Jump to content

"செல்வன்" மெகா தொடர் விமர்சனம்.


Recommended Posts

  • Replies 341
  • Created
  • Last Reply

வெல்கம் ரூ பாக் செல்வன் மெகா தொடர் விமர்சனம்.

செல்வன் மெகா தொடரின் பாகம் 2, 3,4 ஆகியவற்றை மேலே கள உறுப்பினர்களே விமர்சனம் செய்தபடியினால் (மேலே உள்ள அலட்டல்கள் சாறி கருத்துக்கள் தான் செல்வன் மெகா தொடரில் வரும் சம்பாசனைகள்..)பாகம் 5 இனை வரும் வாரங்களில் திருட்டி வீசிடி மூலம் புலனாய் வெளியிடகாத்திருகின்றது,

எதிர்பார்த்திருங்கள்..

யாழ்களத்தில் மெகாசிரியல் நடத்துவதன் மூலம் வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் (நெடுக்கால போவான்/குறுக்கால போவான் தவிர்ந்த) அனுதாபத்தை பெறுவதன் மூலம் யாழில் ஸ்ராராகா மாறுவதற்க்கு முனைப்பு காட்டும் "மாப்பிள்ளை" செல்வன் மெகா தொடரின் பாகம் 5ஐ...... :D :D :D:lol:

Link to comment
Share on other sites

வெல்கம் ரூ பாக் செல்வன் மெகா தொடர் விமர்சனம்.

செல்வன் மெகா தொடரின் பாகம் 2, 3,4 ஆகியவற்றை மேலே கள உறுப்பினர்களே விமர்சனம் செய்தபடியினால் (மேலே உள்ள அலட்டல்கள் சாறி கருத்துக்கள் தான் செல்வன் மெகா தொடரில் வரும் சம்பாசனைகள்..)பாகம் 5 இனை வரும் வாரங்களில் திருட்டி வீசிடி மூலம் புலனாய் வெளியிடகாத்திருகின்றது,

எதிர்பார்த்திருங்கள்..

யாழ்களத்தில் மெகாசிரியல் நடத்துவதன் மூலம் வேலை வெட்டி இல்லாத இளைஞர்கள் (நெடுக்கால போவான்/குறுக்கால போவான் தவிர்ந்த) அனுதாபத்தை பெறுவதன் மூலம் யாழில் ஸ்ராராகா மாறுவதற்க்கு முனைப்பு காட்டும் "மாப்பிள்ளை" செல்வன் மெகா தொடரின் பாகம் 5ஐ...... :lol: :lol: :lol: :lol:

:angry: :( :angry: :( :angry: :( :angry: :( :angry: :( :angry: :o :angry: :o :angry: :o :angry: :o :angry: :o :angry: :o

:angry: :( :angry: :( :angry: :( :angry: :( :angry: :( :angry: :o :angry: :o :angry: :o :angry: :o :angry: :o :angry: :o

Link to comment
Share on other sites

:angry: :o :angry: :o :angry: :o :angry: :o :angry: :( :angry: :lol: :angry: :lol: :angry: :lol: :angry: :lol: :angry: :o :angry: :o

:angry: :( :angry: :( :angry: :( :angry: :( :angry: :( :angry: :o :angry: :o :angry: :o :angry: :o :angry: :o :angry: :o

விடுங்க மாப்பிளை இதெல்லாம் அந்த 3 ஆமைகள் செய்யும் வேலை!

முயலாமை!

ஆற்றாமை!

பொறாமை!

Link to comment
Share on other sites

Breaking NEWS

டொகடர் மாப்பிள்ளையின் "செல்வன் மெகா தொடர்" நாடகத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவரும் இளம்புயல்" சின்னப்பு மெகா தொடரில் இருந்து விலகிவிட்டதாக புலனாயுக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது, அது பற்றி எமது புலனாய்வு குழு சுவிஸ் கிங்க் சின்னாவுடன் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு கேட்ட பொழுது அவர் எமக்காக வழங்கிய பிரத்தியோக பேட்டி இங்கே.

புலனாய்: வவ்வ்வ்வூஊஊ... வவ்வ்...

இளம் புயல் சின்னப்பு: வணக்கம் பிள்ளை..

புலனாய்: மப்பிள்ளையின் தயாரிப்பில் செல்வன் மெகா தொடரில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியானதே இது பற்றி?

இ.பு. சின்னா: ஆம் உண்மைதான், இது எனது தனிப்பட்ட முடிவு, சுயமாக சிந்திச்சு எடுத்த முடிவு.

எமது நிருபர்: காரணத்தை அறிந்துகொள்ளலாமா?

இ.பு.சின்னா: உண்மையில் ஆரம்பத்தில் டைரக்ரர் மப்பிள்ளை இப்படி ஒரு தொடரை தயாரிக்க போகிறேன், 1000 பகுதிகளுக்கு மேல் எடுக்கப்போகிறேன், அதில் எனக்கு மிகவும் அசத்தலான பாத்திரம் தருகிறேன், அதற்காக எனக்கு நீங்கள் 100 நாட்கள் கால்சீட் தரவேண்டும் எண்டு கேட்டிருந்தார், நானும் ஒத்துக்கொண்டு நடித்து வந்தேன், பின்பு எனது வேடத்தை மெல்ல மெல்ல மாற்றி மாற்றி தற்பொழுது எனக்கு ஒத்துவராத வேடத்தை தந்து என் இமேஜை கெடுத்துவிட்டார்கள்.

எ.நி: என்ன வேடம் அது?

இ.பு.சி: தற்பொழுது நான் பிச்சைக்காரனாக நடித்துவருகிறேன். காட்சிகள் தத்துரூபமாய் வரவேண்டுமென்பதற்காக என்னை மேக்கப் கூட போட்டுக்க வேண்டாம் என்று கண்டிப்பான கட்டளை போட்டுவிட்டார் மப்பிளை.

எ.நி: ஆனால் மிஸ்ரர் சின்னப்பு, வெளியில் வேறு மாதிரியாக கதைக்கிறார்களே? அதாவது நீங்கள் நாடகத்தில் நடிப்பதற்கு முதல் மப்பிள்ளையின் கண்டிசனுக்கு ஒத்துக்கொண்டதாகவும் பின்னர் பல்டி அடித்ததாகவும் செய்தி பரவியதே? அதாவது நாடகத்தில் நடிக்க வேனுமெனில் கரவன் ஒழுங்கு செய்துதரவேண்டுமென்று கேட்டதாகவும், அத்துடன் மினரல் வோட்டரில் குளிக்க வேனுமெண்டு கேட்டதாகவும் செய்திகள் பரவியதே?

இ.பு.சின்னா: இது முற்றிலும் தவறானது, அதைவிடறோயல் பமிலி மெம்பேர்ஸ் குளிப்பதில்லை என்பது நேற்று பிறந்த குழந்தைக்கே தெரிந்த விடயம்? இது டைரக்டர் மப்பிள்ளையை சுற்றி இருப்பவர்கள் பரப்பும் வதந்தியாகவே என்னால் பார்க்கமுடிகிறது.

எ.நி: இந்த மெகா தொடரில் சில பாகங்கள் நடித்த உங்களின் பார்வையில் அந்த தொடர் பற்றிய விமர்சனம் என்ன?

இ.பு.சின்னா: இந்தியாவில் தயாரிக்கப்படும் தொடராக இருக்காது, ஏனெனில் பெரும்பாலும் இந்திய தொடர் நாடகங்களில் நடிக்கும் பெண்கள் தான் அழுவார்கள், ஆனால் மப்பிள்ளையின் நாடகத்தை பார்க்கும் ஆண்கள் நிச்சயமாக அழுவார்கள், மிகவும் தத்துருமகாக தொடரை இயக்கிவருகிறார் என்று சொல்ல வேண்டுமெண்டு ஆசைபட்டேன் ஆனால் முடியவில்லை,

எ.நி: வேறு எதாவது கள உறவுகளுக்கு சொல்லவிரும்புகிறீர்களா இ.பு.சின்னா?

இ.பு.சின்னா: என்னத்தை சொல்லுறது,தொடரில் நடிக்கும் பலர் தொடரிலிருந்து விலக உள்ளனர், மாப்பிள்ளையால் 100 எப்செட்டுக்களை தாண்ட முடியுமா என்பதும் சந்தேகமே. அதைவிட செல்வன் என்று பெயரை வைத்துவிட்டு மரங்களில் தாவுவதையெல்லாம் தொடரில் நடிக்க வைத்துள்ளார், அதைவிட சில பெண்களையும் இத்தொடரில் நடிக்க வைத்துள்ளார்.இதை பற்றி எனது மச்சானின் செக்ரட்டி நெடுக்ஸ் அறிக்கையாக வெளியிடுவார்.

எமது நிருபர்: பல வேலைப்பாடுகள் மத்தியிலும் சில நேரத்தை எமக்காக ஒதுக்கியமைக்காக நன்றி இ.பு.சி அவர்களே. :icon_idea:

(பிரத்தியோக செவ்விமுடிந்ததும் சின்னப்பு கொலிவூட் நடிகர் ரொம்குறூஸுடன் வெளியில் செல்ல ஆய்தமாகிறார், இதை சின்னாச்சியும் உறுதிப்படுத்தினார்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் பின்வரும் இடங்களில் செல்வன் கள்ளக் கொப்புகளைப் பெறலாம்

கோம்புஸ்ஸில்

தூயா Trading Shop

புத்தன் அங்காடி

டன்டினோங்கில்

ஈழவன் Cash & Curry

பரமற்றாவில்

யமுனா Store

வென்வெர்த்வில்லில்

சுண்டல் Enterprises

அரவிந்தன் Spices

Link to comment
Share on other sites

என்ன தைரியம் இருந்தால் இந்த மக்ஸிமஸை விட்டுட்டு மெகா சீரியல் போசுவீங்க போர்களத்தில் பூந்து விளையாடுற மாதிரி எனக்கு ஒரு கதாபாத்திரம் வேணும் அதில வாள் சண்டை கட்டாயம் இருக்கணும் :P

இது மக்ஸிமஸின் கட்டளை :P

gladiator.jpg

Link to comment
Share on other sites

மாப்பு தில் இருக்கா....? என்னை விட்டு சீரியல் அதுவும் மெகா சீரியல் , என் கையில இருக்க பிலேட் உங்க தொண்டைக்கு வாரதுக்குள்ள எனக்கு ஒரு கடக்டர் கொடுங்கப்பா, அதுவும் இந்த மக்ஸிமஸ் கூட பைட் பண்னுற சீணா வேனும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரெம்ப ஜோரா இருக்கே. கலக்குறீங்க மாப்பு மற்றும் டங்கிளசு. continue please...

வாய்விட்டுச் சிரிச்சு கனநாள் ஆச்சு. ஒன்றுமில்ல பல்லுக் கொட்டிடுமில்ல அதுதான். இருந்தாலும் சிரிக்க முடிஞ்சுது. :o

Link to comment
Share on other sites

நெடுக்ஸ் இந்த ரோயல் பமிலிக்காரங்களக் கேட்டா நல்ல டென்டிஸ்டா கூட்டிடுப் போவங்க, அவங்க பிரஷ் பன்னாம அடிக்கடி டென்டிஸ்ட் கிட்டத்தான் போவங்க

Link to comment
Share on other sites

இளம் புயல் சிபு, Dr.மாப்பிள்ளையின் "செல்வன்" மெஹா தொடரில் இருந்து வெளியேறியதை தொடர்ந்து, உலக நாடுகளில் இருக்கும் விஐபிகளை புலனாய் மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டு அதைப்பற்றி கேட்ட பொழுது.....

றோயல் பமிலி மெம்பர் தூயவன்: சின்னாவின் முடிவை வரவேற்கிறேன், இது வேனுமெண்டு றோயல் பமிலியை அவமானப்படுத்தி ஓரம்கட்ட வேண்டுமெண்டு திட்டமிட்டு செய்யப்பட்டு வரும் சதி, இளம்புயல் சிபு விலகியதை வரவேற்கிறேன்.(புலனாய்: சிபுவை கலைச்சுப்போட்டு அந்த காரக்டரில நடிக்க இப்பவே நடிக்கதொடங்கிட்டாய்யா :angry: )

ஆய்வாளர் ஆட்டுப்பால் அப்பாஸ் சாத்திரி : சிங்கிள் டீக்கு கஸ்ரப்படப்போகுது சிபு. (புலனாய்: முதலை கண்ணீர் வடிக்குது சாஸ்த், நம்பமாட்டமளேய் :rolleyes: )

ஆங்கில புலவர் நாரதர்: உவங்களுக்கு வேற வேலையே இல்லை, ரிவியில தான் நாடகத்தைப்போட்டு அழவைக்கிறாங்க எண்டுபோட்டு இன்ரர் நெட் பக்கம் வந்தால் இங்கை மெகா சீரியல் அரட்டை அடிக்கிறது பத்தாமல், மெகா சீரியல் வேற எடுக்கினமாம், கீறல்விழுந்த ரெக்கோடர் மாதிரி கதைச்சதையே திரும்பி திரும்பி கதைக்கிறதே வேலையாப்போச்சு.(புலனாய்: உங்களுக்கு ஆங்கில மெகா சீரியல் தான் பிடிக்கும் போல :P )

பல்முக மன்னன் வினித்: இதில டைரக்டர் மாப்பிள்ளையின் பக்கத்தில் பிழை இருப்பதாக தெரியவில்லை, சிபு தான் முன்னனி ஹிரோயினை மெகா சிரியல்ல தன் கூட நடிக்க வைக்க வேனுமெண்டு (அட்லீஸ் டீரிம் சோங்கிலயாவது) அடம்பிடிச்சதாகவும், அதற்கு மாப்பிள்ளை இம்மியளவு கூட இனங்கவில்லை என்றும் இருந்தும் சிபுவின் வேண்டுகோளை

பிரிசிலனை செய்து தேனி குஞ்சரம்மாவை நாடகத்தில் நடிக்க வைக்க முயன்ற போதே சிபு-மாப்பிள்ளைக்கிடையில் சண்டைமூண்டதாக அறிந்தேன்,சோ மாப்பிள்ளையில பிழை இல்லை,சிபு விலகிலால் என்ன? நான் இருக்கிறேனே, தசவராத்தில் கமல் போட்ட வேடத்தைவிட சூப்பரா போடுவனே.(புலனாய்: அதுதான் களத்திலையே போடுறியளே, உங்களுக்கு போடத்தெரியுமெண்டு எங்களுக்கு ஏற்கனவே தெரியுமுங்கோ)

அவுஸ்ரேலிய பிரதமர் ஹவாக் சாறி ஹந்தப்ஸ்: சிபுவை பிச்சைக்காரன் வேடத்தில நடிக்க வைத்து அவமானப்படுத்திய மாப்புக்கு வைப்போம் ஆப்பு. (புலனாய்:அப்ப உங்களுக்குமில்லை அந்த பிச்சைக்காரன் வேடம் :lol: )

லண்டன் குப்பை நெடுக்ஸ்: உதெல்லாம் சும்மா பம்பாத்து, யூ சீ பிக்பிரதர் நிகழ்ச்சியை (புலனாய் குறுக்கிட்டு,ஸ்ராப் நெடுக்ஸ் ஸ்ராப், விட்டால் A4 பக்கத்தில பாட்டே பாடி விட்டுடுயள், அதற்கு நெடுக்ஸ், அட நான் சொல்லவாறதை கேளுங்க ஒரு 10நிமி சீ 1 நிமிசம்,) எவ்வாறு உலகம் பூராவும் வேகமாக பரவச்செய்தார்களோ அதேயேதான் மாப்ஸ்-சிபு கூட்டனி செய்ய வெளிகிடுது, சோ இதைப்பற்றி அலட்டிக்கொள்ள

விரும்பல்ல.இருந்து பாருங்க நாளைக்கே சிபு ஒரு அறிக்கை விட்டுட்டு நாடகத்தில இணைஞ்சு அதே பிச்சைக்காரன் வேடத்தில நடிக்கும், சூடு சுறனை வெட்கம் இல்லாதவங்க. (புலனாய்: அதை நீங்க சொல்லுறியளாக்கும்!! :angry: )

லண்டன் கூவம் குறுக்ஸ்:நோ கொமண்ட்ஸ், (புலனாய்: அட ஆச்சரியமா இருக்கேப்பா? நக்கல் நளினத்தின் பிறப்பிடம் அமைதியாகிடிச்சே? ஓ சிலவேளை மாப்பிள்ளையை எதிர்த்தாலும் நட்டம், சின்னாவை எதிர்த்தாலும் நட்டம் என்று நினைச்சுப்போட்டுதோ குறுக்ஸ்? சம்திங்க் றோங்க், :lol: )

நயக்கரா ரசிகை: வேற வேலை இல்லை இதுவளுக்கு, சின்னப்புள்ளைகளை கெடுக்கிறதுக்கெண்டே ஒரு கூட்டம் களத்தில. (புலானாய்: யாரைப்பற்றி சொல்லுறியள்? உங்க பேரப்பிள்ளையளும் களத்தில உறுப்பினரா இருக்கினமா என்ன? புலனாய் அறியவே இல்லையே :lol: )

இராவணன்:மப்பிள்ளை எது செய்தாலும் நன்மைக்கே செய்வார், (புலனாய்: மெகா சிரியல்ல வெட்டிக்குத்துற பாத்திரத்தை உங்களுக்கு தரப்போவதா சொன்னவரோ?? :angry: )

ஒல்லாந்து மைந்தன்: கிளு கிளுப்பு காட்சிகள் இல்லை என்றபடியால்தான் சின்னா விலகியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்துதெரியவந்தது. (புலனாய்: அதுக்கு என்ன இப்ப? ஏன் ஸ்கிரிப்ட் எழுதி குடுக்கப்போறியளோ?? :lol: )

கறுப்பு டயனா கறுப்பி:என்ன நடக்குது இங்க? (புலனாய்: ஐயோ இங்கையும் அதே கேள்வியா??? மின்னஞ்சல் மாறி அனுப்பீட்டுது போல புலனாய். எஸ்கேப்ப்ப்ப்ப் :lol: :lol: )

பி.கு: செல்வன் மெகா தொடரில் இடம்பெறும் நிகழ்வுகளை புலனாய் யாழ்கள உறவுகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டும்.

மு.கு:மேலும் பல யாழ்கள விஐபிகளை புலனாய் பேட்டி கண்டபொழுதும் அதனை இங்கே பிரசுரிக்கமுடியாமைக்கு வருந்துகிறோம், காரணம், அவர்கள் மாப்பிள்ளையையும், அவரின் மெகதொடரையும், றோயல் பமிலி முக்கிய மெம்பரை அவமானப்படுத்தியதையும் அறிந்து மிகவும் கொதித்து, மாப்பிள்ளை, வால் ஆதிவாசி, ஆகியோரை கருத்துகளினால் தாளித்து எடுத்துவிட்டார்கள், அதை இங்கே போட்டால் மாப்பிள்ளை, ஆதிவாசி ஆகியோர் அவமானம் தாங்கமுடியாமல் தற்கொலை செய்தாலும் செய்துவிடுவார்கள் என்றபடியினால் (அவர்கள் தற்கொலை செய்தாலும் பறவாயில்லை, பட் தணிக்கை மன்னர்கள் அக்க கருத்தை வாசித்து கோமா நிலைக்கு சென்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை) அதனை புலனாய்வு குழு மிகுந்த சிரமத்தின் மத்தியில் தானாக தணிக்கை செய்துவிட்டது, குறிப்பாக கு.மா, ஈழவன், அல்லலோயா வடிவேல், புத்தன், சுண்டலின் கருத்துகள் அவர்களை தற்கொலை செய்ய தூண்ட வைக்கும் என்றபடியால் புலனாய் தவிர்த்துவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரெலியாவில் பின்வரும் இடங்களில் செல்வன் கள்ளக் கொப்புகளைப் பெறலாம்

கோம்புஸ்ஸில்

தூயா Trading Shop

புத்தன் அங்காடி

டன்டினோங்கில்

ஈழவன் Cash & Curry

பரமற்றாவில்

யமுனா Store

வென்வெர்த்வில்லில்

சுண்டல் Enterprises

அரவிந்தன் Spices

ந்தப்பு உமக்கு நல்லா கள்ளகொப்பி பார்த்து பழக்கம் போல.....".புத்தன்விடியோஸ்" ஊசிமலை யில் ஒரியினல் கொப்பி வைச்சு இருக்கிறன் வாரும் தாரன்......மாப்புக்கு சொல்லிபோடவேண்டாம்........

Link to comment
Share on other sites

இணையத்க்தில் செல்வன் தொடரின் திருட்டு டிவிடியை பார்பதற்க்கு செல்லவேண்டிய ஒரே ஒரு தளம்

www.thiruddudvdi.puththan.net :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்க்தில் செல்வன் தொடரின் திருட்டு டிவிடியை பார்பதற்க்கு செல்லவேண்டிய ஒரே ஒரு தளம்

www.thiruddudvdi.puththan.net :P

என்ன நக்கலா என்ட வியாபாரத்தில கை வைக்க கூடாது,இது சாதாரண திருட்டு வீடியோ வியாபாரம் அல்ல அதையும் தாண்டி புனிதமான வியாபாரம்....

பிரசனா பிரசன்னா பிரசன்னா உன்னை நினைகையில் வார்த்தை கொட்டுது எழுத நினைக்கையில் பொலிஸ் கதவை தட்டுது.............

:lol::lol:

Link to comment
Share on other sites

என்ன நக்கலா என்ட வியாபாரத்தில கை வைக்க கூடாது,இது சாதாரண திருட்டு வீடியோ வியாபாரம் அல்ல அதையும் தாண்டி புனிதமான வியாபாரம்....

பிரசனா பிரசன்னா பிரசன்னா உன்னை நினைகையில் வார்த்தை கொட்டுது எழுத நினைக்கையில் பொலிஸ் கதவை தட்டுது.............

:D:D

போய் வா மகனே போய் வா மாமி வீட்டுக்கு போய் வா.......... :lol:

புத்தம் சரணம் கச்சான்மியோவ் :angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பாக கு.மா, ஈழவன், அல்லலோயா வடிவேல், புத்தன், சுண்டலின் கருத்துகள் அவர்களை தற்கொலை செய்ய தூண்ட வைக்கும் என்றபடியால் புலனாய் தவிர்த்துவிட்டது.

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் கருத்து சுகந்திரம் இல்லையோ ஜனநாயமான ஜனரஞ்சமாக எடுத்த நாடத்திற்கு கருத்து சொல்ல கருத்து சுகந்திரம் இல்லை என்றால் என் சார்பில் குமாரசுவாமியே தற்கொலை பண்ணுவார்.

பி.கு(திகதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கபடும்)

நன்றி வணக்கம்.

:lol::D

Link to comment
Share on other sites

இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் கருத்து சுகந்திரம் இல்லையோ ஜனநாயமான ஜனரஞ்சமாக எடுத்த நாடத்திற்கு கருத்து சொல்ல கருத்து சுகந்திரம் இல்லை என்றால் என் சார்பில் குமாரசுவாமியே தற்கொலை பண்ணுவார்.

பி.கு(திகதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கபடும்)

நன்றி வணக்கம்.

:lol::D

நானும் இதை வன்மையாகக் கண்டிக்கின்றேன், என் சார்பாக புத்து அவர்கள் ஓடும் ரயிலை ஒற்றை விரலால் நிறுத்தி தனது எதிர்ப்பைக் காட்டுவார்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போய் வா மகனே போய் வா மாமி வீட்டுக்கு போய் வா.......... :lol:

புத்தம் சரணம் கச்சான்மியோவ் :angry:

மீண்டும் வெள்ளிகிழமை உங்களை சந்திக்கும் நம்பிக்கையுடன் உங்களிடம் இருந்து விடைபெறும் நான் பத்மசிறி புத்தன்.......

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது

எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்

..............................................

................................................................................

எதை திருட்டு வீசிடீயில் பார்ததாயோ

அது இங்கிருந்தே பார்க்கபட்டது

:D:D

Link to comment
Share on other sites

நானும் இதை வன்மையாகக் கண்டிக்கின்றேன், என் சார்பாக புத்து அவர்கள் ஓடும் ரயிலை ஒற்றை விரலால் நிறுத்தி தனது எதிர்ப்பைக் காட்டுவார்........

இதை கொஞ்சம் பாத்திட்டுப் போங்க புத்து

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இதை வன்மையாகக் கண்டிக்கின்றேன், என் சார்பாக புத்து அவர்கள் ஓடும் ரயிலை ஒற்றை விரலால் நிறுத்தி தனது எதிர்ப்பைக் காட்டுவார்........

ஓடுற ரேயின் நிற்கும் போது எனது எதிர்ப்பை காட்டுவேன்,

எது ஓடுதோ அது ஓடி கொண்டே இருக்கும்

எது நிற்பாட்ட நினைக்கிறியோ அது தானாகவே நிற்கும்

ஓடி கொண்டே இருப்பதும் எதுவுமில்லை

நின்று கொண்டு இருப்பது எதுவுமில்லை

எது ஓடுகிறது அதை நாம் நிற்பாட்ட

எல்லாம் ஸ்டேசன் மாஸ்சரின் செயல்

:lol:

Link to comment
Share on other sites

எனக்கே இல்லை பிறகு மகிந்தாவுக்கு எப்படி சின்னபுள்ளதனமா இருக்குது

:angry: :angry:

ஆரம்பிச்சுட்டான்யா :lol:

எனி நிறுத்தாம ரெயில் போல ?#8220;டிடே இருப்பான், புத்தனின் ரெயில்கள் நிற்பதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளம்புயல் சின்னப்புப்வை பிச்சக்காற வேடத்தில் நடக்கசொன்னதை வண்மையாக கண்டிக்கிறோம்.

இளம்புயல் சின்னப்பு

ரசிகர் மண்ற தலைவர் சித்தன்

கொகடிச்சான் வாண்ணாரப்பேட்டை,

6000001 சென்னை.

Link to comment
Share on other sites

இளம்புயல் சின்னப்புப்வை பிச்சக்காற வேடத்தில் நடக்கசொன்னதை வண்மையாக கண்டிக்கிறோம்.

இளம்புயல் சின்னப்பு

ரசிகர் மண்ற தலைவர் சித்தன்

கொகடிச்சான் வாண்ணாரப்பேட்டை,

6000001 சென்னை.

வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது........... சித்தா எதிர்ப்பைக் காட்டுவார் பறக்கும் பிலேனில் இருந்து குதித்து (பரசூட் இல்லாமல்)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.