Jump to content

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.


Recommended Posts

உலகதமிழர் அதிலும் குறிப்பாக ஆண் தமிழர்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் "செல்வன்" மெகா தொடர் பற்றிய விமர்சனத்தை யாழ்.கொம் அங்கத்தவர்களுக்காக "டன் புலனாய்" தருவதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறது.

சூப்பஸ்ரார் ரஜனி காந்த் நடித்து வெளியாகும் தறுவாயில் இருக்கும் சிவாஜி படத்தினை விட அனைவரும் அதிலும் குறிப்பாக வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் எதிர்பார்த்து இருக்கும் மெகா தொடர் தான் இந்த "செல்வன்" மெகா தொடர்.

சுமார் 2 வாரங்களுங்கு முன்பு டைரக்டர் மப்பிள்ளையின் என்னத்தி உருவானது தான் இந்த மெகா தொடர், பலத்த இழுபறியின் மத்தியில் அதிலும் கதாப்பாத்திரங்கள் எதனையும் இன்று வரை தயார் செய்யாது முக்கி திண்டாடும் மாப்பிள்ளை இத்தொடரினை எடுக்க துணிந்தமைக்காக மப்பிள்ளைக்கு ஒரு "சபாஸ்" போடலாம் .

இத்தனைக்கும் இவ்வளவு அமளி துமளியில் மத்தியிலும் எந்த வித இடைஞ்சலும் செய்யாது யாழ்.கொம்மில் அமைதி காக்கும் 10 :angry: அண்ட் கோவின் செய்லகளை பாராட்டினாலும் தகும்.

சிறிய இடைவேளைக்கு பின் :P

வவ்வ்.வ்வ்..வவ்வ்.. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 341
  • Created
  • Last Reply

வெல்கம் ரூ பாக் செல்வன் மெகா தொடர் விமர்சனம்.

இத்தொடரின் நாயகன், நாயகி பற்றிய எந்த வித தகவலையும் டைரக்டர் மாப்பிளை வெளியிட மறுத்ததினால் அதனை பிறிதோர் விமர்சனத்தில் பர்ப்பபோம்.

ஆரம்பமே அமர்க்களம், அதாவது மற்றைய மெகா தொடர்களை போலே ஆரம்பத்தில் எழுத்தோட்டத்தோடு வரும் பாடல்களை போலன்றி மிகவும் வித்தியாசமாக ஆரம்பத்தை தந்துள்ளார் மாப்பிள்ளை, எப்படியெனில் ஆரம்ப பாடலிலே பெண்கள் எவரையும் காணமுடியவில்லை, இப்பாடலின் இடையில் வரும் ஒரு சொறி நாய் கூட ஆண் நாயகாகத்தான் தெரிவு செய்து எடுத்திப்பது மப்பிள்ளையின் பெருந்தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

ஆரம்ப பாடலே இந்த மெகா தொடரை சூப்பர் ஹிட்டாக்கும் என்பது டன் புலனாயின் கணிப்பு, அதில் ஆரம்ப வரியான....

"ஆட்டுக்கல்லை கையில் எடுத்து,

அதை மப்பிள்ளையின் மண்டையில் போட்டு, "

ஆனாலும் இப்பாடல் மெட்டி ஒலி பாடலினை நினைவு படுத்துவது பாடலாசிரியரின் இயலாத்தன்மையை காட்டி நிற்பது, டைரக்ரர் மாப்பிள்ளைக்கு விழுந்த பலத்த அடி என்றே கூறவேண்டும், இருந்தாலும் அவ் பாடலுக்காக தத்துருவமாக எடுக்கப்பட்ட காட்சி அமைப்பு தூள்.

பாடல் கிட்டத்தட்ட மற்றைய தொடரினை போல் அல்லாது 1 நிமிடம் 30 செக்கனில் முடிவடைவது மெகா தொடர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

பாகம் 1க்குள் செல்வதற்கு முன் சின்ன பிறேக்.. :P :lol:

வவ்வ் வவ்வ்வ்வ்...

Link to comment
Share on other sites

செல்வன் சீரியலை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் யாழ் கள நண்பர்கள், சீரியல் அபிமானிகள், செல்வன் சீரியல் ரசிகர் மன்றத்தினர், Stakeholders மற்றும் நடிக, நடிகைகளிற்கு ஒரு அன்பான வேண்டுகோள்!

சில விசமிகளால் செல்வன் சீரியலைப் பற்றி பொய்யான தகவல்கள் உலக அளவில் பரப்பப்பட்டுள்ளது! இதன் பின்னால் சிறீ லங்கா இராணுவத்தின் புலனாய்வுப்பிரிவு, டக்கு மற்றும், கருநாயின் ஒட்டுக்குழுக்கள், ENDLF இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைப்பற்றிய விரிவான செய்திகளை யாழ்களத்தின் ஒட்டுப்படைகளிற்கான சிறப்புச் செய்தியாளர் திரு கடுவன் அவர்கள் விரைவில் உங்களிற்கு அறியத் தருவார். இச்சதியில் உண்டியல் கள்ளன் Dr.ஜெயதேவன், Dr.ராமராஜன், போன்றோர் கூட சம்மந்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!

எனவே மேலதிக செய்திகள் கிடைக்கும்வரை அமைதியாக வீட்டில் இருந்து செந்தில்-கவுண்டமணி, வடிவேல், விவேக்கின் ஜோக்குகளைப் பார்த்து நேரத்தை போக்கும்படி அன்புடன் வேண்டிக்கொள்ளப்படுகின்றீக ள்!

அன்புடன்,

தங்கள் உண்மையுள்ள

Dr மாப்பிளை

[செல்வன் சீரியலை நான் எடுக்கப்போவதை அறிந்த சில நலன்விரும்பிகள் எனக்கு டாக்டர் பட்டம் அளித்துள்ளார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்!]

Link to comment
Share on other sites

வள் சீ வெல்கம் பாக் "செல்வன் மெகா தொடர்" விமர்சனம்.

பாகம்1.

பாகம் ஒன்றில் மற்றைய தொடர்களில் காட்டப்படுவதைப்போலவே செல்வன் தொடரிலும் காட்டப்படுவது இளைஞர்களை சலிப்படைய செய்யும் என்பது உறுதி. ஆரம்ப பாடல் முடிவடைந்ததும் பல கோடி கிலோமிற்றருக்கு அப்பால் இருக்கும் சூரியனை தத்துருபாமாய் கமராமேன் படம் பிடிக்கும் காட்சி அருமை, அதிலும் 4 திசைகளிலிருந்தும் சூரியனை மாறி மாறி காண்பிக்கும் காட்சி அருமையோ அருமை (இப்படியான ஐடியாக்களை எங்கிருந்து சுட்டார் சா பெற்றார் என்பது இன்றுவரை விடை தெரியாத புதிராகவே இருக்கின்றது). கிட்டத்தட்ட 4 நிமிடங்கள் 59 செக்கங்கள் சூரியனை ஒவ்வொரு ஆங்கிளும் காட்டுகின்றமை, சூரியன் தான் இந்த தொடரின் ஹீரோவோ என்று என்னுமளவுக்கு வேலை வெட்டி இல்லாத இளைஞர்களை சலிப்படையா செய்கிறது.

கிட்டத்தட்ட 5 நிமிடம் போராட்டத்தின் பின் கமரா 30 பாகை மேற்கு புறம் திருப்பப்படுகிறது, வழக்கமாக திரைப்படம், தொடர்களில் காண்பிக்கப்படும் புளுடாவை இந்த செல்வன் தொடரிலும் கடவுள் பக்திமான் மப்பிள்ளை வேலைவெட்டி இல்லாத இளைஞர்களுக்கு காண்பிக்க முற்படுவது மல்லாக்காக படுத்துக்கொண்டு வானத்தை நோக்கி துப்புவது போலிருக்கிறது. (வரும் பாகங்களில் மாப்பிள்ளை இத்தகைய காட்சிகளை நீக்குவார் என்பது புலனாயின் எதிர்பார்ப்பு, அல்லாதுவிடில் மாப்பிள்ளைக்கு சங்குதாண்டி). எதற்காக 30 பாகை தெற்கே கமரா திருப்பபடுகிறது என்பதைனை அறிய இளைஞர்கள் சாறி வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் ஆவலாக இருக்கும் பொழுது 3 கிலோமீட்டரில் இருக்கும் முருகன் கோயிலின் (இதிலும் ஆண் கடவுளை தேர்ந்து எடுத்திருப்பது, யாழில் பாரிய கருத்து மோதலை உருவாக்கும் என்பது தின்னம்) கோபுரத்தை காண்பிக்கிறார். 30 செக்கனுக்கு அப்புறம் கோயிலுக்கு அருகில் சென்று கோயில் மணி, ஐயரின் கையில் உள்ள மணி, குளோசிப்பில் காண்பிப்பது கமராமேனின் பழுத்த அனுபவத்தை தெட்ட தெளிவாக காண்பிக்கிறது..

அதன்பிறகு ஐயர் மந்திரமோதுவது சுமார் 3 நிமிடங்கள் காண்பிக்கப்படுகிறது. அதற்கு அப்புறம் அய்யர் பிள்ளையாருக்கு பூசை செய்ய தொடங்கி வைரவரில் முடிக்கும் வரை தத்துரூபமாய் எடுத்து இருப்பது மப்பிள்ளையின் குறிக்கோளான கோலிவூட்டலும் மெகா தொடர் எடுக்க வைக்கும் என்னத்தை மெருகூட்டி இருப்பதனை தெளிவு படுத்துகின்றது.

கிட்டத்தட்ட 20 நிமிடங்களை சூரியனோடும், கோயிலோடும் செல்வு செய்துவிட்டு கமரா வெளியே வருகிறது, அப்படியே வானத்தை காண்பிக்கிறார், அங்கே நெடுக்கால போவானும் அவனது கூட்டமும் மன்னிக்கவும் குருவிகூட்டம், புறாக்கூட்டத்தை மிகவும் தெளிவாக குளோசப்பில் காண்பிக்கிறார் கமரா மேன், குருவிகூட்டம் தங்கள் வீடு செல்லும் வரையில் குளோசப்பில் சுட்டு தள்கிறார் கமராமேன். அத்துடன் தொடரும் என்பதுதான் பாகம் 1இன் முடிவு..

டிஸ்கவரி சேனலில் வரும் காட்சிகளை பிழையாக திருட்டு வீசிடியில் அடித்து தந்துவிட்டார்களா என்ற சந்தேகத்தில் பல நேயர்கள் ஈமயில் செய்து இருந்தார்கள், அதற்கு புலனாய்வு குழு, எங்களுக்கும் அதே சந்தேகம் தான் முதலில் வந்தது அதனால்த்தான் மாப்பிள்ளையிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, அடுத்த பாகத்தில் பல திருப்பு முனைகளை காண்பிப்போம் பயப்படாதீர்கள் என்று ஆறுதல் சொன்னார்கள், அதையே பல நேயர்களுக்கு இமயில் செய்திருந்தோம்.

அடுத்த பாகத்தில் சந்திக்கும் வரை புலனாய்... வவ்வ் வவ்வ்வ்... :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இத் தொடருக்கு வன்னி மைந்தன் கதை வசனம் எழுதினால் நிறைய விளம்பரங்களை பெற முடியும்.

Link to comment
Share on other sites

உது நல்லா இல்லை ஆண்களை மட்டும் வைச்சு எடுக்கிறது?? அப்புறம் யாழ்கள பெண்களும் தாங்களும் படம் எடுக்கிற எண்டு வெளிக்கிட்டுடிவினம் கவனம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது நல்லா இல்லை ஆண்களை மட்டும் வைச்சு எடுக்கிறது?? அப்புறம் யாழ்கள பெண்களும் தாங்களும் படம் எடுக்கிற எண்டு வெளிக்கிட்டுடிவினம் கவனம்

பிள்ளை அழுகுது. பிள்ளையை செல்வனுக்கு பூட்டி வேடத்தில் நடிக்க வையுங்கோ

Link to comment
Share on other sites

பிள்ளை அழுகுது. பிள்ளையை செல்வனுக்கு பூட்டி வேடத்தில் நடிக்க வையுங்கோ

இந்த பால்குடி மாறாத பிள்ளையை செல்வனுக்கு பூட்டியா நடிக்கச் சொல்லுறியளோ?? இது நியாயமா???

Link to comment
Share on other sites

டாக்டர் பட்டம் பெற்றவர் தயாரிக்கிறபடியால் திருட்டுகாட்சிகள் அதிகமாகவிருக்கும்

Link to comment
Share on other sites

டாக்டர் பட்டம் பெற்றவர் தயாரிக்கிறபடியால் திருட்டுகாட்சிகள் அதிகமாகவிருக்கும்

பைனான்சியர் யார்?இலங்கையில் தலை மறைவானவரோ? இந்தியாவில் சூட்டிங் சம்பந்தமான உதவிகள் தேவையானால் koovai@nanthan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்தாகிவிட்டதா? பூசை போட்டதை போய், தவறாக நினைத்து டண் விமர்சனம் கொடுக்கின்றர்ர போலிருக்கே! :lol:

உது நல்லா இல்லை ஆண்களை மட்டும் வைச்சு எடுக்கிறது?? அப்புறம் யாழ்கள பெண்களும் தாங்களும் படம் எடுக்கிற எண்டு வெளிக்கிட்டுடிவினம் கவனம்

அப்படியொன்றுமில்லை. அழுகைக் காட்சிகள் இல்லாமல் எடுப்பம் என்று மாப்பிளை முயற்சிக்கின்றார். அவ்வளவே!

Link to comment
Share on other sites

selvanmc8.jpg

மாப்பு விளம்பரம் ஓகே குத்தியனை சமாளிக்கலாம் காசைக் காட்டினால் துரை நாக்கைத்தொங்கப்போடுவார் அது சரி மாப்பு விளம்பரத்தில இடமிருந்து வலமாக 3 வதா ஒரு பெடி நிக்கிது அது யாரப்பு ஓய் கு சா வாருமோய் மாப்பு ம...பில நிக்கிது போல நீராவது பதிலைச்சொல்லும்

:lol::lol::(:lol::o:o:o

உது நல்லா இல்லை ஆண்களை மட்டும் வைச்சு எடுக்கிறது?? அப்புறம் யாழ்கள பெண்களும் தாங்களும் படம் எடுக்கிற எண்டு வெளிக்கிட்டுடிவினம் கவனம்

ஓய் கடைசியா நன்றி வணக்கம் சொல்லேக்கை உம்மட படத்தை போடலாம்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

அண்டைக்கு போக்கிரி படத்தில கதாநாயகியா நடியும் எண்டு கேட்டன் என்ர அழகுக்கும் அறிவுக்கும் விஐய் ஓடை எல்லாம் நடிக்கமாட்டன் எண்டு சொல்லிப்போட்டு..... :angry: :angry: இப்ப வாறா

அண்டைக்கு நீர் மாட்டன் எண்டு போட்டீர் பிறகு நானும் கு சா வும் பிசினின்ர காலில விழுந்து :angry: :angry: :angry: :angry:

வந்திட்டா .... :angry: :angry: :angry: :angry:

றோயல் பமிலியின்ர மானத்தை அக்காளும் தம்பியும் வாங்குங்கோ :angry: :angry: :angry: :angry:

Link to comment
Share on other sites

மாப்பு விளம்பரம் ஓகே குத்தியனை சமாளிக்கலாம் காசைக் காட்டினால் துரை நாக்கைத்தொங்கப்போடுவார் அது சரி மாப்பு விளம்பரத்தில இடமிருந்து வலமாக 3 வதா ஒரு பெடி நிக்கிது அது யாரப்பு ஓய் கு சா வாருமோய் மாப்பு ம...பில நிக்கிது போல நீராவது பதிலைச்சொல்லும்

:lol::lol::(:lol::o:o:o

ஓய் கடைசியா நன்றி வணக்கம் சொல்லேக்கை உம்மட படத்தை போடலாம்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

அண்டைக்கு போக்கிரி படத்தில கதாநாயகியா நடியும் எண்டு கேட்டன் என்ர அழகுக்கும் அறிவுக்கும் விஐய் ஓடை எல்லாம் நடிக்கமாட்டன் எண்டு சொல்லிப்போட்டு..... :angry: :angry: இப்ப வாறா

அண்டைக்கு நீர் மாட்டன் எண்டு போட்டீர் பிறகு நானும் கு சா வும் பிசினின்ர காலில விழுந்து :angry: :angry: :angry: :angry:

வந்திட்டா .... :angry: :angry: :angry: :angry:

றோயல் பமிலியின்ர மானத்தை அக்காளும் தம்பியும் வாங்குங்கோ :angry: :angry: :angry: :angry:

சின்னப்பு தாத்தா..அது பெடியில்லை..நான்..உங்களுக்கு கண் தெரியாவிட்டால், ஈழவன் தாத்தாவிடம் கண்ணாடி வாங்கி பார்கிறது! :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் கடைசியா நன்றி வணக்கம் சொல்லேக்கை உம்மட படத்தை போடலாம்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

அண்டைக்கு போக்கிரி படத்தில கதாநாயகியா நடியும் எண்டு கேட்டன் என்ர அழகுக்கும் அறிவுக்கும் விஐய் ஓடை எல்லாம் நடிக்கமாட்டன் எண்டு சொல்லிப்போட்டு..... :angry: :angry: இப்ப வாறா

அண்டைக்கு நீர் மாட்டன் எண்டு போட்டீர் பிறகு நானும் கு சா வும் பிசினின்ர காலில விழுந்து :angry: :angry: :angry: :angry:

வந்திட்டா .... :angry: :angry: :angry: :angry:

றோயல் பமிலியின்ர மானத்தை அக்காளும் தம்பியும் வாங்குங்கோ :angry: :angry: :angry: :angry:

ஏதோ கனகாலத்துக்குப் பிறகு விஜய் வெற்றிப்படம் ஓடுகின்றார் என்றால், அக்காவின் தியாகம் தான் காரணம். சும்மா எதுக்கெடுத்தாலும் அவரை மட்டம் தட்டாதிங்க சின்னா! :P

Link to comment
Share on other sites

மாப்பு விளம்பரம் ஓகே குத்தியனை சமாளிக்கலாம் காசைக் காட்டினால் துரை நாக்கைத்தொங்கப்போடுவார் அது சரி மாப்பு விளம்பரத்தில இடமிருந்து வலமாக 3 வதா ஒரு பெடி நிக்கிது அது யாரப்பு ஓய் கு சா வாருமோய் மாப்பு ம...பில நிக்கிது போல நீராவது பதிலைச்சொல்லும்

:lol::lol::(:lol::o:o:o

ஓய் கடைசியா நன்றி வணக்கம் சொல்லேக்கை உம்மட படத்தை போடலாம்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

அண்டைக்கு போக்கிரி படத்தில கதாநாயகியா நடியும் எண்டு கேட்டன் என்ர அழகுக்கும் அறிவுக்கும் விஐய் ஓடை எல்லாம் நடிக்கமாட்டன் எண்டு சொல்லிப்போட்டு..... :angry: :angry: இப்ப வாறா

அண்டைக்கு நீர் மாட்டன் எண்டு போட்டீர் பிறகு நானும் கு சா வும் பிசினின்ர காலில விழுந்து :angry: :angry: :angry: :angry:

வந்திட்டா .... :angry: :angry: :angry: :angry:

றோயல் பமிலியின்ர மானத்தை அக்காளும் தம்பியும் வாங்குங்கோ :angry: :angry: :angry: :angry:

செல்வன் சீரியலில கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியின் ஆருயிர்த் தோழியாக வந்து பின் சாணக்கியனால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு, பின் சாணக்கியனை கொலைசெய்துவிட்டு, இறுதியில் ஈழவனை தனது காதல் வலையில் வீழ்த்தும் மிகவும் ஒரு சுறுசுறுப்பான, திகிலான பெண் பாத்திரம் தான் நீங்கள் யார் என்று கேட்ட மூக்கி. அவவுடன் சேர்ந்து உங்களுக்கு சீரியல் முழுவதும் நிறைய காட்சிகள் இருக்கிறது. இப்பவே மூக்கியுடன் ஏதாவது குசும்பு பண்ணிவிட்டீர்கள் என்றால் கடைசியில் நான் தான் மூக்கியிடம் மூக்குடைபட வேண்டும்! சீரியல் வெற்றிகரமாக முடியும்வரை எனது கோவணத்தை உருவிவிடாதீர்கள்!

மற்றது ரசிகையை ஏன் வெறுக்கிறீர்கள்? நான் நைசாக சீரியலில் ஒரு அம்மா வேசத்தை கொடுத்து அவவையும் செல்வன் சீரியலினுள் சொருகி விடுவம் என்று பார்த்தால் நீங்கள் காரியத்தை கெடுத்துவிட்டீர்கள் போல் இருக்கிறதே?

மற்றையது கு.சா அண்ணா தான் நிலமையைப் பார்த்துதான் சீரியலுக்க இறங்குவன் என்று சொன்னவர். எப்படியும் அவரையும் விரைவில் செல்வன் சீரியலினுள் சொருகிவிடுவன்! :o

Link to comment
Share on other sites

சின்னப்பு தாத்தா..அது பெடியில்லை..நான்..உங்களுக்கு கண் தெரியாவிட்டால், ஈழவன் தாத்தாவிடம் கண்ணாடி வாங்கி பார்கிறது! :P

ஓ அது நீங்களோ நான் யாரோ ஒரு பெடி அந்தரத்தில தொங்கிது எண்டு நினைச்சன்

:P :P :P :P :P :P

வாவ்.........சூப்பராயிருக்கு

அதுக்கேன் குலைக்கிறியள்

:o:o:o:o:unsure::unsure:

செல்வன் சீரியலில கதாநாயகன் செல்வனின் தங்கை செல்வியின் ஆருயிர்த் தோழியாக வந்து பின் சாணக்கியனால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு, பின் சாணக்கியனை கொலைசெய்துவிட்டு, இறுதியில் ஈழவனை தனது காதல் வலையில் வீழ்த்தும் மிகவும் ஒரு சுறுசுறுப்பான, திகிலான பெண் பாத்திரம் தான் நீங்கள் யார் என்று கேட்ட மூக்கி. அவவுடன் சேர்ந்து உங்களுக்கு சீரியல் முழுவதும் நிறைய காட்சிகள் இருக்கிறது. இப்பவே மூக்கியுடன் ஏதாவது குசும்பு பண்ணிவிட்டீர்கள் என்றால் கடைசியில் நான் தான் மூக்கியிடம் மூக்குடைபட வேண்டும்! சீரியல் வெற்றிகரமாக முடியும்வரை எனது கோவணத்தை உருவிவிடாதீர்கள்!

மற்றது ரசிகையை ஏன் வெறுக்கிறீர்கள்? நான் நைசாக சீரியலில் ஒரு அம்மா வேசத்தை கொடுத்து அவவையும் செல்வன் சீரியலினுள் சொருகி விடுவம் என்று பார்த்தால் நீங்கள் காரியத்தை கெடுத்துவிட்டீர்கள் போல் இருக்கிறதே?

மற்றையது கு.சா அண்ணா தான் நிலமையைப் பார்த்துதான் சீரியலுக்க இறங்குவன் என்று சொன்னவர். எப்படியும் அவரையும் விரைவில் செல்வன் சீரியலினுள் சொருகிவிடுவன்! :unsure:

கு சா க்கு தனிமடல் போட்டிருக்கிறன் கட்டாயம் வருவார் ஆணால் ஒண்டு ஆதியோடை மரத்தில தாவித் தாவி ஓடுறது போல ஒரு பாட்டு குடுக்க வேணும் அவருக்கு

:lol::lol::(:lol:

Link to comment
Share on other sites

செல்வன் தொடருக்காக இருப்பிடத்தை மாற்றுவீர்களா? மாப்பிள்ளை சார்!

ஆண்டவன் சன்னிதியில் குடியிருக்கும் உங்களால் சைவத்தொடர் மட்டும் தானே எடுக்கமுடியும்.இல்லையேல் தெய்வக்குற்றமாகிவிடும்.

post-2821-1171990247_thumb.jpg

Link to comment
Share on other sites

ஓய் கடைசியா நன்றி வணக்கம் சொல்லேக்கை உம்மட படத்தை போடலாம்

:angry: :angry: :angry: :angry: :angry: :angry:

அண்டைக்கு போக்கிரி படத்தில கதாநாயகியா நடியும் எண்டு கேட்டன் என்ர அழகுக்கும் அறிவுக்கும் விஐய் ஓடை எல்லாம் நடிக்கமாட்டன் எண்டு சொல்லிப்போட்டு..... :angry: :angry: இப்ப வாறா

அண்டைக்கு நீர் மாட்டன் எண்டு போட்டீர் பிறகு நானும் கு சா வும் பிசினின்ர காலில விழுந்து :angry: :angry: :angry: :angry:

வந்திட்டா .... :angry: :angry: :angry: :angry:

றோயல் பமிலியின்ர மானத்தை அக்காளும் தம்பியும் வாங்குங்கோ :angry: :angry: :angry: :angry:

ஜோவ் சின்னா லொள்ளா? அது என்ன நன்றி வணக்கம் அது சொல்லத்தான் நீங்க இருக்கிறீஙளே ;)

ஆ சின்னப்பூ காலைலயா??? டேய் டம்பி சின்னா ஏதோ சொல்லுறார் வந்து என்ன எண்டு கேளுடா

Link to comment
Share on other sites

அப்படியொன்றுமில்லை. அழுகைக் காட்சிகள் இல்லாமல் எடுப்பம் என்று மாப்பிளை முயற்சிக்கின்றார். அவ்வளவே!

இப்ப என்ன சொல்லுறீர் பொம்பிளையள் நடிச்சால் அழுகை காட்சி வைக்கணும் எண்டா?? இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஒரே பாணில எடுப்பியள். கொஞ்சம் வித்தியாசம திங் பண்ணுங்கப்பா

ஏதோ கனகாலத்துக்குப் பிறகு விஜய் வெற்றிப்படம் ஓடுகின்றார் என்றால், அக்காவின் தியாகம் தான் காரணம். சும்மா எதுக்கெடுத்தாலும் அவரை மட்டம் தட்டாதிங்க சின்னா! :P

தூயவாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.