூல் செய்தால் இந்த "அரை"  லூசுகளிடம் இருந்து வருமானம் கொட்டும் தோழர்..👍

தலைவர் நனையகூடாதல்லொ.( ? ) சளி பிடிக்கும்..👌

IMG-20221003-115804.jpg

        -- எம்.ஜி.ஆர் சிலை--

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Ffbu6w5aAAAgDGz.jpg

பவி ரீச்சர் பட்டாசு பறந்து பறந்து வெடிக்குமா..?  ரெல் மீ..

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100075227957359/videos/1017215142476002  👈

நல்லாய்... முத்தீட்டுது.  🤣

  • Like 1
Link to comment
Share on other sites

On 20/10/2022 at 04:56, புரட்சிகர தமிழ்தேசியன் said:

Ffbu6w5aAAAgDGz.jpg

பவி ரீச்சர் பட்டாசு பறந்து பறந்து வெடிக்குமா..?  ரெல் மீ..

யார் அந்த பவி ரீச்சர்? ரெல் மீ🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

யார் அந்த பவி ரீச்சர்? ரெல் மீ🙂

maxresdefault-8.jpg

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காமெடி மணிகள்-அரசியல் - ரஜனி அரசியல் வருகை குறித்து என்ன சொல்றீங்க.. இந்திய  அரசியல் சட்டப்படி பைத்தியக்காரன் கூட அரசியலுக்கு வரலாம் ...

👉  https://www.facebook.com/100065609049057/videos/643660147210652  👈

கர்ப்பிணி பெண்கள், இதயம் பலவீனமானவர்கள்,குழந்தைகள்...  எவரும்
மேலே உள்ள  காணொளியை பார்க்க வேண்டாம்.  😎
பைத்தியம்... முத்தியவர்கள் மட்டுமே பார்க்கவும். 
 🤣

  • Sad 1
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=1205073390046173  👈

கையில் சூடம் ஏற்றி.... ரஞ்சிதமே பாடலை, தொலைக்காட்சியில்   வரவேற்ற விஜய் ரசிகர். 😡

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அசித்தின் துணிவு படத்தை வெற்றி படமாக்குவது எப்படி.?  ஆலோசனை கூட்டம்..😊

IMG-20221111-075554.jpg

அவனவன் மழை வெள்ளத்தில் கஸ்றபடுறான்..😢 ஆளுக்கு 10 தரம் ரிக்கற் எடுத்து பாருங்க.. வெற்றி அடையும்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IMG-20221106-070711.jpg

  • Haha 1
Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 7 people and text

 
தமிழ்நாட்டின் தலையெழுத்தைப் பாருங்கள்....
யாரை யாரோடு ஒப்பிடுவது என்ற வரைமுறை இல்லையா ?...
தெய்வப்புலவர் திருவள்ளுவரை இதை விடக் கேவலப்படுத்த முடியாது.....
குடிப்பதையும்.....சிகரேட் பிடிப்பதுயும் கை காலை ஆட்டுவதை காட்டி ,அதை style-ல்னு சொல்லி தன் ரசிகனை தன் சுயநலத்திற்காக முட்டாளாகவே வைத்துள்ளவர் ரஜினி.
இவரை போய் யாருடன் ஒப்பிடுவது, இன்னும் கூட இவனுங்க திருந்தபோவது இல்லை.
அரசியலுக்கு வரன்னு சொல்லி அதை நம்பி செலவு செய்து எத்தனை ரசிகன் தன்னுடைய பொருளாதாரத்தை இழந்து நடுத்தெருவுல நிக்கிறார்கள்.
இன்னும்சில கோமாளிகள் தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்யாத ரஜினியை....
வள்ளுவருடன் ஒப்பிடும்போது அவர்கள் அறியாமையை நினைத்து வருத்தமாக உள்ளது.
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 27/10/2022 at 11:48, தமிழ் சிறி said:

காமெடி மணிகள்-அரசியல் - ரஜனி அரசியல் வருகை குறித்து என்ன சொல்றீங்க.. இந்திய  அரசியல் சட்டப்படி பைத்தியக்காரன் கூட அரசியலுக்கு வரலாம் ...

👉  https://www.facebook.com/100065609049057/videos/643660147210652  👈

கர்ப்பிணி பெண்கள், இதயம் பலவீனமானவர்கள்,குழந்தைகள்...  எவரும்
மேலே உள்ள  காணொளியை பார்க்க வேண்டாம்.  😎
பைத்தியம்... முத்தியவர்கள் மட்டுமே பார்க்கவும். 
 🤣

இப்படியும் 'மென்டல்'களா..? ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..!

னடிப்பை ரசிக்கலாம், இவரென்ன பூஜிக்கிறார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ராசவன்னியன் said:

இப்படியும் 'மென்டல்'களா..? ஒன்னும் சொல்றதுக்கு இல்லை..!

னடிப்பை ரசிக்கலாம், இவரென்ன பூஜிக்கிறார்?

ஏழு கழுதை  வயசாகியும்... மூளை வளர்ச்சி அடையவில்லை. 😂
அழுகிறான்  பாவி.கோயிலுக்கு போவதில்லையாம், ரஜனியையே பூசிக்கின்றாராம். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=826832718702279  👈

ஒன்றிரண்டு பைத்தியம் என்றால் பரவாயில்லை. எல்லாமே... பைத்தியம் என்றால்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/100051486245835/videos/630984235473369  👈

இவங்களின் தலையில்... இடி விழாதா? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

👉  https://www.facebook.com/watch?v=808110850288721   👈

ரசனிகாந்து   வீட்டிலை  இல்லை  என்று  சொன்ன உடனே... தேம்பி அழுத பெண். 😂  🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

👉  https://www.facebook.com/watch?v=808110850288721   👈

ரசனிகாந்து   வீட்டிலை  இல்லை  என்று  சொன்ன உடனே... தேம்பி அழுத பெண். 😂  🤣

இப்படி அழுதா, தலை வந்து குதிக்கும் என்று நினைப்பு போல.

****

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

இப்படி அழுதா, தலை வந்து குதிக்கும் என்று நினைப்பு போல.

சிலர் சும்மா பகிடிக்கு, சில கூத்துக்களை செய்கிறார்கள் என நினைத்தேன்.
ஆனால்… நிலைமை மிக மோசமாக சென்று கொண்டு இருக்கின்றது.
அதே… காணொளியில், ஒரு தகப்பன் இரண்டு பாடசாலை செல்லும் வயதுடைய
பிள்ளைகளையும் கூட்டி வந்து கோசம் போடுகின்றார். 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

சிலர் சும்மா பகிடிக்கு, சில கூத்துக்களை செய்கிறார்கள் என நினைத்தேன்.
ஆனால்… நிலைமை மிக மோசமாக சென்று கொண்டு இருக்கின்றது.
அதே… காணொளியில், ஒரு தகப்பன் இரண்டு பாடசாலை செல்லும் வயதுடைய
பிள்ளைகளையும் கூட்டி வந்து கோசம் போடுகின்றார். 😂

இப்படித்தான், பாலகுமாரன் என்ற எழுத்தாளர். அவருக்கு பல ரசிகைகள். அதில ஒன்று முரட்டு ரசிகை.

ஓவ்வொரு புது கதை வெளியிடும் போதும், வாசித்து விட்டு, வீட்டுக்கு முன்னால் நேர வந்து நின்று தனது பாராட்டுதல்களை தெரிவிப்பார்.

ஒருநாள், அப்படி வந்த அம்மணியை, நீ எங்கூட இருந்திரேன் என்றார் அவர். அவரும் மறுப்பு சொல்லாமல். உள்ளே வர, மூத்த மனைவியிடம், இங்க பாரு, இதைத்தான் நான் இரண்டாவதாக கட்டிக்க போறன்.... உனக்கு ஒத்தாசையா இருப்பா.... கூட்டிகிட்டு போயி, அந்த ரூமை காமி என்றார்.

இதனை பின்னர் அவரது தாயார் ஒரு பத்திரிகைக்கு சொல்லி, கவலைப்பட்டார்.

அதுபோல இந்த ரசிகையும் நினைத்திருக்கலாம்... 😁

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பொங்கல் முடியும் மட்டும் அசித் - விசய் பைத்தியங்களின் அலப்பறைகளுக்கு பஞ்சம் இருக்காது..👍

IMG-20230109-072049.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பால் விற்பனையாளர்கள் திரையரங்கு வீதியால் செல்ல வேண்டாம் - பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை..! 😊

IMG-20230110-194542.jpg IMG-20230110-194750.jpg

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.